பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 12.07. இசை ஞானியார் புராணம்
12.07. இசை ஞானியார் புராணம்
4228 |
ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார் அழியாப் புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி தனைப் பயந்தார் இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டி யாரை என் சிறுபுன் மொழியால் புகழ முடியுமோ முடியாது எவர்க்கும் முடியாதால் | 12.7.1 |
திருச்சிற்றம்பலம்
மன்னிய சீர்ச் சருக்கம் முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 12.07. இசை ஞானியார் புராணம் , புராணம், திருமுறை, ஞானியார், பெரிய, பன்னிரண்டாம்