| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
புல்லிங்கம்
|
வடசொல்லின் ஆண்பால் .
|
|
புல்லிதழ்
|
காண்க : புல்லி .
|
|
புல்லிது
|
இழிவானது .
|
|
புல்லியார்
|
இழிந்தவர் .
|
|
புல்லிலைவைப்பு
|
இலைகளால் வேயப்பட்ட குடிசைகளையுடைய ஊர் .
|
|
புல்லினத்தாயன்
|
ஆட்டிடையன் .
|
|
புல்லினத்தான்
|
ஆட்டிடையன் .
|
|
புல்லினம்
|
ஆட்டினம் .
|
|
புல்ல¦ரம்
|
குறைந்த ஈரம் .
|
|
புல்லு
|
புல் ; கிட்டிப்புள் ; கொடியின் தாங்கு கட்டை .
|
|
புல்லுக்கட்டை
|
அறுத்துவிட்ட புல்லின் அடிப்பாகம் .
|
|
புல்லுக்கற்றை
|
புல்லுத்திரள் .
|
|
புல்லுத்தரை
|
புல் படர்ந்த நிலம் .
|
|
புல்லுதல்
|
தழுவுதல் ; புணர்தல் ; பொருந்துதல் ; வரவேற்றல் ; ஒத்திருத்தல் ; ஒட்டுதல் ; நட்புச்செய்தல் .
|
|
புல்லுநர்
|
நண்பர் .
|
|
புல்லுமேய்தல்
|
புல்லுத்தின்னுதல் ; புல்லாற் கூரைபோடுதல் .
|
|
புல்லுயிர்
|
குழந்தை ; சிற்றுயிர் .
|
|
புல்லுரு
|
பயிரையழிக்கும் பறவை விலங்குகளை ஓட்டுதற்காக வயலில் புல்லால் அமைக்கப்படும் உருவம் .
|
|
புல்லுருவி
|
மரஞ்செடிகளில் ஒட்டிவளரும் பூண்டுவகை .
|
|
புல்லுறுத்தல்
|
நிகழ்த்துதல் .
|
|
புல்லூரி
|
காண்க : புல்லுருவி .
|
|
புல்லூறு
|
ஒரு பறவைவகை .
|
|
புல்லெழுதல்
|
புல்லுண்டாதல் ; ஆள்வழக்கறுதல் .
|
|
புல்லெனல்
|
பொலிவழிதற்குறிப்பு ; இழிவு பாட்டுக் குறிப்பு .
|
|
புல்லை
|
மங்கலான மஞ்சள்நிறம் .
|
|
புல்வாய்
|
கலைமான் .
|
|
புல்வீடு
|
புல்வேய்ந்த கூரையுள்ள குடிசை .
|
|
புல்வெட்டிப்பல்
|
மாட்டின் முன்வாய்ப் பல் .
|
|
புல்வேய்குரம்பை
|
காண்க : புல்வீடு .
|
|
புல
|
புலால் ; புலால்நாற்றம் .
|
|
புலங்கொள்ளுதல்
|
விளங்குதல் ; தெளிவடைதல் .
|
|
புலச்சாய்வு
|
வயற்புறம் .
|
|
புலச்சி
|
அறிவு நிறைந்தவன் .
|
|
புலச்செய்கை
|
உழவு .
|
|
புலத்தகை
|
ஊடல் .
|
|
புலத்தல்
|
மனம் வேறுபடுதல் ; துன்புறுதல் ; வெறுத்தல் ; அறிவுறுத்துதல் .
|
|
புலத்தார்
|
குடிகள் .
|
|
புலத்தி
|
வண்ணாத்தி .
|
|
புலத்தோர்
|
அறிவுடைச் சான்றோர் ; ஞானியர் .
|
|
புலநெறிவழக்கம்
|
புலவரால் கைக்கொள்ளப்படும் செய்யுள் வழக்கு .
|
|
புலப்படுத்துதல்
|
தெரிவித்தல் .
|
|
புலப்படுதல்
|
தெரிதல் ; வெளிப்படுதல் .
|
|
புலப்பம்
|
பிதற்று ; அலப்பு ; அழுகை ; நோய் மிகுதியால் வாய்குழறுகை ; நன்றாய்த் தெரிகை .
|
|
புலப்பாடு
|
நன்றாய்த் தெரிகை ; மட்டுக் கட்டுகை .
|
|
புலபுலெனல்
|
விரைந்து தொடர்ந்துவருதற் குறிப்பு .
|
|
புலம்
|
வயல் ; இடம் ; திக்கு ; மேட்டுநிலம் ; பொறி ; பொறியுணர்வு ; அறிவு ; கூர்மதி ; துப்பு ; நூல் ; வேதம் .
|
|
புலம்பல்
|
ஒளி ; தனிமை கூறுகை ; அழுதல் ; பிதற்றுதல் ; அழுகைப்பாட்டு ; அலப்புகை .
|
|
புலம்பன்
|
நெய்தல்நிலத் தலைவன் ; ஆன்மா .
|
|
புலம்பிடித்தல்
|
துப்புக் கண்டுபிடித்தல் .
|
|
புலம்பு
|
ஒலி ; பிதற்றல்மொழி ; அழுகையொலி ; தனிமை ; பிரிவு ; மனக்கலக்கம் ; வருத்தம் ; வெறுப்பு ; அச்சம் ; குற்றம் .
|
|
புலம்புதல்
|
அழுதல் ; ஒலித்தல் ; பிதற்றுதல் ; தனித்தல் ; வருந்துதல் ; வாடுதல் ; வெறுத்தல் ; அடிக்கடி கூறுதல் .
|
|
புலம்புநீர்
|
கண்ணீர் .
|
|
புலம்புமுத்து
|
அழுகைக் கண்ணீர் .
|
|
புலம்புவித்தல்
|
அவசமாக்குதல் .
|
|
புலம்புள்
|
அழுகை .
|
|
புலம்பெயர்மாக்கள்
|
அயல்நாட்டினர் ; கடலோடிகள் .
|
|
புலம்விசாரித்தல்
|
உளவறிதல் .
|
|
புலம்வைத்தல்
|
உளவு எதிர்பார்த்தல் .
|
|
புலமகள்
|
கலைமகள் .
|
|
புலமகன்
|
புலமையுள்ளவன் .
|
|
புலமங்கை
|
நிலமகள் .
|
|
புலமறிதல்
|
காண்க : புலனறிதல் .
|
|
புலமாக்குதல்
|
தெரிவித்தல் ; வெளியாக்குதல் .
|
|
புலமினுக்கி
|
துடைப்பம் .
|
|
புலமை
|
மெய்யறிவு ; செய்யுளியற்றும் ஆற்றல் .
|
|
புலமைபாடுதல்
|
பாப்புனைதல் .
|
|
புலமையோர்
|
கவி , கமகன் , வாதி , வாக்கி என்னும் நால்வகைக் கல்விவல்லோர் ; கற்றோர் .
|
|
புலர்
|
உலர்கை .
|
|
புலர்காலை
|
விடியல் .
|
|
புலர்ச்சி
|
வாடுகை ; உலருகை ; விடிகை .
|
|
புலர்த்துதல்
|
உலர்த்துதல் ; வாட்டுதல் ; பூசுதல் .
|
|
புலர்தல்
|
வாடுதல் ; உலர்தல் ; தளர்தல் ; குறைதல் ; விலகுதல் ; முற்றுதல் ; விடிதல் ; தெளிதல் .
|