நற்றிணை - 385. நெய்தல்
எல்லை சென்றபின், மலரும் கூம்பின; புலவு நீர் அடைகரை யாமைப் பார்ப்போடு அலவனும் அளைவயிற் செறிந்தன; கொடுங் கழி இரை நசை வருத்தம் வீட, மரமிசைப் புள்ளும் பிள்ளையொடு வதிந்தன; அதனால், |
5 |
பொழுதன்றுஆதலின், தமியை வருதி: எழுது எழில் மழைக்க.............. |
கிடைத்த படிகளனைத்தினும் இப்பாட்டு இந்த அளவே காணப்படுகிறது ; இதன் எஞ்சிய பாகமும் துறைக்குறிப்பும் பாடினார் பெயரும் காணப்படவில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை - 385. நெய்தல், இலக்கியங்கள், நெய்தல், நற்றிணை, எட்டுத்தொகை, சங்க