தமிழ் வார்த்தை
ஆங்கில வார்த்தை மற்றும் விளக்கம்
திக்கு -8
tikku -8 - tikku -8 - கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தேன்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, இவையேயட்டதிக்கு.
திரவியம் - 5
tiraviyam - 5 - tiraviyam - 5 - மலைபடு திரவியம், காடுபடுதிரவியம், நாடுபடுதிரவியம், நகர்படுதிரவியம், கடல்படுதிரவியம். இவற்றுள் மலைபடு திரவியம் - மிளகு,கோட்டம், அகில், தக்கோலம், குங்குமம். காடுபடுதிரவியம் - இறால்தேன்,அரக்கு, மயிற்பீலி, நாவி. நாடுபடுதிரவியம்-செந்நெல், சிறுபயறு, கரும்பு, வா
தீ - 3
ti - 3 - tī - 3 - உரியிலுள்ளதீ, உதரத்துள்ளதீ,சினத்திலெழுந்தீ. அன்றியும், வேதாக்கினி 3காருகபத்தியம், தக்கணாக்கினியம், ஆகவனீயம்.
தேவராடல்
tevaratal - 11 - tēvarāṭal - 11 - 11- கொடுகொட்டி, பாண்டரங்கம், குடை, துடி, அல்லியம்,மல், குடம், பாவை, மரக்கால், பேடி,கடையம், இவற்றுள் கொடு கொட்டியாவது தேவர்புரமெரிய வேண்டுதலால் வடவை யெரியைத் தலையிலேயுடைய பெரியவம்பு ஏவல்கேட்டவளவிலே அப்புரத்திலவுணர்வெந்துவிழுந்த வென்பலிக் குவையாகியபாரதியரங்
தோற்றம் -2
torram -2 - tōṟṟam -2 - சரம், அசரம், இவற்றுட்சரம் நடையுள்ளன. அசரம், நடையில்லன.
தோற்றம் - 2
torram - 2 - tōṟṟam - 2 - பை, முட்டை, நிலம்,வியர்வை.
நரம்பு -7
narampu -7 - narampu -7 - இசைகாண்க.
நின்றாடல் -6
ninratal -6 - niṉṟāṭal -6 - அல்லியம், கொடி கொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல்,என்னை "அல்லியங்கொட்டி குடைகுடம் பாண்டரங்க மல்லுடனின்றுடலாறு" என்றாராகலின்.
நீர்நிலைவகை -36
nirnilaivakai -36 - nīrnilaivakai -36 - குழிகுளம்,நீலமணிச்சாதி ,இலைஞ்சி, பண்ணை,ஏல்வை, குண்டம், அலந்தை, பொய்கை வலயம், சுனை, சிறை, பட்டம்,உடுவை, பயம்பு, படுகர், குட்டம், தாங்கல், கோட்டகம், ஏரி, எரி, உவளகம், மடு, ஓடை, படு, தடம், வாவி,தடாகம், ஆவி, சூழி, கிடங்கு, சலதரம், கேணி, பணை, கயம், பல்வலம்,நள
படைவகுப்பு
pataivakuppu - paṭaivakuppu - 4அணி, உண்டை, ஒட்டு, யூகம்.
பண் - 103
pan - 103 - paṇ - 103 - பன்னிருபாலையினுருதொண்ணூற் றொன்றும் பன்னிரண்டுமாய்ப் பண்கள் நூற்று மூன்றாதற்குக் காரணமாமெனக்கொள். பெயர்களை வந்துழிக்காண்க.
பிரபந்தம் -96
pirapantam -96 - pirapantam -96 - அவையாவன-சாதகம்,திதிநிலை, வாரநிலை, நாண்மீனிலை,
யோகநிலை, கரணநிலை, ஓரைநிலை,கிரகநிலை, இவ்வேழ்வகை யுறுப்புக்கணிலையையுஞ், சோதிட நூலானன்குணர்ந்தவற்றை யமைத்த வற்றாற்றலைவற்குருவன கூறுவது, மற்றும்யுகாதியாண்டு முதலியவுங் கொள்க.இப்பிர்பந்தம் தொண்ணூற்றாறும்அகலக் கவிய
புலமையோர் - 4
pulamaiyor - 4 - pulamaiyōr - 4 - கவி, கமகன், வாதி,வாக்கி, இவருள் ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரமென்னு நாற்கவிகளைப்பாடுவோன் கவி, அரும் பொருளைச்செம்பொருணடையாகக்காட்டி விவகரிப்போன்கமகன், - காரணமுமேற்கோளு மெடுத்துக் காட்டி பிறன்கோண் மறுத்துத் தன்மத நிறுத்துபவன் வாதி, அறம்பொருள், இன்பம், வ
புறத்திலக்கணம் - 10
purattilakkanam - 10 - puṟattilakkaṇam - 10 - விபூதிருத்திராக்கம்என்னுஞ் சிவசின்னங்களைத்தரித்தல், குருவைவழிபடல், சிவபெருமானைத்தோத்திரஞ்செய்தல், சிவநாமங்களை யுச்சரித்தல், சிவபெருமானைப்பூசை செய்தல், சிவ தருமங்களைச்செய்தல், சிவபுராணங்களைக் கேட்டல்சிவாலயதரிசனஞ்செய்தல், சிவனடியாரிடத்தன்றிப்போசனம்பண்ணாமை,
புறப்புறச்சமயம் - 6
purappuraccamayam - 6 - puṟappuṟaccamayam - 6 - உலகாயதம், சௌத்திராந்திகம், யோகாசாரம், மாத்திமிகம், வையபாடிகம், ஆருகதம்.
போதப்பிரகாரம் -3
potappirakaram -3 - pōtappirakāram -3 - உத்தேசம், இலக்கணம், பரீட்சை, அவையாவன. தான் விவரிக்கும் பொருளைப் பெயர்மாத்திரங் கூறலுத்தேசம், - அப்பொருளின் சிறப்புத்தன்மை கூறிவிலக்கணம், அப்பொருளி லிவ்விலக்கணமுண்டோ வின்றோவெனப் பார்த்தல், பரீட்சை.
மாதம் -2
matam -2 - mātam -2 - சைத்திரம், வைகாசம், சேட்டம், ஆஷாடம், சிராவணம், பாத்திரபதம், ஆசுவீசம், கார்த்திகம், மார்க்கசிரம், புசியம், மாகம், பாற்குணம்.இவை முறையே சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி,லே தை, மாசி, பங்குனி. இவற்றிற்குமுறையேயுரிய நட
மாதர்கள் - 7
matarkal - 7 - mātarkaḷ - 7 - அபிராமி, மகேச்சுவரி,கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி, இவர்க்கு, முறையேவாகனம், அன்னம், இடபம், மயில்,கருடன், சீயம், யானை, பேய், முறையேயாயுதம்-மறை, பிநாசம், வேல்,ஆழி, கலப்பை, வச்சிரம், சூலம்.
முகம் -14
mukam -14 - mukam -14 - அஞ்சிதம், அதோமுகம், ஆகம்பிதம், பிரகம்பிதம், ஆலோலிதம்,உலோலிதம், உத்துவாகிதம், சமம்,சௌந்தரம், துதம், விதுதம், பராவிருத்தம், பரிவாகிதம், தீரச்சீனம்;இவற்றுள் வருத்தமாற்றா-திருதோண்மேற்றலைசாய்த்த லஞ்சிதமுகம்,தலைகுனிந்து பார்த்த லதோமுகம்,சம்மதித்தற்குமேல்கீழ் த
வண்டுவகை - 4
vantuvakai - 4 - vaṇṭuvakai - 4 - சுரும்பு, தேன், ஞிமிறு,வண்டு.