எரேமியாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு
அதிகாரம் 45
2 பாரூக், இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கூறுகிறார்:
3 எனக்கு ஐயோ கேடு! ஆண்டவர் எனக்குத் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுப்புகிறார்@ நான் பெரூமூச்செறிந்து களைத்தேன்@ எனக்கு இளைப்பாற்றியே இல்லை~ என்றாயே.
4 உனக்குச் சொல்லும்படி ஆண்டவர் அதை என்னிடம் கூறினார்: ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் கட்டினதையே இடிக்கிறோம்@ நாம் நட்டதையே பிடுங்குகிறோம்@ அதாவது, இந்த நாடு முழுவதையும் அழிக்கிறோம்.
5 நீ பெரிய காரியங்களை உனக்கெனத் தேடுகிறாயோ? தேடாதே@ ஏனெனில், இதோ நாம் எல்லா மனிதர் மேலும் தீமை வரச் செய்வோம்@ ஆனால் நீ எங்கே போனாலும், அவ்விடத்திலெல்லாம் உன் உயிரைக் காப்பாற்றுவோம், என்கிறார் ஆண்டவர்" என்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எரேமியாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஏற்பாடு, ஆண்டவர், பழைய, எரேமியாஸ், நாம், ஆகமம், கூறுகிறார், எனக்கு, எரெமியாஸ், திருவிவிலியம், ஆன்மிகம், சொன்ன, பாரூக்