சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 123
2 ஆண்டவரே நம் சார்பில் இருந்திராவிடில், நம்மை எதிர்த்து ஆட்கள் எழுந்த போது,
3 நம்மீது அவர்கள் சினம் மூண்டெழுந்த போது, உயிரோடு நம்மை விழுங்கியிருப்பர்.
4 அப்போது வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்: வெள்ளப் பெருக்கு நம் மேல் பாய்ந்திருக்கும்.
5 அது நம்மேல் பொங்கி எழுந்து பாய்ந்திருக்கும்.
6 ஆண்டவர் போற்றி: ஏனெனில் அவர் நம்மை எதிரிகளின் பற்களுக்கு இரையாகத் தரவில்லை.
7 வேடர்கள் வைத்த கண்ணியினின்று தப்பிய பறவை போல் நாம் உயிர் தப்பினோம்@ கண்ணி அறுந்தது, நாம் பிழைத்தோம்.
8 ஆண்டவர் பெயரால் நமக்கு உதவி உண்டு: விண்ணும் மண்ணும் படைத்தவர் அவரே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, பழைய, நம்மை, சங்கீதங்கள், போது, நாம், ஆண்டவர், பாய்ந்திருக்கும், சார்பில், திருவிவிலியம், ஆன்மிகம், ஆண்டவரே, இருந்திராவிடில்