சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
எவ்விடத்தும் இறையடியை இன்றியமைந் தொன்றை செவ்விதினின் உளம்புகுந்து செய்தியெலாம் உணர்ந்து இவ்வுயிர்கள் தோற்றும்போ தவனையின்றித் தோற்றா அவ்வுயிர்போல் நின்றிடுவன் ஆத லால்நாம் |
316 |
எங்குந்தான் நிறைந்துசிவன் நின்றா னாகில் இங்குந்தான் அந்தகருக் கிரவிஇரு ளாகும் பங்கந்தா னெழும்பதுமம் பக்குவத்தை யடையப் துங்கஅரன் ஞானக்கண் கொடுத்தருளி னாலே |
317 |
சென்றணையும் நிழல்போலச் சிவன்நிற்ப னென்னில் நின்றதுயிர் கெட்டென்னில் கெட்டதணை வின்றாம் பொன்றினதேன் முத்தியினைப் பெற்றவரார் புகல்நீ ஒன்றியிடு நீரொடுநீர் சேர்ந்தாற்போல் என்னின் |
318 |
செம்பிரத குளிகையினாற் களிம்பற்றுப் பொன்னாய்ச் நம்பனுடன் கூடுமெனிற் பொன்போ லல்லன் அம்பொனடிக் கீழ்வைப்பன் அருங்களங்க மறுக்கும் உம்பர்பிரா னுற்பத்தி யாதிகளுக் குரியன் |
319 |
சிவன்சீவ னென்றிரண்டுஞ் சித்தொன்றா மென்னில் பவங்கெடுபுத் திமுத்தி பண்ணுஞ்சித் திவற்றிற் அவன்றானே அறியுஞ்சித் தாதலினா லிரண்டும் இவன்றானும் புத்தியுஞ்சித் திவனாமோ புத்தி |
320 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞான சித்தியார் - சுபக்கம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், சுபக்கம், நூல்கள், சிவஞான, சாத்திரங்கள், சித்தாந்த, சித்தியார், சென்றணையும், இலக்கியங்கள், னென்னில்