| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
நிடாதம்
|
ஏழிசைகளுள் ஏழாவது .
|
|
நிடூதனம்
|
கொலை .
|
|
நிடூதனன்
|
கொலைஞன் .
|
|
நிடேகம்
|
மணமக்கள் முதன்முறை கூடும் சடங்கு .
|
|
நிடேதம்
|
விலக்கு ; விலக்கப்பட்ட பொருள் .
|
|
நிண்டுதல்
|
நிமிண்டுதல் .
|
|
நிண்ணயம்
|
ஏற்பாடு ; உறுதி ; ஆராய்வு .
|
|
நிண்ணயம்பண்ணுதல்
|
உறுதிசெய்தல் .
|
|
நிணச்செருக்கு
|
உடற்கொழுப்பாலாகிய ஆணவம் .
|
|
நிணத்தல்
|
கொழுத்தல் ; கட்டுதல் ; முடைதல் .
|
|
நிணத்திசு
|
இரத்தச் சவ்வு .
|
|
நிணநரம்புகள்
|
ஊன் நரம்புகள் .
|
|
நிணநெய்
|
மணிக்கட்டுகளில் உண்டாகும் பசை .
|
|
நிணம்
|
கொழுப்பு ; ஊன் ; ஊனீர் .
|
|
நிணர்தல்
|
கட்டுதல் ; செறிதல் .
|
|
நிணவை
|
பிணிப்பு ; பின்னிச்செய்யப்பட்டது .
|
|
நிணறு
|
உருக்கம் ; இதம் .
|
|
நித்தக்கட்டளை
|
காண்க : நித்தியக்கட்டளை .
|
|
நித்தகருமம்
|
காண்க : நித்தியகருமம் .
|
|
நித்தக்காய்ச்சல்
|
தினமும் அடிக்கும் சுரநோய் .
|
|
நித்தத்துவம்
|
என்றுமுளதாந்தன்மை .
|
|
நித்தநிமிந்தம்
|
கோயில் நித்தியக்கட்டளை .
|
|
நித்தம்
|
என்றும் அழியாதுள்ள நிலை ; காண்க : நித்தியகருமம் ; ஓமகுண்டம் ; நீர்முள்ளிப் பூண்டு .
|
|
நித்தரங்கசமுத்திரம்
|
அலையற்ற கடல் .
|
|
நித்தல்
|
எந்நாளும் .
|
|
நித்தலும்
|
எந்நாளும் .
|
|
நித்தவிநோதம்
|
அருகனது முக்குடைகளுள் ஒன்று .
|
|
நித்தன்
|
அருகன் ; கடவுள் ; சிவன் .
|
|
நித்தாநித்தம்
|
நிலைபேறும் நிலையாமையும் .
|
|
நித்தாரம்
|
தீர்மானம் ; நிருணயம் .
|
|
நித்திகம்
|
கண்டங்கத்திரி ; தூதுவளை .
|
|
நித்தியகட்டளை
|
அன்றாட ஏற்பாடு .
|
|
நித்தியகருமம்
|
அன்றாடஞ் செய்யவேண்டிய செயல்கள் .
|
|
நித்தியகலியாணம்
|
நிலைத்த இன்பம் ; என்றும் உள்ள மகிழ்ச்சி .
|
|
நித்தியகலியாணி
|
பார்வதி ; பிள்ளையார்பூ என்னும் செடி .
|
|
நித்தியசூரி
|
மாலுலகத்து வாழ்கின்ற முத்தர்கள் .
|
|
நித்தியத்துவம்
|
அழிவின்மை .
|
|
நித்தியநைமித்திகம்
|
நாள் வழிபாடும் விழாவும் .
|
|
நித்தியப்படி
|
நாடோறும் ; தினமும் நடக்குங் கட்டளைப்படி .
|
|
நித்தியப்பிரளயம்
|
உயிர்களின் சுழுத்திநிலை ; இறப்பு ; நாள்தோறும் நிகழும் பிரளயம் .
|
|
நித்தியபூசை
|
நாள்தோறும் நடைபெறும் வழிபாடு .
|
|
நித்தியம்
|
அழியாமை ; எப்பொழுதும் ; வீடுபேறு ; கடல் ; நாடோறும் ; காண்க : நித்தியபூசை ; நாட்கடமை உணர்த்தும் நூல் ; காண்க : நித்திகம் .
|
|
நித்தியமுத்தன்
|
கடவுள் ; பிரமஞானி .
|
|
நித்தியமுத்தி
|
மீளாத நற்கதி .
|
|
நித்தியமோட்சம்
|
மீளாத நற்கதி .
|
|
நித்தியயோகம்
|
குறையாச் செல்வம் ; என்றும் விடாச் சேர்க்கை .
|
|
நித்தியயௌவனம்
|
மாறா இளமை .
|
|
நித்தியல்
|
காண்க : நித்தியபூசை ; நித்தியக்கட்டளை .
|
|
நித்தியவாழ்வு
|
மோட்சப்பதவி ; நிலைத்த வாழ்க்கை .
|
|
நித்தியவிதி
|
அன்றைய செயல் ; நாட்கடமை உணர்த்தும் நூல் ; இறந்தவர்பொருட்டுப் பத்துநாளும் செய்யும் சடங்கு ; ஓமக்கிடங்கு ; பலி கொடுக்குமிடம் .
|
|
நித்தியவிநோதம்
|
காண்க : நித்தவிநோதம் .
|
|
நித்தியவிபூதி
|
திருமாலின் பரமபதம் .
|
|
நித்தியன்
|
கடவுள் .
|
|
நித்தியாநித்தியம்
|
காண்க : நித்தாநித்தம்
|
|
நித்தியானந்தம்
|
நிலைத்த மகிழ்ச்சி ; வீடுபேறு .
|
|
நித்தியானந்தன்
|
காண்க : நித்தியன் .
|
|
நித்திராதேவி
|
தூக்கத்துக்குரிய மூதேவி .
|
|
நித்திராபங்கம்
|
தூக்கத்தடை ; தூக்கம்பிடியாநோய் .
|
|
நித்திராவிருட்சம்
|
மரவகை ; இருள் .
|
|
நித்திரித்தல்
|
உறங்குதல் .
|
|
நித்திரை
|
உறக்கம் .
|
|
நித்திரைதெளிதல்
|
உறக்கத்தினின்று நீங்குதல் .
|
|
நித்திரைரோகம்
|
தூக்கநோய் .
|
|
நித்தில்
|
காண்க : நொச்சி ; மின்மினி .
|
|
நித்திலக்கோவை
|
முத்துமாலை ; அகநானூற்றின் மூன்றாம் பகுதி .
|
|
நித்திலம்
|
முத்து .
|
|
நித்திலவட்டம்
|
முத்துமாலை .
|
|
நித்திலவடம்
|
முத்துமாலை .
|
|
நித்திலவூர்தி
|
முத்துப்பல்லக்கு .
|
|
நித்தை
|
உமை ; தூக்கம் .
|
|
நிதகம்
|
நீர்முள்ளிப் பூண்டு .
|
|
நிதம்
|
தினமும் .
|
|
நிதம்பம்
|
மலைப்பக்கம் ; அல்குல் ; பிருட்டம் ; நிருத்தக்கவகை ; தோள் ; கரை ; கற்பரிபாடாணம் .
|
|
நிதரிசனம்
|
எடுத்துக்காட்டு ; திருட்டாந்தம் ; உவமை அணி .
|
|
நிதலம்
|
கீழேழுலகத்துள் ஒன்று .
|