| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
வாணிகச்சாத்து
|
வாணிகர் கூட்டம் .
|
|
வாணிகம்
|
வியாபாரம் ; ஊதியம் .
|
|
வாணிகன்
|
வியாபாரி ; வைசியன் ; துலாக்கோல் ; துலாராசி .
|
|
வாணிகேள்வன்
|
பிரமன் .
|
|
வாணிச்சி
|
காண்க : வாணியச்சி ; வணிகச்சாதிப்பெண் .
|
|
வாணிச்சியம்
|
காண்க : வாணியம் .
|
|
வாணிதம்
|
கள் .
|
|
வாணிதி
|
காண்க : வாணினி .
|
|
வாணிபம்
|
காண்க : வாணிகம் .
|
|
வாணிமலர்
|
வெண்டாமரை .
|
|
வாணிமன்
|
காண்க : வாணிகேள்வன் .
|
|
வாணியச்சி
|
செக்கார்சாதிப் பெண் .
|
|
வாணியம்
|
காண்க : வாணிகம் .
|
|
வாணியன்
|
காண்க : செக்கான் .
|
|
வாணினி
|
நாடகக்கணிகை ; நாணமற்றவள் .
|
|
வாணீசன்
|
பிரமன் .
|
|
வாணுதல்
|
ஒளிபொருந்திய நெற்றி ; ஒள்ளிய நெற்றியுள்ள பெண் .
|
|
வாத்தி
|
ஆசிரியன் .
|
|
வாத்தியப்பெட்டி
|
ஆர்மோனியப்பெட்டி ; இசையெழுப்பும் இயந்திரப்பெட்டி .
|
|
வாத்தியம்
|
இசைக்கருவி .
|
|
வாத்தியாயர்
|
ஆசிரியர் .
|
|
வாத்தியார்
|
ஆசிரியர் ; புரோகிதன் ; நாடகம் , கூத்து முதலியன பயிற்றுவிப்போன் .
|
|
வாத்து
|
தாரா ; பெருந்தாரா ; மரக்கொம்பு ; மனை ; இல்லுறைதெய்வம் .
|
|
வாதக்குடைச்சல்
|
சந்துவாதத்தால் உண்டாகும் வலி ; நரம்புநோய்வகை .
|
|
வாதகம்
|
இடையூறு .
|
|
வாதகேது
|
புழுதி .
|
|
வாதசுரம்
|
வாதத்தைப்பற்றியெழுந்த காய்ச்சல் .
|
|
வாதசெபம்
|
வாயுவேகம் .
|
|
வாதநாசனம்
|
காண்க : ஆமணக்கு .
|
|
வாதநாடி
|
நாடி மூன்றனுள் வாதநிலையை அறிவிக்கும் நாடி .
|
|
வாதநீர்
|
உடலில் திமிர் உண்டாக்கும் கெட்ட நீர் .
|
|
வாதநோய்
|
உடலுறுப்புகளில் வலியை உண்டுபண்ணும் நோய்வகை .
|
|
வாதப்பிடிப்பு
|
வாயுப்பிடிப்பு .
|
|
வாதபாடணர்
|
கோட்சொல்பவர் .
|
|
வாதம்
|
உடலில் வாயு மிகுதலாகிய பிணிக்கூறு ; காண்க : வாதநோய் ; வாதநாடி ; பத்துவகை வாயு ; காற்று ; சொல் ; வாதம் முதலியவற்றால் ஒரு பக்கத்தை எடுத்துக்கூறுகை ; தருக்கம் ; உரையாடல் இரசவாதவித்தை ; வில்வமரம் .
|
|
வாதமடக்கி
|
வாதநோய் போக்கும் மருந்துமரவகை ; செடிவகை .
|
|
வாதலம்
|
செடிவகை .
|
|
வாதவூரர்
|
மதுரைமாநகரடுத்த திருவாதவூரில் பிறந்தவரான மாணிக்கவாசகர் .
|
|
வாதனம்
|
சீலை .
|
|
வாதனை
|
நறுமணம் ; செயற்கைக்குணம் ; இம்மையில் உண்டாகும் பற்று ; துன்பம் .
|
|
வாதாசனம்
|
காற்றை உண்ணுவதான பாம்பு .
|
|
வாதாட்டம்
|
சொற்போர் .
|
|
வாதாட்டுதல்
|
சொற்போருக்கழைத்தல் ; வருத்துதல் .
|
|
வாதாடுதல்
|
தர்க்கம்செய்தல் ; வழக்காடுதல் .
|
|
வாதாயனம்
|
பலகணி , சாளரம் ; மண்டபம் .
|
|
வாதாரி
|
காண்க : ஆமணக்கு ; வேம்பு .
|
|
வாதானுவாதம்
|
தருக்கத்தில் நிகழும் வினாவிடைகள் .
|
|
வாதி
|
வழக்காடுபவன் ; எடுத்துப் பேசுபவன் ; தருக்கம் செய்பவன் ; வழக்குத்தொடுப்போன் ; தன் கொள்கையை நிலைநிறுத்துவோன் ; இரசவாதி ; வருத்துபவன் ; பண்ணின் முக்கிய சுரம் .
|
|
வாதிகன்
|
நறுமணப்பொருள்கள் கூட்டுவோன் .
|
|
வாதித்தல்
|
வாதாடுதல் ; வருத்துதல் ; தடுத்தல் .
|
|
வாதிப்பு
|
துன்பம் .
|
|
வாது
|
தருக்கம் ; சண்டை ; நியாயத்தல வழக்கு ; சூளுரை ; மரக்கிளை .
|
|
வாதுகை
|
மனைவி .
|
|
வாதுதல்
|
அறுத்தல் .
|
|
வாதுமை
|
மரவகை .
|
|
வாதுவன்
|
யானைப்பாகன் ; குதிரைப்பாகன் .
|
|
வாதூகம்
|
செம்பு .
|
|
வாதை
|
துன்பம் ; வேதனைசெய்யும் நோய் .
|
|
வாந்தி
|
வாயாலெடுத்தல் .
|
|
வாந்தியெடுத்தல்
|
வாயாலெடுத்தல் .
|
|
வாபம்
|
மயிர்கழிக்கை ; நெய்கை ; வித்து .
|
|
வாம்பல்
|
மூங்கில் ; கழை .
|
|
வாமதேவன்
|
சிவபிரான் ; ஒரு முனிவன் .
|
|
வாமம்
|
அழகு ; ஒளி ; இடப்பக்கம் ; நேர்மையின்மை ; எதிரிடை ; தீமை ; சத்தியே தெய்வம் எனக் கூறும் மதம் ; பாம்புவகை ; முலை ; செல்வம் ; சிவன் ஐம்முகத்துள் ஒன்று ; குறள் வடிவம் ; துடை .
|
|
வாமல்
|
கற்றாழை .
|
|
வாமலோசனன்
|
திருமால் .
|
|
வாமலோசனை
|
அழகிய கண்ணுடையாள் ; திருமகள் .
|
|
வாமலோசிகம்
|
காண்க : வாமல் .
|
|
வாமன்
|
அருகன் ; புத்தன் ; சிவன் ; திருமால் .
|