| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
மௌஞ்சி
|
ஒரு நாணல்வகை ; நாணற்புல்லாற் செய்த அரைஞாண் .
|
|
மௌட்டியம்
|
அறியாமை .
|
|
மௌண்டிதன்
|
தலைமழிக்கப் பெற்றவன் .
|
|
மௌத்திகம்
|
முத்து .
|
|
மௌர்வி
|
வில்லின் நாண் .
|
|
மௌரவி
|
வில்லின் நாண் .
|
|
மௌலி
|
காண்க : மோலி ; தலை ; தார் ; கோபுர உச்சி ; கள் .
|
|
மௌவல்
|
முல்லை ; காட்டுமல்லிகை ; தாமரை .
|
|
மௌவை
|
தாய் .
|
|
மௌனசாமியார்
|
பேசாநோன்பு பூண்ட பெரியோர் .
|
|
மௌனம்
|
பேசாமை .
|
|
மௌனமந்திரம்
|
மனத்துள் செபிக்கும் மந்திரவகை .
|
|
மௌனவிரதம்
|
பேசாநோன்பு .
|
|
மௌனி
|
காண்க : மோனி ; ஆமை .
|
|
ய
|
ஓர் உயிர்மெய்யெழுத்து (ய் + அ) .
|
|
யக்கதரு
|
ஆலமரம் .
|
|
யக்கராசன்
|
இயக்கர்களுக்கு அரசனான குபேரன் .
|
|
யக்கியபுருடன்
|
திருமால் .
|
|
யக்கியம்
|
வேள்வி ; துவாபரயுகம் .
|
|
யக்கியாரி
|
தக்கன் யாகத்தை அழித்த சிவபிரான் .
|
|
யசசு
|
புகழ் .
|
|
யசனம்
|
வேள்விசெய்கை .
|
|
யசுர்
|
இரண்டாம் வேதம் .
|
|
யசோதை
|
கண்ணனை வளர்த்த தாய் .
|
|
யஞ்ஞம்
|
வேள்வி .
|
|
யஞ்ஞமூர்த்தி
|
திருமால் ; அக்கினிதேவன் .
|
|
யஞ்ஞவராகம்
|
திருமாலின் பன்றிப்பிறப்பு .
|
|
யஞ்ஞன்
|
தீக்கடவுள் .
|
|
யட்சம்
|
நாய் ; மந்திரம் .
|
|
யட்சிணி
|
இயக்கி ; குபேரன் மனைவி ; துர்க்கைக்குப் பணிசெய்யும் பெண்தேவதை .
|
|
யட்டி
|
அதிமதுரம் ; தண்டாயுதம் ; ஊன்றுகோல் ; முத்துமாலை .
|
|
யதார்த்தவாதி
|
உண்மைபேசுவோன் .
|
|
யதி
|
துறவி ; சீரோசை முடியுமிடம் ; தாளப்பிரமாணம் பத்தனுள் அங்கம் பலவற்றை ஒழுங்குசெய்வது ; அடக்கம் ; இளைப்பாற்றி ; ஒன்றிப்பு ; மோனை ; கைம்பெண் .
|
|
யதிவழு
|
ஓசையறும்வழி நெறிப்பட வாராமல் நிற்பது .
|
|
யதேச்சாதிகாரம்
|
விருப்பப்படி ஆணை செலுத்துகை .
|
|
யதேச்சை
|
மிகுதியாய் ; விருப்பின்படி .
|
|
யதேச்சையாய்
|
மிகுதியாய் ; விருப்பின்படி .
|
|
யதேந்திரியம்
|
கற்புடைமை .
|
|
யந்திரு
|
ஆளுவோன் ; குதிரைப்பாகன் ; தேர்ப்பாகன் .
|
|
யமகண்டம்
|
ஒருவன் வாழ்நாளில் உயிருக்கு அபாயமான காலம் ; யமனுக்குரிய மூன்றே முக்கால் நாழிகைப் பொழுது .
|
|
யமகண்டம்பாடுதல்
|
உயிருக்குக் கேடுபயக்கும் விதிமுறைக்குட்பட்டுப் பாப்புனைதல் .
|
|
யமகண்டன்
|
வலியோன் ; ஒரு காணாக் கோள் ; யமனுக்குரிய மூன்றே முக்கால் நாழிகைப் பொழுது .
|
|
யமகண்டி
|
பொல்லாதவள் .
|
|
யமகம்
|
ஓர் அடியின் முதலில் வந்த சொற்களே மற்ற அடிகளின் முதலிலும் வரும் செய்யுள் அணி .
|
|
யமகிங்கரன்
|
யமனது ஏவலன் .
|
|
யமப்பிரியம்
|
ஆலமரம் ; அத்திமரம் .
|
|
யமபடன்
|
யமனது வேலையாள் .
|
|
யமம்
|
காண்க : இயமம் ; தவம் ; காக்கை ; சனி ; அறநூல் பதினெட்டனுள் ஒன்று ; திருவிழா .
|
|
யமரதம்
|
காண்க : யமவாகனம் .
|
|
யமலோகம்
|
யமனுடைய உலகம் ; நரகம் .
|
|
யமவாகனம்
|
யமனது ஊர்தியாகிய எருமைக் கடா .
|
|
யமவிரதம்
|
இயமத்தைக் கடைப்பிடித்தல் ; ஒரு சார்பின்றி அரசுமுறை நடத்தல் .
|
|
யமளம்
|
இரட்டை .
|
|
யமன்
|
தென்திசைக்குரிய கடவுள் ; பாம்பின் நச்சுப்பல் .
|
|
யமாந்தகன்
|
யமனுக்குப் பகைவனான சிவபிரான் .
|
|
யமாரி
|
யமனுக்குப் பகைவனான சிவபிரான் .
|
|
யமி
|
முனிவன் ; யமுனையாறு .
|
|
யமுனாசனகன்
|
யமுனையின் தந்தையான சூரியன் .
|
|
யமுனை
|
ஓர் ஆறு .
|
|
யமுனைத்துறைவன்
|
கண்ணபிரான் ; இராமானுசருக்கு ஆசிரியராகிய ஆளவந்தார் .
|
|
யயு
|
அசுவமேதக் குதிரை .
|
|
யவசி
|
கழுதைப்பாலை .
|
|
யவபலம்
|
மூங்கில் .
|
|
யவம்
|
நெல் ; வாற்கோதுமை .
|
|
யவன்
|
எவன் .
|
|
யவனத்தச்சர்
|
யவனநாட்டுத் தச்சர் .
|