பதினான்காவது அத்தியாயம் (குணத்ரயவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை
ப்ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டாஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச। ஷாஷ்வதஸ்ய ச தர்மஸ்ய ஸுகஸ்யைகாந்திகஸ்ய ச॥ 14.27 ॥ |
ஏனெனில் பிரம்மத்திற்கும், அழிவற்ற மோட்ச நிலைக்கும், நிலையான தர்மத்திற்கும், ஒப்பற்ற சுகத்திற்கும் இருப்பிடம் நானே.
ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத் பகவத்கீதாஸூபநிஷத்ஸு ப்ரஹ்மவித்யாயாம் யோகஷாஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே குணத்ரயவிபாகயோகோ நாம சதுர்தஷோ அத்யாய:॥ 14 ॥ |
ஓம் தத் ஸத் - ப்ரம்ம வித்யை, யோக ஸாஸ்த்ரம், உபநிஷத்து எனப்படும் ஸ்ரீமத்பகவத்கீதையாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலில் 'குணத்ரயவிபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதினான்காவது அத்தியாயம் நிறைவுற்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பதினான்காவது அத்தியாயம் (குணத்ரயவிபாக யோகம்) - ஸ்ரீமத் பகவத்கீதை, பதினான்காவது, பகவத்கீதை, ஸ்ரீமத், யோகம், குணத்ரயவிபாக, அத்தியாயம், இந்து, bhagavad, gita