சத்ய சோதனை - பக்கம் 166
என் கிறிஸ்தவ நண்பர்கள் எதிர்பாராத ஒரு வழியை நான் மேற்கொண்டேனாயினும், என்னுள் அவர்கள் எழுப்பிய சமய வேட்கைக்காக நான் அவர்களுக்கு என்றும் கட்டுப்பாடு உடையவனாக இருக்கிறேன். அவர்களுடன் பழகியதைப் பற்றிய நினைவை நான் என்றும் போற்றி வருவேன். இத்தகைய இனிமையான, புனிதமான தொடர்புகள், அதற்குப் பின்னாலும் எனக்கு அதிகமாக இருந்தனவே அன்றிக் குறையவில்லை.
16. நானொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைத்தது |
வழக்கு முடிவடைந்துவிட்டதால் நான் பிரிட்டோரியாவில் இருப்பதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை. ஆகவே, நான்டர்பனுக்குத் திரும்பினேன். தாய்நாட்டுக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யலானேன். ஆனால், அப்துல்லா சேத்,
தேடல் தொடர்பான தகவல்கள்:
சத்ய சோதனை - பக்கம் 166, புத்தகங்கள், நான், அவர், பக்கம், சிறந்த, கிறிஸ்தவ, சத்ய, போக்குவரத்து, எனக்கு, சோதனை, கடிதப், எதிர்பாராத, நண்பர்கள், என்றும், கண்ட, தோன்றின, அவருடனும், அனுப்பினார், எட்வர்டு, வைத்துக், விட்டது