| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
உய்யானம்
|
உத்தியானம் ; பூந்தோட்டம் ; சோலை ; சிங்காரவனம் ; அரசர் விளையாடுஞ் சோலை .
|
|
உய்வனவு
|
ஈடேற்றம் , பிழைப்பு , வாழ்வு .
|
|
உய்விடம்
|
பிழைக்குமிடம் .
|
|
உய்வு
|
உய்தி ; உயிர் தப்புகை ; பிழைப்பு ; ஈடேற்றம் ; இடுக்கண்களினின்றும் நீங்கும் வாயில் ; உய்தல் .
|
|
உயக்கம்
|
வருத்தம் , வாட்டம் , துன்பம் .
|
|
உயங்குதல்
|
வருந்துதல் ; வாடுதல் ; துவளுதல் ; மெலிதல் ; மனந்தளர்தல் .
|
|
உயர்
|
உயர்ச்சி ; குன்றிக்கொடி .
|
|
உயர்
|
(வி) உயர்என் ஏவல் ; வளர் ; மேலெழு ; மேன்மையுறு ; இறுமாப்புறு .
|
|
உயர்குடி
|
மேற்குலம் ,மேலான குடும்பம் .
|
|
உயர்குலம்
|
மேற்குலம் ,மேலான குடும்பம் .
|
|
உயர்ச்சி
|
உயரம் ; மேன்மை ; ஏற்றம் .
|
|
உமம்
|
கப்பற் சரக்குகளை இறக்குமிடம் , நகரம் .
|
|
உமர்
|
உம்மவர் ; குதிர் ; இகழ்ச்சிச்சொல் .
|
|
உமரி
|
ஒரு பூண்டு ; பவளப் பூண்டு ; நத்தை .
|
|
உமரிக்காசு
|
பலகறை ; தூரி .
|
|
உமரிக்கீரை
|
கோழிப்பசளை .
|
|
உமல்
|
ஓலைப் பை , மீன் பிடிக்கிறவர்களின் ஓலைப் பை .
|
|
உமலகம்
|
அரிதாரம் .
|
|
உமற்கடம்
|
தருப்பைப் புல் .
|
|
உமா
|
குன்றிக்கொடி .
|
|
உமாகடம்
|
சணற்கொத்து .
|
|
உமாதசி
|
சணல் .
|
|
உமாபட்சி
|
ஒருவகைப் பறவை .
|
|
உமாபதி
|
சிவன் .
|
|
உமாமகேசன்
|
உமையோடு கூடிவிளங்கும் ஈசனாகிய சிவன் .
|
|
உமாமகேசுவரன்
|
உமையோடு கூடிவிளங்கும் ஈசனாகிய சிவன் .
|
|
உமி
|
தவசங்களின் மேல்தோல் .
|
|
உமிக்கரப்பான்
|
குழந்தைகட்கு வருஞ் சிரங்கு .
|
|
உமிக்கரி
|
உமி எரிந்ததனாலாகிய கரி .
|
|
உமிக்காந்தல்
|
உமியினால் உண்டாகும் தழல் , உமி எரிந்த துகள் .
|
|
உமிக்கூர்
|
உமிமூக்கு .
|
|
உமிச்சிரங்கு
|
சிறுசிரங்கு .
|
|
உமித்தல்
|
பதராதல் ; சாரமறுத்தல் ; கொப்புளங் கொள்ளுதல் ; அழிதல் .
|
|
உமித்தேக்கு
|
பெருங்குமிழ் .
|
|
உமிதல்
|
கொப்புளித்து உமிழ்தல் ; துப்புதல் ; உறிஞ்சுதல் .
|
|
உமிநகம்
|
மெல்லிய நகம் .
|
|
உமியல்
|
வசம்பு .
|
|
உமிரி
|
உமரிப் பூண்டு , உமரிச் செடி ; நத்தை .
|
|
உமிவு
|
உமிழ்நீர் ; துப்புகை .
|
|
உமிழ்தல்
|
கொப்புளித்தல் ; துப்புதல் ; கக்கல் ; சத்திபண்ணுதல் ; வெளிப்படுத்துதல் ; சொரிதல் ; தெவிட்டுதல் ; காறுதல் .
|
|
உமிழ்நீர்
|
வாயில் ஊறும் நீர் ; துப்பல் .
|
|
உமிழ்வு
|
உமிழப்படுவது ; துப்புகை .
|
|
உமேசன்
|
சிவன் .
|
|
உமேதுவார்
|
சம்பளமின்றி வேலை பழகுவோன் ; விண்ணப்பதாரன் .
|
|
உமை
|
பார்வதி ; மஞ்சள் ; புகழ் ; காந்தி ; நெல்வகை ; சணல் .
|
|
உமைகரநதி
|
பார்வதியின் கையிலிருந்து வருவதாகிய கங்கை .
|
|
உமைத்தல்
|
தினவு ; வருந்துதல் ; நிரம்புதல் ; தின்னுதல் .
|
|
உமையவள்
|
பார்வதி ; சவர்க்காரம் ; மயிலிறகு .
|
|
உமையாள்
|
பார்வதி ; சவர்க்காரம் ; மயிலிறகு .
|
|
உய்கதியால்
|
உண்டாகும் தடி ; உய்தடி .
|
|
உய்கை
|
துன்பம் நீங்குதல் ; உய்தி ; ஈடேறுதல் .
|
|
உய்த்தல்
|
செலுத்துதல் ; கொண்டுபோதல் ; சேர்த்தல் ; நடத்துதல் ; அமிழ்த்தல் ; நுகர்தல் ; கொடுத்தல் ; அனுப்புதல் ; குறிப்பித்தல் ; அறிவித்தல் ; ஆணை செலுத்துதல் ; ஆயுதத்தைச் செலுத்துதல் ; உய்யச் செய்தல் ; நீக்குதல் .
|
|
உய்த்தலில்பொருண்மை
|
ஓர் அணி , கருதிய பொருள் தெளிவாகப் புலப்படுமாறு எளிய சொல்லுடைமையாகிய குணம் .
|
|
உய்த்தறிதல்
|
உய்த்துணர்தல் , ஊகித்தறிதல் .
|
|
உய்த்துக்கொண்டுணர்தல்
|
முப்பத்திரண்டு உத்திகளுள் ஒன்று , ஒரு பொருளைச் சொல்லும்போது அதனிடமாக மற்றொரு பொருளையும் விளங்கச் செய்தல் .
|
|
உய்த்துணர்தல்
|
காண்க : உய்த்தறிதல் .
|
|
உய்த்துணர்மொழி
|
செய்யுட் குற்றங்களுள் ஒன்று .
|
|
உய்த்துணரவைப்பு
|
காண்க : உய்த்துக்கொண்டுணர்தல் .
|
|
உய்தடி
|
உண்டாகுந் தடி ; கிளைக்கும் வேலிக்கொம்பு .
|
|
உய்தல்
|
உயிர்வாழ்தல் , பிழைத்தல் , ஈடேறுதல் , நீங்குதல் ; தப்புதல் .
|
|
உய்தி
|
ஈடேற்றம் , உயிர் வாழ்தல் , தப்பிப் பிழைத்தல் , நீங்குகை .
|
|
உய்யக்கொண்டான்
|
பிழைக்குமாறு அருள் செய்தவன் ; எருமைமுல்லை ; கொய்யாமரம் ; ஓர் ஆறு .
|
|
உய்யல்
|
ஏறுதல் ; செல்லல் ; கேட்டல் ; வாழ்தல் .
|
|
உமணத்தி
|
உமணப்பெண் , உப்பு விற்கும் மகள் .
|
|
உமணன்
|
உப்பமைப்போன் , உப்பு விற்கும் ஆடவன் , உப்பு வாணிகன் .
|