| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
காமுகப்பிரியம்
|
கத்தூரி மஞ்சள் .
|
|
காமுகன்
|
காம இச்சை மிகுந்தவன் ; மன்மதன் ; திருமால் ; நாகரிகன் .
|
|
காமப்பூ
|
மதனகாமப் பூ , கொடிச் சம்பங்கி .
|
|
காமப்பேய்
|
அறிவினை யழிக்குந் தீராப் பெருங்காமம் ; காமம் மிக்கவன் .
|
|
காமப்பைத்தியம்
|
அறிவினை யழிக்குந் தீராப் பெருங்காமம் ; காமம் மிக்கவன் .
|
|
காமப்போர்
|
புணர்ச்சி .
|
|
காமபாலன்
|
தன்னை அடைந்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுபவனான பலராமன் .
|
|
காமபீடம்
|
மாந்தர் விரும்பும் முத்திபோகங்களைக் கொடுப்பதாகிய காஞ்சிபுரம் .
|
|
காமபூமி
|
இன்புவுலகு , போகபூமி .
|
|
காமம்
|
ஆசை , அன்பு , விருப்பம் ; இன்பம் ; புணர்ச்சியின்பம் ; காமநீர் ; ஊர் ; குடி ; இறை .
|
|
காமமரம்
|
ஒரு வகை மரம் .
|
|
காமமலடி
|
கனவினால் கருப்பம் நசிக்கப் பெறுபவள் .
|
|
காமர்
|
விருப்பம் ; அழகு ; காமுகர் .
|
|
காமரசி
|
நெருஞ்சில் .
|
|
காமரம்
|
அடுப்பு ; அத்தநாள் ; இசை ; சீகாமரம் ; வண்டு ; அகில்மரம் ; ஆலமரம் ; காவடித் தண்டு .
|
|
காமரி
|
புளிநறளைச் செடி .
|
|
காமரீசம்
|
புல்லுருவி .
|
|
காமரூபம்
|
விரும்பியபடி மேற்கொள்ளுகிற வடிவம் ; ஒரு நாடு .
|
|
காமரூபி
|
பச்சோந்தி ; நினைத்த உருவங்கொள்பவன் .
|
|
காமல்லிகை
|
வனமல்லிகை .
|
|
காமல¦லை
|
புணர்ச்சி .
|
|
காமலை
|
கண்ணில் உண்டாகும் ஒருவகை நோய் .
|
|
காமாலை
|
கண்ணில் உண்டாகும் ஒருவகை நோய் .
|
|
காமவல்லபை
|
நிலவு .
|
|
காமவல்லி
|
கற்பகத்தில் படருங் கொடி .
|
|
காமவாயில்
|
இயற்கை அன்பு .
|
|
காமவிகாரம்
|
காமத்தால் உண்டாகும் வேறுபாடு .
|
|
காமவிடாய்
|
கலவி விருப்பம் .
|
|
காமவெறி
|
காமப் பைத்தியம் .
|
|
காமவேதம்
|
காமசாத்திரம் .
|
|
காமவேழம்
|
நாணல் .
|
|
காமவேள்
|
மன்மதன் .
|
|
காமற்கடந்தோன்
|
புத்தன் .
|
|
காமற்காய்ந்தோன்
|
சிவன் ; அருகன் .
|
|
காமன்
|
மன்மதன் ; பௌத்த மதத்திற் கூறப்படும் தீமை விளைக்குந் தெய்வம் ; ஒருவகை வரிக்கூத்து ; இந்திரன் ; வண்டு ; திப்பிலி .
|
|
காமன்கணை
|
அசோகம் ; குவளை , தாமரை , மாம்பூ , முல்லை என்னும் ஐந்து மலரம்புகள் .
|
|
காமன்கொடி
|
மீன் .
|
|
காமன்பண்டிகை
|
மன்மத தகனத் திருவிழா .
|
|
காமன்வில்
|
கரும்பு .
|
|
காமனாள்
|
இளவேனிற்காலம் .
|
|
காமனூர்தி
|
தென்றல் .
|
|
காமனை
|
சிறுகிழங்கு ; விருப்பம் .
|
|
காமனைங்கணை
|
காண்க : காமன்கணை .
|
|
காமாக்கினி
|
காமத்தீ .
|
|
காமாட்சி
|
பார்வதி ; காஞ்சிபுரத்து அம்பிகை .
|
|
காமாட்சிப்புல்
|
காவட்டம்புல் ; சுன்னாறிப்புல் ; கருப்பூரப்புல் .
|
|
காமாட்சிவிளக்கு
|
கலியாணம் முதலிய சிறப்பு நாள்களில் பயன்படுத்தும் பாவைவிளக்கு .
|
|
காமாட்டி
|
மண்வெட்டுவோன் ; மூடன் .
|
|
காமாதூரன்
|
காம இச்சை மிக்கவன் .
|
|
காமாந்தகன்
|
சிவன் ; காமத்தால் அறிவிழந்தவன் .
|
|
காமாப்பலகை
|
மரக்கலத்தின் சுற்றுப்பலகை .
|
|
காமாரி
|
சிவன் ; காளி .
|
|
காமி
|
காம இச்சை மிகுந்தவன் ; உவர்மண் ; பொன்னிமிளை .
|
|
காமிகம்
|
இருபத்தெட்டுச் சிவாகமங்களுள் ஒன்று .
|
|
காமித்தல்
|
விரும்புதல் ; காமங்கொள்ளுதல் .
|
|
காமியக்கல்
|
கோமேதகம் .
|
|
காமியகுரு
|
ஈசுரபத்தியும் அறமும் போதிக்கும் குரு .
|
|
காமியசத்தி
|
அப்பிரகம் .
|
|
காமியம்
|
இச்சிக்கும் பொருள் ; பயன்கருதிச் செய்யும் வினை ; கன்மமலம் ; ஆகாமியம் .
|
|
காமியமரணம்
|
தற்கொலை .
|
|
காமியர்
|
காமவேட்கையுள்ளோர் .
|
|
காமினி
|
பெண் ; ஆகாயகமன மந்திரம் ; அழகு .
|
|
காமீ
|
சென்ம லக்கினத்திலிருந்து ஏழாமிடத்துள்ள கோள் .
|
|
காமதம்
|
பூமியில் விழுந்தபின் எடுத்துக் கொள்ளும் பசுவின் சாணம் .
|
|
காமதேவன்
|
மன்மதன் .
|
|
காமதேனு
|
தேவலோகப் பசு .
|
|
காமநாசன்
|
சிவன் .
|
|
காமநீர்
|
காமத்தால் தோன்றும் சுக்கிலம் .
|
|
காமநோய்
|
காமத்தால் உண்டாகும் துன்பம் .
|
|
காமப்பற்று
|
காமவிருப்பு .
|
|
காமப்பால்
|
முலைப்பால் .
|
|
காமப்பித்து
|
காமப் பைத்தியம் .
|
|
காமப்புணர்ச்சி
|
இயற்கைப் புணர்ச்சி .
|