சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு
சங்கீதம் 119
2 தீ நாக்கினின்று ஆண்டவரே, என் ஆன்மாவை விடுவியும்: வஞ்சக நாவினின்று என்னைக் காத்தருளும்.
3 வஞ்சகம் பேசும் நாவே உனக்கு என்ன தான் கிடைக்கும்? என்ன பலன் தான் உனக்குக் கிடைக்கும்?
4 வல்லவனின் கூரிய அம்புகள் தான் கிடைக்கும்: தணல் வீசும் கரிகள் தான் பலன்.
5 ஐயோ, மோசக் நாட்டில் இன்னும் நான் உள்ளேனே! கேதார் இனத்தவர் கூடாரங்களில் நான் கூடியிருக்கிறேனே!
6 வெகு காலம் நான் வாழ்ந்து விட்டேன்: சமாதானத்தை வெறுத்தவர்களோடு நான் நீடிய காலமாய் வாழ்ந்து விட்டேன்.
7 சமாதானம் என்று நான் பேசிய போது, அவர்கள் போருக்கு என்னை வற்புறுத்தினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சங்கீதங்கள் - பழைய ஏற்பாடு, நான், ஏற்பாடு, தான், பழைய, சங்கீதங்கள், கிடைக்கும், வாழ்ந்து, விட்டேன், பலன், என்ன, திருவிவிலியம், ஆன்மிகம்