முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » தமிழ் இலக்கிய வரலாறு » பக்க எண்: - 83
தமிழ் இலக்கிய வரலாறு - பக்க எண்: - 83

பாண்டியனுடைய பிறந்த நாளாகிய உத்திராட நாள் இது. இன்று பாண்டியன் போர் செய்யும் வழக்கம் இல்லை" என்று சொல்லி, இன்று ஒரு நாள் தான் அவர்கள் அஞ்சாமல் வாழக்கூடிய நாள் என்று அவர்களை இகழ்ந்தும் பாண்டியனைப் புகழ்ந்தும் பாடியுள்ளார்:
| கண்ணார் கதவம் திறமின் களிறொடுதேர் பண்ணார் நடைப்புரவி பண்விடுமின் - நண்ணாதீர் தேர்வேந்தன் தென்னன் திருவுத்தி ராடநாள் போர்வேந்தன் பூசல் இலன். |
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 81 | 82 | 83 | 84 | 85 | ... | 370 | 371 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்க எண்: - 83 - Tamil Ilakkiya Varalaru - தமிழ் இலக்கிய வரலாறு - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - நாள்

