| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
ஊற்றால்
|
மீன் பிடிக்கும் கூடு ; கோழிக்குஞ்சுகளை அடைக்கும் கூடை ; உரோகிணி நாள் .
|
|
ஊரெறிதல்
|
ஊரைக் கொள்ளையிடுதல் .
|
|
ஊரெறிபறை
|
பாலைநிலத்துப் பறை .
|
|
ஊரேறு
|
ஊர்ப்பன்றி ; பட்டிமாடு .
|
|
ஊரை
|
மலைநெல் .
|
|
ஊரோசம்
|
ஊரில் பரந்த புகழ் .
|
|
ஊலுகம்
|
காண்க : உலூகம் .
|
|
ஊழ்
|
பழைமை ; பழவினை ; தலைவிதி , பழவினைப்பயன் ; முறைமை ; குணம் ; தடவை ; முதிர்ச்சி ; மலர்ச்சி ; முடிவு ; வெயில் ; சூரியன் ; பகை .
|
|
ஊழ்குதல்
|
எண்ணுதல் , நினைத்தல் ; தியானித்தல் .
|
|
ஊழ்த்தசை
|
புலால் .
|
|
ஊழ்த்தல்
|
இறைச்சி ; முடைநாற்றம் ; நரகம் ; பருவம் ; முதிர்தல் ; பதங்கெடல் ; நினைத்தல் ; உதிர்தல் ; மூடுதல் ; சிந்துதல் .
|
|
ஊழ்த்துணை
|
மனைவி .
|
|
ஊழ்தல்
|
முதிர்தல் .
|
|
ஊழ்பாடு
|
முடிவுபடுகை .
|
|
ஊழ்முறை
|
நியதி , வினைப்பயன்முறை .
|
|
ஊழ்மை
|
முறைமை .
|
|
ஊழ்விதி
|
பழவினைப் பயன் .
|
|
ஊழ்விணை
|
பழவினை ; உழுவலன்பு .
|
|
ஊழ்வினைப்பயன்
|
கருமபலன் .
|
|
ஊழகம்
|
வைகறை .
|
|
ஊழம்
|
வைகறை .
|
|
ஊழல்
|
அருவருப்பானது , ஆகாதது ; நரகம் ; தாறுமாறு ; கெட்டது ; குழப்படி செய்கை ; பணமோசடி செய்கை .
|
|
ஊழலத்தி
|
ஒரு மரவகை .
|
|
ஊழலாற்றி
|
ஒரு மரவகை .
|
|
ஊழலித்தல்
|
பதனழிதல் ; அருவருத்தல் ; இளைத்தல் ; மெலிதல் ; சோர்தல் ; நாற்றமடைந்து கெடுதல் .
|
|
ஊழற்சதை
|
பெருகித் தளர்ந்த சதை .
|
|
ஊழனிலம்
|
சேற்றுநிலம் .
|
|
ஊழி
|
முடிவுகாலம் ; யுகமுடிவு , கடல் பெருகி உலகம் அழியும் காலம் ; நெடுங்காலம் ; பூமி ; விதி ; முறைமை ; வாழ்நாள் .
|
|
ஊழிக்காய்ச்சல்
|
தொற்றுக்காய்ச்சல் .
|
|
ஊழிக்காரம்
|
இதள் , பாதரசம் .
|
|
ஊழிக்கால்
|
ஊழிக்காற்று , உலகமுடிவுக் காலத்தில் தோன்றும் காற்று .
|
|
ஊழிக்காலம்
|
உலகம் அழியும் காலம் .
|
|
ஊழிக்காற்று
|
உலகம் அழியும் காலத்துத் தோன்றும் பெருங்காற்று ; நச்சுக்காற்று .
|
|
ஊழித்தீ
|
வடவையனல் , உலக முடிவுக் காலத்தில் தோன்றும் நெருப்பு .
|
|
ஊழிநாயகன்
|
உலகை அழிக்கும் கடவுள் ; ஊழிக்காலத்தும் அழியாது இருக்கும் இறைவன் .
|
|
ஊழிநோய்
|
பெருவாரிநோய் , தொற்றுநோய் .
|
|
ஊழிமுதல்வன்
|
கடவுள் .
|
|
ஊழியக்காரன்
|
வேலைக்காரன் ; அடியான் .
|
|
ஊழியம்
|
தொண்டு ; சிறைப்பட்டோர் செய்யும் வேலை .
|
|
ஊழியமறியல்
|
கடுங்காவல் .
|
|
ஊழிய மானியம்
|
பொதுப்பணி செய்வார்க்காக விடப்படும் நிலம் .
|
|
ஊழியன்
|
அடிமை ; பணியாள் .
|
|
ஊழியான்
|
நெடுங்கால வாழ்க்கையுடையான் ; கடவுள் .
|
|
ஊழில்
|
அருவருப்பைக் கொடுக்கும் சேறு .
|
|
ஊழிலை
|
இலைச்சருகு .
|
|
ஊழுறுதல்
|
குடைதல் .
|
|
ஊழை
|
பித்தம் .
|
|
ஊழைக்குருத்து
|
துளசிப்பூண்டு .
|
|
ஊளன்
|
நரி ; ஆண் நரி .
|
|
ஊளா
|
நெடுவாய்மீன் .
|
|
ஊளான்
|
நரி ; கடல்மீன்வகை .
|
|
ஊளி
|
நெடுவாய்மீன் ; சத்தம் ; நாய் நரி முதலியன கத்தும் ஒலி ; பசி .
|
|
ஊளை
|
நரி முதலியவற்றின் கூப்பீடு ; தீ நாற்றம் ; ஊத்தை .
|
|
ஊளைக்காது
|
சீழ்வடியும் காது .
|
|
ஊளையிடுதல்
|
நாய் நரி முதலியவை கூக்குரலிடுதல் .
|
|
ஊற்காரம்
|
கக்குதல் , வாயாலெடுத்தல் .
|
|
ஊற்றங்கால்
|
வயல் , தோட்டம் முதலியவற்றில் நீர் வடியும்படி இடும் சிறு கால்வாய் .
|
|
ஊற்றங்கோல்
|
காண்க : ஊன்றுகோல் .
|
|
ஊற்றம்
|
பற்றுக்கோடு ; அசைவின்றி நிற்றல் ; வலிமை ; மனவெழுச்சி ; மேம்பாடு ; பழக்கம் ; இடையூறு ; கேடு ; தொடுவுணர்ச்சி ; புகழ் ; அறிவு .
|
|
ஊற்றருகி
|
நீர் .
|
|
ஊற்றாணி
|
கலப்பையுறுப்புள் ஒன்று .
|
|
ஊற்றாம்பெட்டி
|
காண்க : ஊற்றுப்பெட்டி .
|
|
ஊருணி
|
ஊரினருக்கு உண்ணும் நீர் உதவும் நீர் நிலை ; ஊரையடுத்த குளம் ; ஊரார் நீர் முகக்கும் குளம் .
|
|
ஊருணை
|
புருவநடுச் சுழி .
|
|
ஊருத்தம்பம்
|
தொடையில் உண்டாகும் ஒரு வகை வாதநோய் .
|
|
ஊருத்தம்பை
|
வாழைமரம் .
|
|
ஊருவாரக்கொடி
|
வெள்ளரி .
|
|
ஊரெழுச்சி
|
ஊரார் திரண்டெழுகை ; ஊர்க்கலகம் .
|