| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
குலஞ்செப்புதல்
|
தன் குலப்பெருமை கூறுதல் .
|
|
குலஞ்செய்தல்
|
குலத்தைத் தோற்றுவித்தல் .
|
|
குலடை
|
கற்பொழுக்கங் கெட்டவள் .
|
|
குலத்தம்
|
கொள் .
|
|
குலதருமம்
|
குல ஒழுக்கம் .
|
|
குலதிலகன்
|
குலத்தில் சிறந்து விளங்குபவன் .
|
|
குலதெய்வம்
|
ஒரு குலத்தார் வழிவழியாக வழிபடும் தெய்வம் .
|
|
குலதேவதை
|
ஒரு குலத்தார் வழிவழியாக வழிபடும் தெய்வம் .
|
|
குலந்தெரித்தல்
|
குடிப்பழி தூற்றுதல் .
|
|
குலநாசகம்
|
ஒட்டகம் .
|
|
குலப்பம்
|
செம்புமணல் ; கக்குவான் .
|
|
குலப்பரத்தை
|
ஒருவர்க்கே யுரிமை பூண்டொழுகும் பரத்தையர் குலத்தவள் ; கணிகையர் குலப்பெண் .
|
|
குலப்பெயர்
|
குலம்பற்றி வழங்கும் பெயர் .
|
|
குலபதி
|
குலத்துக்குத் தலைவன் ; பத்தாயிரம் மாணவர்க்கு உணவு முதலியன அளித்துக் கல்வி கற்பித்தவன் .
|
|
குலம்
|
நற்குடிப் பிறப்பு ; குடி ; உயர்குலம் ; சாதி ; மகன் ; இனம் ; குழு ; கூட்டம் ; வீடு ; அரண்மனை ; கோயில் ; இரேவதி நட்சத்திரம் ; நன்மை ; அழகு ; மலை ; மூங்கில் .
|
|
குலம்பா
|
பேய்ச்சுரை .
|
|
குலம்புகுந்தவன்
|
சாதி மாறினவன் .
|
|
குலம்பெயர்தல்
|
மாறுபாடடைதல் .
|
|
குலமகள்
|
நற்குடியில் பிறந்தவள் , கற்புள்ளவள் .
|
|
குலமகன்
|
நற்குடியில் பிறந்தவன் ; குலத்தில் பிறந்த மகன் .
|
|
குலமணி
|
சாதி ரத்தினம் ; ஒரு குலத்தில் புகழ் மிக்கவன் .
|
|
குலமதம்
|
குடிப்பிறப்பால் தோன்றுஞ் செருக்கு .
|
|
குலமரியாதை
|
குலத்தின் ஒழுங்கு .
|
|
குலமீன்
|
அருந்ததி , வடமீன் .
|
|
குலசேகரன்படி
|
திருமால்கோயிலின் கருவறை வாயிற்படி .
|
|
குருவிவாலான்
|
பெருநெல்வகை .
|
|
குருவுக்காதி
|
பச்சைக் கருப்பூரம் .
|
|
குருள்
|
மகளிர் தலைமயிர் ; நெற்றியில் மயிர்ச்சுருள் .
|
|
குருள்தல்
|
சுருளுதல் .
|
|
குருளுதல்
|
சுருளுதல் .
|
|
குருளை
|
இளமை ; ஒருசார் விலங்கின் குட்டி ; அதாவது நரி ; நாய் ; பன்றி ; மான் ; புலி ; முசு ; முயல் ; யாளி இவற்றின் குட்டி ; பாம்பின் குட்டி ; குழந்தை ; ஆமை .
|
|
குரூஉப்புகை
|
மணமுள்ள புகை .
|
|
குரூபம்
|
வேறுபட்ட உருவம் .
|
|
குரூபி
|
விகாரமுள்ளவன்(ள்) .
|
|
குரூரம்
|
கொடுமை .
|
|
குரூரவதை
|
சித்திரவதை .
|
|
குரை
|
ஒலி ; பெருமை ; பரப்பு ; அசைநிலை ; இசைநிறை ; குதிரை .
|
|
குரைத்தல்
|
ஆரவாரித்தல் ; குலைத்தல் .
|
|
குரைப்பு
|
ஓசை .
|
|
குரைமுகன்
|
நாய் .
|
|
குரைய
|
ஓர் அசைநிலை .
|
|
குரோசம்
|
இரண்டேகால் மைல்கொண்ட தொலைவு ; கூப்பிடு தொலைவு .
|
|
குரோட்டம்
|
நரி
|
|
குரோட்டா
|
நரி
|
|
குரோட்டு
|
பன்றி
|
|
குரோடம்
|
பன்றி
|
|
குரோதம்
|
பகைமை ; கோபம் ; செற்றம் .
|
|
குரோதன்
|
கோபமுள்ளவன் ; வீரபத்திரன் .
|
|
குரோதன
|
அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்தொன்பதாம் ஆண்டு .
|
|
குரோதி
|
அறுபதாண்டுக் கணக்கில் முப்பத்தெட்டாம் ஆண்டு ; கோபி ; பகைவன் .
|
|
குல்யன்
|
மந்திரி .
|
|
குல்லகம்
|
வறுமை .
|
|
குல்லம்
|
முறம் .
|
|
குல்லரி
|
இலந்தைமரம் .
|
|
குல்லா
|
தலைக்குல்லா ; படகில் பாய்மரத்தைக் கட்டுங் கயிறு ; வெளிப்படையான .
|
|
குல்லாய்
|
தலைக்குல்லா .
|
|
குல்லிரி
|
வீராவேசவொலி .
|
|
குல்லை
|
காட்டுத்துள்சி ; துளசி ; வெட்சி ; கஞ்சாச்செடி .
|
|
குல்வலி
|
காண்க : குல்லரி .
|
|
குலக்காய்
|
சாதிக்காய் .
|
|
குலக்கு
|
குணுக்கு ; குலை ; இலை ; பூ ; பழம் முதலியவற்றின் சிறுகொத்து .
|
|
குலக்கொடி
|
காண்க : குலமகள் .
|
|
குலக்கொழுந்து
|
குலத்தை விளங்கச்செய்பவன் .
|
|
குலகன்னி
|
கற்புடையவள் .
|
|
குலகாயம்
|
பேய்ப்புடல் ; குலவொழுக்கம் ; நத்தை .
|
|
குலகாலம்
|
நிலக்கடம்புப் பூடு .
|
|
குலகாலன்
|
குலத்தைக் கெடுப்பவன் .
|
|
குலகிரி
|
எட்டுத் திக்குகளிலுமிருந்து உலகைத் தாக்குவதாகக் கூறப்படும் எட்டு மலைகள் .
|
|
குலகுரு
|
வமிசகுரு .
|
|
குலங்கூறுதல்
|
நற்குடிப்பிறப்பைப் பாராட்டுதல் ; மற்றவர் குலத்தை இழித்துக் கூறுதல் .
|
|
குலங்கெட்டவன்
|
சாதி ஒழுக்கந் தவறியவன் .
|
|
குலச்சுமால்
|
களத்தில் விற்கும் தானியம் .
|
|
குலசன்
|
ஒழுக்கமுடையவன் ; குலம் வழுவாத பெற்றோர்க்குப் பிறந்தவன் , நற்குலத்தான் .
|
|
குலசேகரன்
|
குலத்தில் சிறந்தோன் ; குலசேகரப் பெருமாள் .
|