| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
சீதமேகரோகம்
|
நீரிழிவுநோய்வகை .
|
|
சீதரன்
|
திருமால் .
|
|
சீதவலயம்
|
நிலவுலகின் குளிர்மண்டலப் பகுதி .
|
|
சீதவழும்பு
|
காண்க : சீதக்கட்டு .
|
|
சீதவாதம்
|
குளிர்முடக்கு .
|
|
சீதவாரம்
|
மல்லிகைச்செடி ; உத்தாமணிக் கொடி .
|
|
சீதளகம்
|
காண்க : வெள்ளாம்பல் .
|
|
சீதளங்காய்
|
காண்க : கொடிமாதுளை .
|
|
சீதளங்கொள்ளுதல்
|
நீர்க்கொள்ளுதல் .
|
|
சீதளம்
|
குளிர்ச்சி ; ஈரம் ; சந்தனம் ; தாமரை ; துருசு ; எலுமிச்சைவகை ; காண்க : கொடிமாதுளை , சிற்றகத்திச்செடி ; பச்சைக் கருப்பூரம் ; கோடகசாலைப்பூண்டு .
|
|
சீதளாதேவி
|
மாரியம்மன் .
|
|
சீதளி
|
காண்க : பொன்னாங்காணி .
|
|
சீதளை
|
கொடிமாதுளை ; கொம்மட்டி மாதுளை ; மாரியம்மன் .
|
|
சீதன்
|
சந்திரன் .
|
|
சீதனக்காணி
|
சீதனமாகப் பெற்ற பூமி .
|
|
சீதனக்காரி
|
சீதனத்துடன் வந்த பெண் .
|
|
சீதனச்சீட்டு
|
சீதனம் எழுதப்பட்ட ஓலை .
|
|
சீதனம்
|
மணமகள் கொண்டுவரும் சீர்வரிசை .
|
|
சீதனவாட்சி
|
சீதனவுரிமை .
|
|
சீதனவுறுதி
|
சீதனம் எழுதப்பட்ட ஓலை .
|
|
சீதாங்கம்
|
ஒருவகைச் சன்னி ; பிறவிப்பாடாண வகை .
|
|
சீதாங்கனை
|
சீதை .
|
|
சீதாபதி
|
சீதையின் கணவனான இராமன் .
|
|
சீதாரி
|
செம்புளிச்சை ; சாம்பிராணி ; நகரம் .
|
|
சீதாளம்
|
காண்க : தாளிப்பனை ; கூந்தற்பனை .
|
|
சீதாளி
|
காண்க : தாளிப்பனை ; கூந்தற்பனை .
|
|
சீதி
|
குளிர் ; பாவம் ; முற்றத் துறுத்தல் .
|
|
சீது
|
மது ; ஈயம் .
|
|
சீதுகந்தம்
|
மகிழமரம் .
|
|
சீதேவி
|
திருமகள் ; மகளிர் தலைக்கோலவுறுப்பு: செங்கழுநீர் .
|
|
சீதேவியார் செங்கழுநீர்
|
ஒரு பூண்டுவகை .
|
|
சீதை
|
உழுசாலில் தோன்றியவளான இராமனின் மனைவி ; உழுபடைச்சால் ; காண்க : பொன்னாங்காணி ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று .
|
|
சீதோதகம்
|
குளிர்ந்த நீர் .
|
|
சீந்தல்
|
மழைத்தூறல் ; மூக்குச்சளி ; சீந்துதல் .
|
|
சீந்தில்
|
ஒரு படர்கொடி .
|
|
சீந்துதல்
|
கோபித்தல் ; சீறுதல் ; சிந்துதல் ; மதித்தல் ; மூக்குச் சிந்துதல் ; தீண்டுதல் .
|
|
சீப்பங்கோரை
|
ஒரு கோரைப்புல்வகை .
|
|
சீப்பால்
|
காண்க : சீம்பால் .
|
|
சீப்பிடுதல்
|
மயிர்சீவுதல் .
|
|
சீப்பு
|
மயிர்வாருஞ் சீப்பு ; வாழைக்குலைச் சீப்பு ; கதவின் தாள் ; கோரைவகை ; மதகிலுள்ள அடைபலகை ; கதவுக்கு வலியாக உள்வாயிற் படியில் நிலத்தே வீழவிடும் மரம் ; விலா எலும்பு ; தோட்சீப்பு ; நெய்யுங் கருவியின் ஓர் உறுப்பு ; பாளம் ; காற்று முதலியவற்றால் அடித்துவரப்படுவது .
|
|
சீப்புக்கோரை
|
பயிரோடு முளைக்குங் களைவகை ; கோரைவகை .
|
|
சீப்புநூல்
|
பட்டைநூல் .
|
|
சீப்புப்பணிகாரம்
|
அப்பவருக்கவகை .
|
|
சீப்புப்போடுதல்
|
அடைபலகையால் மதகையடைத்தல் .
|
|
சீப்போம்பு
|
கப்பல் முகப்புக்கட்டை .
|
|
சீபண்டாரம்
|
கோயிற்கருவூலம் ; கோயிற்சொத்து .
|
|
சீபதி
|
திருமகள் கணவனான திருமால் ; அருகன் .
|
|
சீபலம்
|
வில்வம் .
|
|
சீபலி
|
கோயிலில் இடும் அன்னபலி ; கோயில்பலி பூசைக்காக எழுந்தருளப்பண்ணும் தெய்வத் திருமேனி ; நாள்விழா .
|
|
சீபாதம்
|
திருவடி ; கோயிலில் கடவுளுக்குரிய ஊர்தியைத் தாங்கிச் செல்வோர் .
|
|
சீம்பால்
|
பசுவின் ஈன்றணிமைப் பால் .
|
|
சீமங்கலி
|
நாவிதன் .
|
|
சீமணல்
|
நாகமணல் .
|
|
சீமத்து
|
செல்வம் .
|
|
சீமதி
|
அழகுள்ளவன் .
|
|
சீமந்தகலியாணம்
|
காண்க : சீமந்தம் .
|
|
சீமந்தபுத்திரன்
|
சீமந்தச் சடங்கு செய்துகொண்டதும் பிறந்த பிள்ளை .
|
|
சீமந்தபுத்திரி
|
சீமந்தச் சடங்கு செய்துகொண்டதும் பிறந்த பெண் .
|
|
சீமந்தம்
|
முதற் கருப்பத்தில் ஏழு அல்லது ஒன்பதாம் மாதத்தில் கருக்கொண்ட பெண்ணுக்குச் செய்யப்படும் சடங்கு .
|
|
சீமந்தரேகை
|
பெண்களின் தலைமயிரை வகிர்வதால் உச்சியில் உண்டாகும் கோடு .
|
|
சீமந்தினி
|
பெண் .
|
|
சீமம்
|
எல்லை .
|
|
சீமாட்டி
|
செல்வமுடையவள் ; தலைவி .
|
|
சீமாவிவாதம்
|
எல்லைகுறித்த வழக்கு .
|
|
சீமாள்
|
காண்க : சீமாட்டி
|
|
சீமான்
|
செல்வன் ; குபேரன் ; சிவபிரான் ; தலைவன் ; திருமால் ; அருகன் .
|
|
சீமுக
|
அறுபதாண்டுக் கணக்கில் ஏழாம் ஆண்டு .
|
|
சீமுகம்
|
குரு , அரசன்போன்ற பெரியாரின் திருமுகம் .
|