சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 125
2 அப்போது நம் உதடுகளில் சிரிப்பு ஒலித்தது, நாவில் மகிழ்ச்சிக் கீதமும் எழும்பியது: ~ஆண்டவர் அவர்களுக்கு மகத்தான காரியங்களைச் செய்தார்!~ என்று அப்போது மக்களினத்தார் பேசிக் கொண்டனர்.
3 ஆம், ஆண்டவர் நமக்கு மகத்தான காரியங்களைச் செய்தார்: அதனால் பெரு மகிழ்ச்சி கொண்டோம்.
4 ஆண்டவரே, பாலைநிலத்தில் வெள்ளத்தைத் திருப்பிவிடுவது போல, எங்கள் நிலைமையை மாற்றிவிடும்.
5 கண்ணீரோடு விதை விதைப்பவர்கள், பெருமகிழ்ச்சியோடு அறுவடை செய்வார்கள்.
6 விதை தெளிக்கச் செல்லும் போது, அழுகையோடு செல்கிறார்கள்: அறுத்த அரிகளைச் சுமந்து வரும் போது பெருமகிழ்ச்சியோடு வருவார்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, சங்கீதங்கள், போது, செய்தார், விதை, பெருமகிழ்ச்சியோடு, காரியங்களைச், மகத்தான, ஆண்டவர், திருவிவிலியம், அப்போது, ஆன்மிகம்