வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 58
____________________________________________________
* இன்றைக்கு இருநூறு தலைமுறைகளுக்கு முந்திய, ஒரு ஆரிய குலத்துக் கதை இது. அந்தக் காலத்தில் ஈரான் வெள்ளை ஜாதி இனத்தவரும், இந்தியரும் சேர்ந்த ஒரு குலம் இருந்தது. இரண்டும் கலந்த இந்த குலத்திற்கு, ஆரியர், ஆரிய குலம் என்று பெயர். ஆடுமாடுகள். குதிரைகள் இவற்றைப் பரிபாலிப்பது இவர்களுடைய வாழ்க்கைக்கு முக்கியத் தொழிலாக இருந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 58, புத்தகங்கள், பக்கம், கங்கை, வால்காவிலிருந்து, குதிரைகள், பலதார, ஆடுமாடுகள், குலம், ஆரிய, குழந்தைகள், சிறந்த, பெண்களை, விட்டனர், விருத்தர், அந்தக்