பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 12.06. சடைய நாயனார் புராணம்
12.06. சடைய நாயனார் புராணம்
4227 |
தம்பிரானைத் தோழமை கொண்டு அருளித் தமது தடம் புயஞ்சேர் கொம்பனார் பால் ஒரு தூது செல்ல ஏவிக் கொண்டு அருளும் எம்பிரானைச் சேரமான் பெருமாள் இணயில் துணைவராம் நம்பி ஆரூரைப் பயந்தார் ஞாலம் எல்லாம் குடிவாழ | 12.6.1 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 12.06. சடைய நாயனார் புராணம் , புராணம், நாயனார், சடைய, திருமுறை, கொண்டு, பெரிய, பன்னிரண்டாம்