| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
முரண்டு
|
பிடிவாதம் ; மாறுபாடு ; வளையாமை ; அமையாமை .
|
|
முரண்டொடை
|
தொடை ஐந்தனுள் சொல்லாலும் பொருளாலும் மறுதலைப்படப் பாட்டுத் தொடுப்பது .
|
|
முரண்தொடை
|
தொடை ஐந்தனுள் சொல்லாலும் பொருளாலும் மறுதலைப்படப் பாட்டுத் தொடுப்பது .
|
|
முரண்படுதல்
|
மாறுபடுதல் .
|
|
முரண்மொழி
|
எதிர்மொழி ; பொருள் மாறுபடும் சொல் ; செய்யுள் குற்றங்களுள் ஒன்று .
|
|
முரண்விளைந்தழிவணி
|
மேனோக்கில் மாறுபாடு தோன்றக் கூறும் அணி .
|
|
முரணணி
|
சொல்லேனும் பொருளேனும் முரண்பட அமையும் ஓரணிவகை .
|
|
முரணர்
|
பகைவர் .
|
|
முரணுதல்
|
மாறுபடுதல் ; பெருக்குதல் ; வலிமை பெறுதல் .
|
|
முரப்பா
|
பாகில் ஊறவைத்த தின்பண்டம் .
|
|
முரப்பு
|
கைக்கு மென்மையில்லாமல் காணப்படும் தன்மை .
|
|
முரம்பு
|
பருக்கைக்கல்லுள்ள மேட்டுநிலம் ; மேடு ; பாறை ; வன்னிலம் ; கழி ; உப்பளம் .
|
|
முரமுரெனல்
|
நுரைத்தற்குறிப்பு ; வாய்க்குள் கரகரப்பாயிருத்தற்குறிப்பு ; தூய்மையாயிருத்தற்குறிப்பு .
|
|
முரல்
|
ஒரு மீன்வகை .
|
|
முரல்வு
|
யாழின் மெல்லோசை .
|
|
முரலல்
|
ஒலித்தல் ; எடுத்தலோசை ; கலப்போசை .
|
|
முரலி
|
காண்க : முரளி .
|
|
முரலுதல்
|
ஒலித்தல் ; கதறுதல் ; பாடுதல் .
|
|
முரவம்
|
பறைவகை ; முழக்கம் .
|
|
முரவு
|
முரிவு ; பறைவகை .
|
|
முரவை
|
அரிசியிலுள்ள வரி .
|
|
முரள்
|
சிப்பிவகை .
|
|
முரளி
|
வேய்ங்குழல் ; மூக்கால் ஊதுங்குழல் .
|
|
முரற்கை
|
ஒலி ; கயிறு ; கலிப்பா ; தாளவகை .
|
|
முரற்சி
|
ஒலி ; பாட்டு ; கயிறு .
|
|
முரற்றுதல்
|
ஒலித்தல் ; கதறுதல் .
|
|
முரற்றுமம்
|
குடம் .
|
|
முரன்றுபாடுதல்
|
ஆலாபனஞ் செய்தல் .
|
|
முராந்தகன்
|
முரன் என்ற அசுரனைக் கொன்ற திருமால் .
|
|
முராரி
|
முரன் என்ற அசுரனைக் கொன்ற திருமால் .
|
|
முரி
|
துண்டு ; நொய்யரிசி ; முழுதிற் குறைவானது ; சிதைவு ; வளைவு ; இசைப்பாவில் இறுதிப்பகுதி ; நாடகத்தமிழின் இறதியில் வருஞ் சுரிதகம் ; பத்திரம் .
|
|
முரிகம்
|
மயிர்ப்படாம் .
|
|
முரித்தல்
|
ஒடித்தல் ; அழித்தல் ; தோல்வியுறச் செய்தல் ; நடத்துதல் .
|
|
முரிதல்
|
ஒடிதல் ; கெடுதல் ; சிதறுதல் ; தவறுதல் ; தோல்வியுறுதல் ; நீங்குதல் ; நிலைகெடுதல் ; குணங்கெடுதல் ; வளைதல் ; தளர்தல் .
|
|
முரிநிலை
|
இயற்பாவில் இறுதியிற் பாடுந் தரவு .
|
|
முரிப்பு
|
முரித்தல் ; எருத்துத் திமில் .
|
|
முரிமுரிதல்
|
வளைதலைச் செய்தல் .
|
|
முரியல்
|
துண்டு ; எளிதில் முரிவது .
|
|
முரிவரி
|
வரிப்பாட்டுவகை .
|
|
முரிவாய்
|
இடித்துண்டாக்கின வாசல் ; கன்னவாயில் ; முரிந்த குறடு .
|
|
முரிவு
|
ஒடிகை ; சுருக்குகை ; நீங்குகை ; வருத்தம் ; ஊழ் ; பெருமை ; மடிப்பு ; சோம்பு .
|
|
முருக்கு
|
எலுமிச்சைமரம் ; முள்முருக்கமரம் ; குருகு ; கொலை ; பலாசமரம் .
|
|
முருக்குதல்
|
அழித்தல் ; கொல்லுதல் ; முரித்தல் ; உருக்குதல் ; கரைத்தல் .
|
|
முருகக்கடவுள்
|
குமரக்கடவுள் .
|
|
முருகயர்தல்
|
முருகக்கடவுளுக்குப் பூசை செய்தல் ; வெறியாடுதல் ; விருந்திடலாகிய வேள்வி செய்தல் .
|
|
முருகவேள்
|
காண்க : முருகக்கடவுள் .
|
|
முருகன்
|
கட்டிளமையோன் ; குமரன் ; முருகக்கடவுள் ; வெறியாட்டாளன் ; பாலைநிலத்தலைவன் .
|
|
முருகனாடல்
|
துடி , குடை என்னும் இருவகைக் கூத்து .
|
|
முருகியம்
|
குறிஞ்சிநிலத்தில் முருகனுக்குரிய வெறியாட்டுப் பறை .
|
|
முருகு
|
இளமை ; முருகன் ; மணம் ; அழகு ; தெய்வத்தன்மை ; வெறியாட்டு ; வேள்வி ; திருவிழா ; பூத்தட்டு ; தேன் ; கள் ; எலுமிச்சை ; எழுச்சி ; காண்க : அகில் ; திருமுருகாற்றுப்படை ; விறகு ; காதணியுள் ஒன்று .
|
|
முருகேசன்
|
குமரக்கடவுள் .
|
|
முருகை
|
ஒரு கல்வகை .
|
|
முருங்குதல்
|
அழிதல் ; முரிதல் ; அடங்கியெரிதல் .
|
|
முருங்கை
|
ஒரு மரவகை .
|
|
முருட்டுகையர்
|
அடங்கா ஒழுக்கமுள்ளவர் .
|
|
முருட்டுத்தன்மை
|
ஆராயாது செய்யுங் குணம் .
|
|
முருடன்
|
மூடன் ; முன்பின் யோசனையில்லாதவன் ; பிடிவாதமுள்ளவன் ; வேடன் ; நாகரிகமற்றவன் .
|
|
முருடு
|
கரடுமுரடு ; பிடிவாதம் ; கொடுமை ; மரக்கணு ; வெட்டிய மரத்தினடி ; விறகு ; மரக்கட்டை ; பறைப்பொது ; மத்தளவகை ; பத்தல் ; பருமை ; பெருங்குறடு .
|
|
முருந்தம்
|
இளந்தளிர் .
|
|
முருந்தன்
|
திறமையுள்ளவன் ; விளக்கமானவன் .
|