கேள்வி எண் 31 - சட்டக்கேள்விகள் 100
31. என் தந்தை இறந்தபிறகு அவரது சட்டரீதியான முதல் வாரிசு யார்?
ஐயா சமீபத்தில் எனது தந்தை இறந்துவிட்டார். தற்போது எனது தாய் மற்றும் என் உடன் பிறந்தவர்கள் இரண்டுபேரும் வசித்து வருகிறோம். எனது தந்தைக்குப் பிறகு யார் முதல் சட்டரீதியான வாரிசு எனது அம்மாவா அல்லது நாங்கள் மூவருமா-?
- S.கஸ்தூரி, சைதாப்பேட்டை
பதில் :
முதலில் மனைவிக்கு முழுமையான சட்ட அதிகாரங்கள் கிடைக்கின்றன. ஆனால் இறந்தவருடைய பிள்ளைகள் மேஜராக இருக்கும் பட்சத்தில் அதாவது Family Law Reform Act 1969 - ன் படி அவர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களும் முழுமையான சட்ட அதிகாரங்களைப் பெற்றவராகின்றனர். ஆகையால் மேஜரான பிள்ளைகளின் எழுத்து பூர்வ இசைவுக்கு பின்னர் மட்டுமே மனைவி எந்த முடிவையும் எடுக்க முடியும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சட்டக்கேள்விகள் 100, 100 Legal Questions, இந்தியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், Inidan Law, Indian Penal Code, எனது, சட்ட, இருக்கும், பட்சத்தில், முழுமையான, தந்தை, வாரிசு, யார், சட்டரீதியான