சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 81
2 எது வரை நீங்கள் அநியாயத் தீர்ப்பு வழங்குவீர்கள்? எது வரை நீங்கள் தீயவர்களுக்குச் சாதகமாகப் பேசுவீர்கள்?
3 சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நியாயத் தீர்ப்பு கூறுங்கள்: தாழ்வுற்றவனுக்கும் ஏழைக்கும் நீதி வழங்குங்கள்.
4 துன்புற்றவனையும் எளியவனையும் விடுவியுங்கள்: தீயவர் கையினின்று அவனுக்கு விடுதலை அளியுங்கள்~ என்கிறார்.
5 அறிவின்றி, உணர்வின்றி அவர்கள் இருட்டில் நடக்கிறார்கள்: அதன் விளைவாக பூமியின் அடித்தளங்கள் எல்லாம் அசைவுறுகின்றன.
6 நீங்கள் தேவர்கள்: அனைவரும் உன்னதரின் மக்கள்.
7 எனினும் மனிதரைப் போல் இறப்பீர்கள்~ என்று நான் கூறினேன்: எனினும் பிற தலைவர்களுக்குள் ஒருவனைப் போல் வீழ்ந்து அழிவீர்கள்.
8 இறைவா, எழுந்தருளும், உலகுக்கு நீதி வழங்கும்: ஏனெனில், உலக நாடுகளனைத்தின் மீதும் உரிமையுள்ளவர் நீரே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, நீங்கள், சங்கீதங்கள், போல், நீதி, எனினும், தேவர்கள், திருவிவிலியம், ஆன்மிகம், தீர்ப்பு