| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
நாகவள்ளி
|
வள்ளிக்கிழங்கு ; வெற்றிலைக்கொடி .
|
|
நாகவாய்
|
கடைசற் கருவிவகை .
|
|
நாகவாயு
|
தசவாயுக்களில் ஒன்றான விக்கல் முதலியவற்றை உண்டாக்கும் காற்று .
|
|
நாகவாரிகம்
|
மயில் ; கருடன் ; அரசர் ஏறுதற்குரிய யானை .
|
|
நாவாரிகன்
|
யானைப்பாகன் .
|
|
நாகவீதி
|
பால்வீதி மண்டலம் .
|
|
நாகவீதியர்
|
துறக்கலோகத்திற்குச் செல்லும் வழியில் வாழும் தேவசாதியார் .
|
|
நாகன்
|
காண்க : நாகவாயு .
|
|
நாகாசனன்
|
பாம்பை உணவாகவுடையவனான கருடன் .
|
|
நாகாத்திரம்
|
காண்க : நாகபாசம் .
|
|
நாகாதிபன்
|
இந்திரன் ; ஐராவதம் ; ஆதிசேடன் ; இமயமலை ; மேருமலை ; குறிஞ்சித்தலைவன் .
|
|
நாகாந்தகன்
|
நாகங்களைக் கொல்பவனான கருடன் .
|
|
நாகாபரணன்
|
நாகங்களை அணிகலனாக உடைய சிவபிரான் .
|
|
நாகாயுதம்
|
ஒரு படைக்கலவகை .
|
|
நாகாரி
|
கருடன் ; தேவேந்திரன் .
|
|
நாகாலயம்
|
பாதலம் ; தேவர்களிருப்பிடம் .
|
|
நாகியர்
|
தேவமாதர் .
|
|
நாகினி
|
காண்க : வஞ்சிக்கொடி ; வெற்றிலை .
|
|
நாகு
|
இளமை ; பெண்மை ; எருமை ; மரை , பெற்றம் , நந்து என்பவற்றின் பெண் ; நத்தை ; பசு ; கிடாரிக்கன்று ; சங்கு ; இளமரம் ; பெண்மீன் ; புற்று ; மலை .
|
|
நாகுகன்று
|
கிடாரிக்கன்று .
|
|
நாகேசுரம்
|
சிறுநாகப்பூ .
|
|
நாகேசுவரன்
|
பாம்புகளை அணிந்த சிவபிரான் .
|
|
நாகேந்திரன்
|
காண்க : ஆதிசேடன் .
|
|
நாகை
|
சோழநாட்டிலுள்ள ஒரு துறைமுகப் பட்டினம் ; காண்க : நாவல் ; பாம்பு .
|
|
நாங்கு
|
மரவகை ; தானியமாகச் செலுத்தும் வட்டி .
|
|
நாங்குதல்
|
ஆற்றல் குறைதல் .
|
|
நாங்குழு
|
காண்க : நாக்குப்பூச்சி .
|
|
நாங்கூழ்
|
காண்க : நாக்குப்பூச்சி .
|
|
நாச்சி
|
தலைவி .
|
|
நாச்சிமார்
|
திருமாலின் தேவிமார் ; ஏழுதேவியார் .
|
|
நாச்சியார்
|
அரசி அல்லது தலைவி ; பெண் துய்வம் ; ஆண்டாள் .
|
|
நாச்செறு
|
வசை .
|
|
நாசகாரி
|
கேடுசெய்பவன்(ள்) .
|
|
நாசகாலம்
|
அழிவுகாலம் .
|
|
நாகசலன்
|
பொருளை அழிப்பவன் ; கொடியோன் .
|
|
நாகநட்சத்திரம்
|
சுக்கிரன் நின்ற நாளுக்குப் பத்தாம் நாள் .
|
|
நாசம்
|
அழிவு ; சாவு ; காண்க : நாசநட்சத்திரம் .
|
|
நாசமிலி
|
கேடற்ற சிவபிரான் .
|
|
நாசமோசம்
|
கேடு ; அபாயம் .
|
|
நாசயோகம்
|
கேடு விளைக்கும் வார நட்சத்திரங்களின் சேர்க்கை .
|
|
நாசன்
|
அழிப்போன் ; யமன் .
|
|
நாசனம்
|
காண்க : நாசம் .
|
|
நாசனன்
|
அழிப்பவன் .
|
|
நாசனி
|
அழிப்பவள் .
|
|
நாசாக்கிரம்
|
காண்க : நாசிகாக்கிரம் .
|
|
நாசி
|
மூக்கு ; மூக்குத்துளை ; சலதாரையின் வாய் ; கதவுநிலையின் மேற்சட்டம் ; மாளிகை மேனிலையுறுப்பு ; இசைக்குற்றவகை .
|
|
நாசிகாக்கிரம்
|
நுனிமூக்கு .
|
|
நாசிகாபரணம்
|
மூக்குத்தி .
|
|
நாசிகாபீடம்
|
மூக்குள் வளரும் சதைவகை .
|
|
நாசிகாமலம்
|
மூக்குச்சளி , மூக்குப்பீ .
|
|
நாசிகேது
|
அக்கினி .
|
|
நாசிகை
|
மூக்கு ; மாளிகையின் மேனிலையில் உள்ள உறுப்பு ; காண்க : நாசிதாரு .
|
|
நாசித்துவாரம்
|
மூக்குத்துளை .
|
|
நாசிதாரு
|
கதவுநிலையின் மேற்சட்டம் .
|
|
நாசியம்
|
மூக்கணாங்கயிறு .
|
|
நாசுக்கு
|
அழகு .
|
|
நாசுவன்
|
அம்பட்டன் .
|
|
நாசோற்பத்தி
|
உலகம் மாறிமாறி அழிந்து பிறப்பது .
|
|
நாஞ்சில்
|
கலப்பை ; மதிலுறுப்பு ; வள்ளுவன் என்ற ஒரு தலைவனின் மலை ; நாஞ்சில்நாடு .
|
|
நாஞ்சிலான்
|
கலப்பைப் படையுடையோனாகிய பலராமன் .
|
|
நாஞ்சிற்படையோன்
|
கலப்பைப் படையுடையோனாகிய பலராமன் .
|
|
நாட்கடத்துதல்
|
நாட்கழித்தல் ; நாள் தள்ளி வைத்தல் .
|
|
நாட்கடன்
|
காலைக் கடமை .
|
|
நாட்கணக்கன்
|
வாழ்நாளுக்குக் கணக்கு வைத்திருப்பவனான யமன் .
|
|
நாட்கணக்கு
|
அன்றாடக் கணக்கு ; அன்றாடவேலை ; வாழ்நாளின் எல்லை .
|
|
நாட்கவி
|
அன்றன்று அரசனைப் புகழ்ந்து கூறும் பாடல் .
|
|
நாட்கழிவு
|
காலக்கழிவு ; சம்பளம் போடுகையில் நாளைக் குறைத்துவிடுகை .
|
|
நாட்கால்
|
முகூர்த்தக்கால் ; காண்க : நாட்காலம் .
|