சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 42
2 ஏனெனில், இறைவா, நீரே என் வலிமை@ ஏன் என்னைத் தள்ளிவிட்டீர்? பகைவனால் துன்புற்றவனாய் நான் துயருடன் அலைவானேன்?
3 உமது ஒளியை வீசியருளும், உமது உண்மையைக் காட்டியருளும்: அவையே என்னை வழி நடத்தி உமது புனித மலைக்கும் உறைவிடத்துக்கும் கொண்டு சேர்க்கும்.
4 இறைவனின் பீடத்துக்குச் செல்வேன்@ எனக்கு அகமகிழ்வும் அக்களிப்பும் தரும் இறைவனிடம் செல்வேன்: இறைவா, என் இறைவா, வீணை கொண்டு உமக்குப் புகழ்பாடுவேன்.
5 என் நெஞ்சே, ஏன் தளர்ச்சியுறுகிறாய்? ஏன் கலங்குகிறாய்? இறைவன் மீது நம்பிக்கை வை: என் முகம் மலரச் செய்து மீட்பளிப்பவரான என் இறைவனை மீண்டும் போற்றிப் புகழ்வேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, இறைவா, பழைய, உமது, சங்கீதங்கள், கொண்டு, என்னை, ஆன்மிகம், திருவிவிலியம், புனித, எனக்கு