| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
ஆலிகை
|
அகலிகை .
|
|
ஆலிங்கணம்
|
தழுவுகை .
|
|
ஆலிடம்
|
தெருச்சிறகு .
|
|
ஆலித்தல்
|
ஒலித்தல் .
|
|
ஆலிநாடன்
|
திருமங்கையாழ்வார் .
|
|
ஆலிப்பு
|
ஆரவாரம் .
|
|
ஆலிம்
|
அறிந்தவன் .
|
|
ஆலியதம்
|
காண்க : சிறுகுறிஞ்சா .
|
|
ஆல¦டம்
|
இடக்கால் முந்துற்று வலக்கால் மண்டலிக்கும் வில்லோர் நிலை ; காலுக்குக் கால் பன்னிரண்டங்குலம் இடைவிட்டு மண்டலமாக இருக்கும் யோகாசனவகை .
|
|
ஆல¦னகம்
|
துத்தநாகம் .
|
|
ஆலுதல்
|
ஒலித்தல் ; களித்தல் ; ஆடுதல் ; தங்குதல் .
|
|
ஆலூகம்
|
காண்க : வில்வம் .
|
|
ஆலேகனம்
|
எழுதுதல் ; சித்திரித்தல் .
|
|
ஆலேகனி
|
எழுதுகோல் ; எழுத்தாணி .
|
|
ஆலேபனம்
|
பூசுகை .
|
|
ஆலேபூலேயெனல்
|
பொருளின்றிப் பேசுதற்குறிப்பு .
|
|
ஆலை
|
கரும்பாலை ; கரும்பு ; கள் ; கூடம் ; யானைக்கூடம் ; நீராரை ; கருப்பஞ்சாறு ; ஒருவகைக் கிட்டித் தண்டனை .
|
|
ஆலைக்குழி
|
கரும்பாலையில் சாறேற்கும் அடிக்கலம் .
|
|
ஆலைத்தொட்டி
|
கருப்பஞ்சாறு காய்ச்சும் சால் .
|
|
ஆலைபாய்தல்
|
ஆலையாட்டுதல் ; அலைவுறுதல் ; மனஞ் சுழலுதல் .
|
|
ஆலைமாலை
|
தொந்தரை ; மயக்கம் .
|
|
ஆலோகம்
|
பார்வை ; ஒளி .
|
|
ஆலோகனம்
|
பார்க்கை .
|
|
ஆலோசனை
|
ஆய்வுரை ; சிந்திப்பு ; பார்வை ;
|
|
ஆலோசித்தல்
|
சிந்தித்தல் ; ஆராய்தல் .
|
|
ஆலோபம்
|
வருத்தம் .
|
|
ஆலோலம்
|
நீரொலி ; புள்ளோச்சும் ஒலிக்குறிப்பு ; தடுமாற்றம் .
|
|
ஆலோலிதமுகம்
|
ஆசையால் மலர்ந்த முகத்தோடு ஒருவனை அழைக்கும் அபிநயவகை .
|
|
ஆலோன்
|
சந்திரன் .
|
|
ஆவ
|
இரக்கக் குறிப்பு ; அபயக் குறிப்பு .
|
|
ஆவகம்
|
எழுவகைக் காற்றுகளுள் ஒன்று .
|
|
ஆவச்சீவாளம்
|
முழு நிலைமை .
|
|
ஆவசியகம்
|
இன்றியமையாதது .
|
|
ஆவசியம்
|
இன்றியமையாதது .
|
|
ஆவஞ்சி
|
இடக்கை என்னும் தோற்கருவி .
|
|
ஆவட்டங்கொட்டுதல்
|
இல்லையென்று சொல்லித் திரிதல் .
|
|
ஆவட்டைசோவட்டை
|
சோர்வு .
|
|
ஆவடதர்
|
தேவசாதியார்வகை .
|
|
ஆவணக்களம்
|
பத்திரப் பதிவுச்சாலை .
|
|
ஆவணக்களரி
|
பத்திரப் பதிவுச்சாலை .
|
|
ஆவணம்
|
கடைவீதி ; தெரு ; உரிமை ; அடிமைத்தனம் ; உரிமைப்பத்திரம் ; காண்க : புனர்பூசம் ; பூந்தட்டு ; தேர் மொட்டுப் பொருந்திய பீடம் .
|
|
ஆபணம்
|
கடைவீதி ; தெரு ; உரிமை ; அடிமைத்தனம் ; உரிமைப்பத்திரம் ; காண்க : புனர்பூசம் ; பூந்தட்டு ; தேர் மொட்டுப் பொருந்திய பீடம் .
|
|
ஆவணமாக்கள்
|
உறுதிமொழி வாங்குவோர் .
|
|
ஆவணி
|
ஐந்தாம் மாதம் ; காண்க : அவிட்டம் .
|
|
ஆவணி அவிட்டம்
|
ஆவணித்திங்கள் அவிட்டவோரையில் பார்ப்பனர் வேதவிதிப்படி பூணூல் அணியும் சடங்கு ; மதுரையில் முற்காலத்து நடந்த ஒரு திருவிழா .
|
|
ஆவணிமுழக்கம்
|
ஆவணி மாதத்திலுண்டாகும் இடிமுழக்கம் .
|
|
ஆவது
|
ஆகவேண்டியது ; விகற்பப் பொருள் தரும் ஓரிடைச்சொல் ; விவரம் பின்வருதலைக் குறிக்குஞ்சொல் ; எண்ணொடு வருஞ்சொல் .
|
|
ஆவதை
|
திரும்பக் கூறுகை .
|
|
ஆவநாழி
|
காண்க : அம்பறாத்தூணி .
|
|
ஆவநாழிகை
|
காண்க : அம்பறாத்தூணி .
|
|
ஆவம்
|
அம்பறாத்தூணி ; வில்நாண் ; குங்கும மரம் ; சாப்பிரா மரம் ; கபிலப்பொடி .
|
|
ஆவயின்
|
அவ்விடத்தில் .
|
|
ஆவர்
|
யாவர் .
|
|
ஆவர்த்தம்
|
எழுவகைக் மேகங்களுள் நீர் பொழிவது ; தடவை ; சுழல் ; நீர்ச்சுழி ; சிந்தனை .
|
|
ஆவர்த்தனம்
|
மறுமணம் ; காண்க : ஆவர்த்தம் .
|
|
ஆவர்த்தி
|
தடவை .
|
|
ஆவர்த்தித்தல்
|
முதல் மனைவி இறந்தபின் மறுமணம் செய்துகொள்ளுதல் .
|
|
ஆலவாய்
|
பாம்பு ; மதுரை .
|
|
ஆலவாலம்
|
மரத்தின்கீழ்ப் பாத்தி ; விளைநிலம் .
|
|
ஆலவிருட்சம்
|
ஆலமரம் ; ஆதொண்டை .
|
|
ஆலா
|
கடற்கரைப் பறவைவகை .
|
|
ஆலாகலம்
|
காண்க : ஆலகாலம் .
|
|
ஆலாசியம்
|
மதுரை ; ஆண்முதலை .
|
|
ஆலாட்டு
|
சிறிது உலரவைத்தல் .
|
|
ஆலாட்டுதல்
|
தானியங்களை இளவெயிலிலோ நிழலிலோ காய வைத்தல் .
|
|
ஆலவாட்டுதல்
|
தானியங்களை இளவெயிலிலோ நிழலிலோ காய வைத்தல் .
|
|
ஆலாத்தி
|
காண்க : ஆலத்தி .
|
|
ஆலாத்து
|
கப்பலின் பெருங்கயிறு .
|
|
ஆலாதாடை
|
அவுரி .
|
|
ஆலாப்பறத்தல்
|
திண்டாடுதல் .
|
|
ஆலாபம்
|
உரையாடல் .
|
|
ஆலாபனம்
|
இராகத்தை நீட்டித்துப் பாடுகை ; உரையாடுகை .
|
|
ஆலாபித்தல்
|
இராகத்தை நீட்டித்துப் பாடுகை ; உரையாடுகை .
|
|
ஆலாபினி
|
சுரபேதம் .
|
|
ஆலாலம்
|
துரிஞ்சில் ; கடலில் பிறந்த நஞ்சு .
|
|
ஆலாவர்த்தம்
|
காண்க : ஆலவட்டம் .
|
|
ஆலி
|
மழைத்துளி ; ஆலங்கட்டி ; தலைப் பெயல் மழை ; காற்று ; பூதம் ; கள் .
|