| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
நாய்த்திசை
|
தென்மேற்குத் திசை .
|
|
நாய்த்தீற்றி
|
நாய்க்குரிய இழிவான உணவு .
|
|
நாய்த்துளசி
|
கஞ்சாங்கோரைப் பூண்டு .
|
|
நாய்நாக்கி
|
இலைக்கள்ளிமரம் .
|
|
நாய்நாக்கு
|
இலைக்கள்ளிமரம் .
|
|
நாய்ப்புடல்
|
ஒரு கொடிவகை .
|
|
நாய்ப்புடடோல்
|
ஒரு கொடிவகை .
|
|
நாய்வேட்டம்
|
நாயின் உதவிகொண்டு ஆடும் வேட்டை ; நாய்கள் வேட்டையில் உயிர்களை வருத்துவதுபோன்ற தொல்லை .
|
|
நாய்வேளை
|
ஒரு பூடுவகை .
|
|
நாயக்கன்
|
படைத்தலைவன் ; வடுகருள் ஒரு சாராரின் சாதிப் பெயர் ; வன்னியர் , வேடர் , இருளர் முதலிய தமிழ்ச்சாதியாரின் பட்டப் பெயர் .
|
|
நாயகத்தி
|
காண்க : நாயகி .
|
|
நாயகப்பத்தி
|
நாடகமாடும் தலைமையிடம் .
|
|
நாயகப்பானை
|
கோயிலில் பொங்கலிடும் பெரியபானை .
|
|
நாயகம்
|
தலைமை ; மேம்பாடு ; சிறப்பின் மிக்கது ; வேலைக்காரரின் தலைவன் ; காண்க : நாயகமணி ; கிரந்திநாயகச்செடி .
|
|
நாயகம்பண்ணுதல்
|
முதன்மை செலுத்தல் .
|
|
நாயகமணி
|
மணிமாலை நடுவிலே கோத்திருக்கும் பெருமணி ; அணிகலன்களின் நடுவில் அமைக்கும் இரத்தினம் .
|
|
நாயகமுத்து
|
மாலையின் நடுவிலே அமைந்த பெருமுத்து .
|
|
நாயகமேனி
|
மரகதப்பச்சை .
|
|
நாயகன்
|
தலைவன் ; கணவன் ; அரசன் ; கடவுள் ; நடத்துவோன் ; கதைத் தலைவன் .
|
|
நாயகாதிபன்
|
அரசன் .
|
|
நாயகி
|
மனைவி ; தலைவி ; பார்வதி ; கதைத் தலைவி ; ஒரு பண்வகை .
|
|
நாயரஞ்சி
|
நாயுருவிச்செடி .
|
|
நாயன்
|
கடவுள் ; அரசன் ; தலைவன் .
|
|
நாயன்தே
|
சுவாமி என்ற பொருள்படும் தொடர் .
|
|
நாயன்மார்
|
தலைவர் ; பெரியபுராணத்தில் கூறப்பெறும் சிவனடியார்கள் ; கடவுளர் .
|
|
நயானகாரன்
|
நாகசுரம் வாசிப்போன் .
|
|
நாயனம்
|
நாகசுரம் .
|
|
நாயனாய்ச்சியர்
|
உமையும் சிவனும் ; தலைவனும் தலைவியும் .
|
|
நாயனார்
|
தலைவர் ; கடவுள் ; சிவன் ; சிவனடியார் ; தந்தை ; திருவள்ளுவர் ; சில சாதியாரின் பட்டப்பெயர் .
|
|
நாயாட்டம்
|
உளைச்சல் ; பேயாட்டம் .
|
|
நாயாடி
|
வேட்டையாடுவோன் ; திருவிதாங்கூரில் உள்ள காட்டுச் சாதியார் .
|
|
நாயிகை
|
தலைவி .
|
|
நாயில்
|
காண்க : ஞாயில் .
|
|
நாயிறு
|
காண்க : ஞாயிறு .
|
|
நாயிறுதிரும்பி
|
காண்க : ஞாயிறுவணங்கி .
|
|
நாயிறுவணங்கி
|
காண்க : ஞாயிறுவணங்கி .
|
|
நாயுருவி
|
ஒரு பூண்டுவகை .
|
|
நாயுள்ளி
|
நரிவெண்காயம் .
|
|
நாயுறக்கம்
|
பொய்யுறக்கம் .
|
|
நாயோட்டம்
|
குதிரைநடையில் ஒன்று .
|
|
நாயோட்டுமந்திரம்
|
திருவைந்தெழுத்தில் ' சி ' என்னும் எழுத்து .
|
|
நார்
|
மட்டை முதலியவற்றின் நார் ; கயிறு ; வில்லின் நாண் ; பன்னாடை ; கல்நார் ; அன்பு .
|
|
நார்க்கயிறு
|
கொச்சைக்கயிறு .
|
|
நார்ச்சீலை
|
மரவுரி ; காண்க : நார்மடி .
|
|
நார்ப்பட்டு
|
காண்க : நார்மடி .
|
|
நார்மட்டை
|
நார் உரிக்கத் தகுதியான பனைமட்டை .
|
|
நார்மடி
|
பட்டாடை போல்வதும் நாரால் செய்ததுமான ஆடைவகை .
|
|
நாரகர்
|
நரகத்துக்குரிய பாவிகள் .
|
|
நாரங்கம்
|
காண்க : நாரத்தை .
|
|
நாரசிங்கம்
|
உபபுராணத்துள் ஒன்று ; மருந்து வகை .
|
|
நாரசசிங்கன்
|
காண்க : நாரசிங்கம் .
|
|
நாரணவன்
|
கிருமிவகை ; மாட்டுநோயுள் ஒன்று .
|
|
நாரணன்
|
திருமால் .
|
|
நாரணி
|
துர்க்கை .
|
|
நாரணியவன்
|
துர்க்கையை உடையவனான சிவபிரான் .
|
|
நாரத்தம்
|
சடாமாஞ்சில் என்னும் மருந்து ; காண்க : வசம்பு .
|
|
நாரத்தம்புல்
|
ஒரு புல்வகை .
|
|
நாரத்தை
|
ஒரு சிறுமரவகை ; கடாரநாரத்தை ; காட்டுநாரத்தை ; கொழுஞ்சிவகை .
|
|
நாரதம்
|
மேகம் ; பெரிய யாழ்வகை ; பதினெண் புராணத்துள் ஒன்று .
|
|
நாரதன்
|
பிரமபுத்திரராகிய பெருமுனிவர் ; புத்தருள் ஒருவர் ; கலகஞ் செய்பவன் .
|
|
நாரதீயம்
|
பதினெண் புராணத்துள் ஒன்று ; ஓர் உபபுராணம் .
|
|
நாரநிதி
|
நீர்நிலையாகிய கடல் .
|
|
நாரப்புண்
|
காண்க : நரம்புச்சிலந்தி .
|
|
நாரம்
|
நீர் ; பாசி ; மக்கட்கூட்டம் ; நீர்வாழ் புள் ; பசுவின்கன்று ; ஆன்மாக்கள் ; மரவகை .
|
|
நாரன்
|
காமமூட்டுவோனான மன்மதன் .
|
|
நாராங்கி
|
கதவின் தாழ்ப்பாள் ; காண்க : நாதாங்கி .
|
|
நாராசம்
|
இருப்புச் சலாகை ; இரும்பாணி ; எழுத்தாணி ; குறுக்குச் சந்து ; விட்டம் .
|