| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
எக்காளம்
|
மகிழ்ச்சி ஆரவாரம் ; ஓர் ஊதுகுழல் ; காகளம் ; செருக்கு ; ஏளனம் .
|
|
எக்கி
|
நீர் முதலியன வீசுங்கருவி .
|
|
எக்கியம்
|
வேள்வி .
|
|
எக்கியோபவீதம்
|
பூணூல் .
|
|
எக்குத்தக்கு
|
காண்க : எக்கச்சக்கம் .
|
|
எக்குதல்
|
குவிதல் ; மேலே செல்ல வீசுதல் ; எட்டுதல் ; ஊடுருவிச் செல்லுதல் ; வயிற்றை உள்ளிழுத்தல் .
|
|
எக்கே
|
வருத்தக் குறிப்பு .
|
|
எகடம்
|
தென்னை .
|
|
எகத்தாளம்
|
ஏளனம் , பரிகாசம் .
|
|
எகத்தாளி
|
ஏளனம் , பரிகாசம் .
|
|
எகரம்
|
' எ ' என்னும் எழுத்து .
|
|
எகணை
|
காண்க : எதுகை ; பொருத்தம் .
|
|
எகிருதல்
|
துள்ளுதல் .
|
|
எகின்
|
அன்னம் ; கவரிமா ; அழிஞ்சில்மரம் ; செம்மரம் ; புளியமரம் ; நீர்நாய் ; நாய் .
|
|
எகினப்பாகன்
|
பிரமன் .
|
|
எகினம்
|
காண்க : எகின் .
|
|
எகினன்
|
பிரமன் ; நாய் .
|
|
எகுன்று
|
குன்றிக்கொடி .
|
|
எங்கண்
|
எவ்விடம் .
|
|
எங்கணும்
|
எங்கும் .
|
|
எங்கித்தை
|
எவ்விடத்தில் .
|
|
எங்கு
|
எவ்விடம் .
|
|
எங்குத்தை
|
எவ்விடம் .
|
|
எங்கும்
|
எல்லாவிடத்தும் , யாண்டும் .
|
|
எங்கே
|
எங்கு , எவ்விடம் .
|
|
எங்கை
|
எம் தங்கை .
|
|
எங்ஙன்
|
எத்தன்மை , எவ்விதம் , எவ்வாறு ; எப்படி ; எவ்விடம் .
|
|
எங்ஙனம்
|
எத்தன்மை , எவ்விதம் , எவ்வாறு ; எப்படி ; எவ்விடம் .
|
|
எங்ஙனே
|
எத்தன்மை , எவ்விதம் , எவ்வாறு ; எப்படி ; எவ்விடம் .
|
|
எச்சம்
|
எஞ்சி நிற்பது , மிச்சம் ; கால்வழி , மக்கள் ; மகன் ; எச்சில் ; பறவை மலம் ; ஒரு மணப்பண்டம் ; குறைவு ; பிறப்பிலே வரும் குறை : குருடு , ஊமை , செவிடு , கூன் , குறள் , மா , மருள் , உறுப்பில் பிண்டம் என்னும் எட்டு வகை ஊனம் ; எக்கியம் , வேள்வி செல்வம் ; முன்னோர் வைப்பு ; தொக்கி நிற்பது ; உருபு முற்று எச்சங்கள் கொண்டு முடியும் பெயர் வினைகள் ; பெயரெச்ச வினையெச்சங்கள் .
|
|
ஊனகத்தண்டு
|
கருவண்டு ; அடைகுறடு .
|
|
ஊனகாரகன்
|
இழிதொழில் செய்விப்போன் .
|
|
ஊனம்
|
குறைவு ; குற்றம் ; தீமை ; பிணம் ; அழிவு ; பழி ; இறைச்சி கொத்தும் குறடு .
|
|
ஊனமர்குறடு
|
இறைச்சி கொத்தும் பட்டடை மரம் .
|
|
ஊனவன்
|
மாந்தன் .
|
|
ஊனன்
|
குறையுள்ளோன் ; உடல் குறைபாடு உடையவன் .
|
|
ஊனாயம்
|
விரகு , தந்திரம் .
|
|
ஊனி
|
மாமிச உடலிலுள்ளவன் ; அமுக்கிரா .
|
|
ஊனுருக்கி
|
இருமல்நோய் , சயரோகம் .
|
|
ஊனேறி
|
கருப்பம் .
|
|
ஊனொட்டி
|
உடும்பிறைச்சி .
|
|
எ
|
ஏழாம் உயிரெழுத்து ; ஏழ் என்னும் தமிழெண் ; வினாவெழுத்து ; பஞ்சபட்சிகளுள் கோழியைக் குறிக்கும் எழுத்து .
|
|
எஃகம்
|
கூர்மை ; ஆயுதப் பொது ; ஈட்டி ; வேல் ; சக்கரப்படை ; வாள் ; பிண்டிபாலம் ; சூலம் .
|
|
எஃகு
|
கூர்மை ; உருக்கு ; ஆயுதப்பொது ; வேற்படை ; கத்தரிகை ; கத்தி ; மதிநுட்பம் ; வேல் .
|
|
எஃகு
|
(வி) எஃகுஎன் ஏவல் ; நெகிழ் ; நீள் ; அவிழ் ; எதிர்தாக்கு ; தாழ்ந்தெழும்பு ; எட்டு ; உதைத்தேறு ; பஞ்சு முதலியன கொட்டு ; ஆராய் .
|
|
எஃகுகோல்
|
பஞ்சு கொட்டும் வில் .
|
|
எஃகுச்செவி
|
நுனித்தறியுஞ் செவி .
|
|
எஃகுதல்
|
பஞ்சு முதலியன பன்னுதல் , பஞ்சு கொட்டுதல் ; பஞ்சு பறித்தல் ; ஆராய்தல் ; எட்டுதல் ; ஏறுதல் ; நெகிழ்தல் ; அவிழ்தல் ; நிமிர்தல் ; தாழ்ந்தெழும்பல் .
|
|
எஃகுபடுதல்
|
இளகிய நிலையை அடைதல் .
|
|
எஃகுறுதல்
|
அறுக்கப்படுதல் ; பன்னப்படுதல் .
|
|
எஃது
|
எது .
|
|
எக்கச்சக்கம்
|
தாறுமாறு , ஒழுங்கின்மை ; இசகுபிசகு .
|
|
எக்கண்டப்பரப்பு
|
ஒன்றான முழுத் துண்டு .
|
|
எக்கண்டம்
|
முழுக்கூறு ; கண்ணோட்டமின்மை .
|
|
எக்கம்
|
ஒற்றை நரம்பு கட்டிய நரம்புக் கருவி , ஏகதந்திரி ; தாளம் ; ஒருதலைப் பறைவகை .
|
|
எக்கமத்தளி
|
ஒரு முழவுவகை .
|
|
எக்கர்
|
இடுமணல் ; நுண்மணல் ; மணற்குன்று ; இறுமாப்புடையவர் ; அவையல் கிளவி .
|
|
எக்கரணம்
|
முக்காரம் , தமக்குள் மோதும் எருதுகளின் உரப்பொலி .
|
|
எக்கரவம்
|
முக்காரம் , தமக்குள் மோதும் எருதுகளின் உரப்பொலி .
|
|
எக்கல்
|
எக்கர் ,இடுமணல் ; நுண்மணல் ; மணற்குன்று ; நெருக்கம் ; எட்டல் ; ஏறுதல் ; குவித்தல் ; சொரிதல் ; பொருதல் ; வயிற்றை உள்ளிழுத்தல் ; வயிற்றையெக்கல் .
|
|
எக்களித்தல்
|
குதூகலித்தல் , மிக மகிழ்தல் ; குமட்டுதல் .
|
|
எக்களிப்பு
|
செருக்கோடுகூடிய மிகுமகிழ்ச்சி .
|