பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 11.03. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்
11.03. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம்
4157 |
காரண பங்கயம் ஐந்தின் கடவுளர் தம் பதம் கடந்து பூரண மெய்ப் பரஞ்சோதி பொலிந்து இலங்கு நாதாந்தத்து ஆரணையால் சிவத்து அடைந்த சித்தத்தார் தனி மன்றுள் ஆரண காரணக் கூத்தர் அடித்தொண்டின் வழி அடைந்தார் | 11.3.1 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 11.03. சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார் புராணம் , புராணம், சிவன்பாலே, வைத்தார், சித்தத்தைச், திருமுறை, பெரிய, பன்னிரண்டாம்