முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » தமிழ் இலக்கிய வரலாறு » பக்க எண்: - 371
தமிழ் இலக்கிய வரலாறு - பக்க எண்: - 371

| வாலை முறுக்குதுபார் - வால்நுனி வட்டம் சுழலுது பார் சாலப் பதுங்குது பார் - நம்மீது சாடவும் நோக்குது பார் இடித்து முழங்குதடி - தொண்டையும் இரும்பாலே செய்ததோடி அடுத்து நெருங்காதேடி - அதுமிக ஆங்காரம் கொள்ளுதடி. |
தாலாட்டுப் பாட்டு, தலைமுறை தலைமுறையாகத் தமிழ்ப் பெண்கள் தம் குழந்தைகளுக்காகப் பாடிவரும் குடும்பப் பாட்டு, அதற்குத் தேசிகவிநாயகம் பிள்ளை புதிய மெருகும் புதிய அழகும் தந்து அதனிடையே உயர்ந்த நோக்கங்களையும் புகுத்தியுள்ளார்:
| ஆராரோ ஆராரோ ஆரிவரோ ஆராரோ கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழ் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ? |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்க எண்: - 371 - Tamil Ilakkiya Varalaru - தமிழ் இலக்கிய வரலாறு - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் - ஆராரோ, பார்

