சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
ஞானயோ கக்கிரியா சரியை நாலும் ஊனமிலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன் ஆனஇரண் டினுக்குரியன் சரியையினில் நின்றோன் ஈனமிலா ஞானகுரு வேகுருவும் இவனே |
326 |
மந்திரத்தான் மருந்துகளால் வாய்த்தவியோ கத்தால் தந்திரத்தே சொன்னமுறை செய்ய வேத அந்தமிலா அணிமாதி ஞானங்க ளெல்லாம் வந்திடுமற் றொன்றாலும் வாரா தாகும் |
327 |
பரம்பிரமம் இவனென்றும் பரசிவன்தா னென்றும் அரன்தருஞ்சீர் நிலையெல்லாம் இவனே யென்றும் இரங்கியவா ரணம்யாமை மீன்அண்டம் சினையை பரிந்திவைதா மாக்குமா போல்சிவமே யாக்கும் |
328 |
சிவஞானசித்தியார் சுபக்கம் முற்றிற்று
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், னென்றும், பரிசித்தும், பார்த்தும், இவனென்றும், இலக்கியங்கள், உரியன், இவனே, ஞானம்