பாடல் 40 - சூரியன் 3,6,10,11 ல் தரும் யோகம் - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா மூன்றாறு பத்துஒன்று |
இலக்கினத்திற்கு 3,6,10,11` ஆகிய இடங்களில் பதுமன் என்றும் இனன் என்றும் பரிதி என்றும் கூறப்படும் சூரியன் தேறி நின்றால் அச்சாதகனுடைய மனையில் சிவ பரம்பொருளின் பெருங்கருணையால் தெய்வங்கள் காத்து நிற்கும், அச்செல்வனுக்கு நல்ல வாகன யோகமும், நல்ஞானமும், விசேடமானா புத்தியும், வளமை தரும் புதல்வர்களும் அரசர்களுடைய ஆதரவும் அன்பும் ஏற்படும் என்றும், பகைவரை அழித்தொழிக்கும் வீரனாக அமைந்து மூர்க்கனாக விளங்குவான் என்றும் கூறுவாயாக.
இப்பாடலில் சூரியன் இலக்கினத்திலிருந்து 3,6,10,11 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 40 - சூரியன் 3,6,10,11 ல் தரும் யோகம் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், என்றும், சூரியன், புலிப்பாணி, தரும், யோகம், பாடல், இடங்களில், ஆகிய, astrology, மனையில், தெய்வங்கள்