சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள்
நூற்கு அதிகாரிகள்
சிவமென்றும் அந்ததர சிந்தைநேர் நோக்கப் பவமின்றாம் கண் வாசகத்தின் -- சிவன் உண்டாம் ஒன்றும் இரண்டும் மலத்தார்க்கு இங்கு ஒண்குருவால் இன்று இந்நூல் மும்மை மலர்க்கு |
சிறப்புப்பாயிரம்
எந்தை சனற்குமரன் ஏத்தித் தொழ இயல்பாய் நந்தி உரைத்து அருளும் ஞானநூல் -- சிந்தை செய்து தான் உரைத்தான் மெய்கண்டான் தாரணியோர் தாம் உணர ஏதுதிருட் டாந்தத்தால் இன்று. |
சிவஞானபோதம் முற்றும்
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிவஞானபோதம் - சைவ சித்தாந்த சாத்திரங்கள், நூல்கள், சிவஞானபோதம், சாத்திரங்கள், சித்தாந்த, இன்று, இலக்கியங்கள்