தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - இந்தியச் சட்டம்

அதாவது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமானது 2005-ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே, அரசாங்கத்திடம் இருக்கும் தகவல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுதான். ஜம்மு காஷ்மீரைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.
- தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்களை அணுகும் செயல்முறை
- தகவல் பெறும் உரிமைச் (ஆர்டிஐ) சட்டப்படி, தகவல் பெறுவது எப்படி?
- முதல் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள்
- இரண்டாம் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள்
- தகவல் பெறும் உரிமை
- தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் நோக்கங்கள்
- குடும்ப அட்டை பெறுவதில் சிக்கலா?
- ஆன்லைன் மூலம் தகவல் அறியும் உரிமச் சட்டம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - Right to Information Act - இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code