| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
வச்சிரம்
|
இருதலைச் சூலமாய் நடுவு பிடியாயுள்ள ஓராயுதம் ; மிகவும் உறுதியானது ; வைரமணி ; மரத்தின் காழ் ; சதுரக்கள்ளி ; மல்லர் கருவிவகை ; ஒரு பசைவகை ; சிற்பநூல் முப்பத்திரண்டனுள் ஒன்று ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று ; வச்சிரநாடு .
|
|
வச்சிரமணி
|
வைரக்கல் .
|
|
வச்சிரமாலை
|
இந்திரர் முதலிய தேவர் தோளிலணியும் மாலை .
|
|
வச்சிரயாக்கை
|
உறுதியான உடல் .
|
|
வச்சிரயாப்பு
|
மரங்களை வச்சிரப்பசையினாற் சேர்க்கை ; வச்சிரப்படையால் எழுதியது போன்று என்றும் அழியாவெழுத்து .
|
|
வச்சிரரேகை
|
பெண் மகப்பேறடைவதைக் குறிப்பதாகக் கருதப்படும் இரேகைவகை .
|
|
வச்சிரலேபம்
|
ஒன்றாக இணைக்கும் பசைவகை .
|
|
வச்சிரவண்ணன்
|
குபேரன் .
|
|
வச்சிரவணன்
|
குபேரன் .
|
|
வச்சிரவல்லி
|
பிரண்டைக்கொடி ; சூரியகாந்தி .
|
|
வச்சிரன்
|
இந்திரன் .
|
|
வச்சிராங்கம்
|
சதுரக்கள்ளிமரம் .
|
|
வச்சிராங்கி
|
உறுதியான கவசம் ; வைரம்பதித்த கவசம் .
|
|
வச்சிராசனி
|
இந்திரனது வச்சிரப்படை ; இந்திரனின் கொடி .
|
|
வச்சிராட்சி
|
பிரண்டைக்கொடி .
|
|
வச்சிராயுதம்
|
இருதலைச் சூலமாய் நடுவு பிடியாயுள்ள ஓராயுதம் ; இந்திரனின் ஆயுதம் .
|
|
வச்சிராவர்த்தம்
|
இராமன் வில் .
|
|
வச்சிரி
|
காண்க : வச்சிரதரன் .
|
|
வச்சை
|
வாஞ்சை ; இவறல் ; பழிப்பு .
|
|
வச்சைமாக்கள்
|
உலுத்தர் , இவறலர் .
|
|
வச்சையம்
|
கலைமான் .
|
|
வச்சையன்
|
உலுத்தன் .
|
|
வசக்கட்டு
|
வாணிகக் கூட்டாளியிடம் கொடுத்த தொகை ; ஒப்படைத்த பொருள் ; செலவுக்கென்று முன்னதாகக் கொடுத்த பணம் ; ஆட்சி .
|
|
வசக்குதல்
|
வளையப்பண்ணுதல் ; நிலத்தைத் திருத்துதல் ; வயப்படுத்துதல் .
|
|
வசங்கண்டவன்
|
உண்மையறிந்தவன் ; பட்டறிவுள்ளவன் ; ஒரு பழக்கத்தில் விழுந்தவன் .
|
|
வசங்கெட்டவன்
|
விருப்பமில்லாதவன் ; நலமில்லாதவன் ; நிலைமைகெட்டவன் ; மனமின்றி வேலைசெய்பவன் ; கட்டினின்று விடுபட்டவன் ; ஒழுங்கீனன் ; நட்பற்றவன் .
|
|
வசஞ்செய்தல்
|
வயப்படுத்துதல் ; அடக்குதல் ; கைப்பற்றுதல் .
|
|
வசதி
|
வீடு ; மருதநிலத்தூர் ; நல்லிடம் ; ஏந்து ; இரவு ; சினாலயம் .
|
|
வசந்தகாலம்
|
காண்க : இளவேனில் .
|
|
வசந்தத்திருவிழா
|
இளவேனிலில் நடைபெறும் திருவிழா ; காமன்பண்டிகை .
|
|
வசந்ததரு
|
மாமரம் .
|
|
வசந்ததூதம்
|
குயில் ; மாமரம் ; சித்திரைமாதம் ; பாதிரிமரம் ; ஒரு பண்வகை .
|
|
வசந்தபஞ்சமி
|
காமனுக்குரியதாய் மாசிமாதத்து வளர்பிறையில் வரும் பஞ்சமிதிதி .
|
|
வசந்தம்
|
இளவேனிற் பருவம் ; சித்திரைமாதம் ; வசந்தத் திருவிழா ; நறுமணம் ; தென்றற்காற்று ; ஒரு பண்வகை ; மணப்பொடி ; காதற்பேச்சு ; சிறிய முத்து ; இந்திரன் மாளிகை .
|
|
வசந்தமண்டபம்
|
பூஞ்சோலை நடுவணுள்ள மண்டபம் .
|
|
வசந்தமலர்
|
இலவங்கம் .
|
|
வசந்தமாலை
|
தென்றலைச் சிறப்பித்துக் கூறும் நூல்வகை .
|
|
வசந்தருது
|
காண்க : இளவேனில் .
|
|
வசந்தவிழா
|
காண்க : வசந்தத்திருவிழ .
|
|
வசந்தன்
|
மன்மதன் ; காமனின் நண்பன் ; இளவேனிற் காலத்துக்குரிய தேவன் ; தென்றல் ; ஒரு கூத்துவகை .
|
|
வசந்தனடித்தல்
|
கும்மியடித்தல் ; வசந்தன் கூத்து ஆடுதல் .
|
|
வசந்தா
|
ஒரு பண்வகை .
|
|
வசந்தி
|
காண்க : இருவாட்சி .
|
|
வசந்திகை
|
தேமல் .
|
|
வசந்தோற்சவம்
|
காண்க : வசந்தத்திருவிழா .
|
|
வசநாவி
|
காண்க : வச்சநாபி(வி) .
|
|
வசப்படுத்துதல்
|
தன்னுடையதாக்குதல் .
|
|
வசப்படுதல்
|
வயமாதல் ; அகப்படுதல் .
|
|
வசம்
|
தன்வயம் ; ஆட்சி ; கீழ்ப்படிதல் ; ஒழுங்கு ; நிலைமை ; இயலுகை ; நேர் ; பக்கம் ; மூலமாய் ; படியெடுக்குந் தாள் ; வசம்பு .
|
|
வசம்பு
|
ஒரு மருந்துச்செடிவகை .
|
|
வசரம்
|
கோழி .
|
|
வசலை
|
பசளைக்கொடி .
|
|
வசவன்
|
பசுவின் ஆண்கன்று ; வசுவதேவர் .
|
|
வசவி
|
தேவதாசி ; கெட்டநடத்தையுள்ளவள் .
|
|
வசவிர்த்திக்கொள்ளுதல்
|
தன் விருப்பப்படி வேலைவாங்குதல் .
|
|
வசவு
|
இழிவுரை .
|
|
வசன்
|
எல்லை ; நேர் .
|
|
வசனநடை
|
உரைநடை .
|
|
வசனம்
|
சொல் ; பேசுகை ; உரைநடை ; பழமொழி ; ஆகமவளவை ; உடை ; அரைப்பட்டிகை ; நோன்பு .
|
|
வசனாவி
|
காண்க : வச்சநாபி(வி) .
|
|
வசனித்தல்
|
சொல்லுதல் ; விவரித்தல் .
|