| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
சிந்தடி
|
செய்யுள் முச்சீரடி .
|
|
சிந்தம்
|
புளியமரம் ; பாவகை ; தூக்கணாங்கருவி .
|
|
சிந்தன்
|
குள்ளன் ; குறளனிலும் சிறிது நெடியவன் ; தூக்கணாங்குருவி .
|
|
சிந்தனை
|
எண்ணம் ; மீண்டும்மீண்டும் நினைத்தல் ; தியானம் ; கவலை ; கவனம் ; குறிகேட்கும் செய்தி .
|
|
சிந்தாக்கட்டிகை
|
கழுத்தணிவகை ; அட்டிகைவகை .
|
|
சிந்தாக்கு
|
ஒரு விளையாட்டுவகை ; கழுத்தணிவகை .
|
|
சிந்தாகுலம்
|
மனக்கவலை .
|
|
சிந்தாத்திரி
|
நல்ல பயணம் ; இன்ப வாழ்வு .
|
|
சிந்தாத்திரை
|
நல்ல பயணம் ; இன்ப வாழ்வு .
|
|
சிந்தாதேவி
|
கலைமகள் .
|
|
சிந்தாமணி
|
வேண்டுவனவெல்லாம் அளிக்குந் தெய்வமணி ; சீவகசிந்தாமணி என்னும் தமிழ்க் காப்பியம் ; பண்வகை .
|
|
சிந்தாமணிக்குளிகை
|
களைப்பு முதலியவற்றை நீக்குங்குளிகை .
|
|
சிந்தாமணிமாத்திரை
|
களைப்பு முதலியவற்றை நீக்குங்குளிகை .
|
|
சிந்தாவிளக்கு
|
காண்க : சிந்தாதேவி .
|
|
சிந்தித்தல்
|
நினைத்தல் ; மனனஞ்செய்தல் ; தியானித்தல் ; எண்ணுதல் ; விரும்புதல் ; கவலைப்படல் .
|
|
சிந்திதம்
|
நினைக்கப்பட்டது .
|
|
சிந்திதன்
|
நினைக்கப்பட்டவன் .
|
|
சிந்தியம்
|
நினைக்கத்தக்கது ; சிவாகமத்துள் ஒன்று .
|
|
சிந்தியல்வெண்பா
|
மூன்றடியால் வரும் வெண்பாவகை .
|
|
சிந்தனர்
|
குள்ளர் .
|
|
சிந்து
|
கடல் ; நீர் ; ஆறு ; சிந்துநதி ; சிந்துதேசம் ; ஒரு மொழி ; ஒரு பண் ; கொடி ; இருவாட்சி ; குள்ளன் ; முச்சீரடி ; இசைப்பாவகை ; ஒரு வரிக்கூத்து வகை .
|
|
சிந்துசங்கமம்
|
ஆறும் கடலும் ஒன்றாகச் சேருமிடம் .
|
|
சிந்துசம்
|
உப்பு .
|
|
சிந்துதல்
|
சிதறுதல் ; ஒழுகுதல் ; நீக்குதல் ; தெளித்தல் ; செலவழித்தல் ; பரப்புதல் ; மூக்கைச் சிந்துதல் ; அழித்தல் ; களைதல் ; பயனறச் செய்தல் ; வெட்டுதல் .
|
|
சிந்துநாடார்
|
நெய்தனில மக்கள் .
|
|
சிந்துநாதன்
|
வருணன் .
|
|
சிந்துபுட்பம்
|
சங்கு .
|
|
சிந்துரக்கட்டி
|
செங்காவிக்கல் .
|
|
சிந்துரம்
|
சிவப்பு ; நெற்றியில் அணிதற்குரிய ஒருவகைச் செம்பொடி ; பொட்டு ; யானை ; செங்காவிப் பொட்டு ; புளியமரம் .
|
|
சிந்துரித்தல்
|
உலோகங்களைப் பொடியாக்குதல் .
|
|
சிந்துரை
|
இந்திரன் யானையால் வளர்க்கப் பட்டவளாகிய தெய்வயானை .
|
|
சிந்துவாரம்
|
நொச்சிமரம் ; கருநொச்சி ; வில் .
|
|
சிந்தூரத்திலகம்
|
குங்குமப்பொட்டு .
|
|
சிந்தூரப்பொட்டு
|
குங்குமப்பொட்டு .
|
|
சிந்தூரம்
|
சிவப்பு ; செங்குடை ; நெற்றியில் அணியும் ஒருவகைச் சிவப்புப்பொடி ; செஞ்சுண்ணம் ; யானைப் புகர்முகம் ; வெட்சிச்செடி ; யானை ; புளியமரம் ; சேங்கொட்டை .
|
|
சிந்தூரித்தல்
|
உலோகங்களைச் சிந்தூரமாக்குதல் .
|
|
சிந்தை
|
மனம் ; அறிவு ; எண்ணம் ; தியானம் ; கவலை .
|
|
சிந்தைகலத்தல்
|
மனமொத்தல் .
|
|
சிந்தைகூரியன்
|
புதன் ; கூர்மையான புத்தியுடையவன் .
|
|
சிந்தைசெய்தல்
|
நினைவில்வைத்தல் ; தியானம் செய்தல் ; கவலைகொள்ளுதல் .
|
|
சிந்தைவிளக்கு
|
முக்காலமும் அறிகை .
|
|
சிப்பந்தி
|
வேலைக்காரன் ; ஆயுதம் தரித்த காவற்படை .
|
|
சிப்பம்
|
சிறு மூட்டை ; புகையிலைச் சுமை .
|
|
சிப்பி
|
முத்தின் ஓடு ; சிப்பியோடுகூடிய நீர்வாழ் உயிர்வகை ; கிளிஞ்சில் , இப்பி , சங்கு ; தயிர் அளந்துவிடும் கொட்டாங்கச்சி ; சிற்பி ; தையற்காரன் .
|
|
சிப்பியன்
|
கம்மியன் ; தையற்காரன் .
|
|
சிபாரிசு
|
பரிந்துரை ; ஒருவனைக் குறித்துப் பிறனிடம் ஆதரித்துப் பேசும் பேச்சு முதலியன .
|
|
சிம்பத்தை
|
சிறுபுள்ளடிப்பூடு .
|
|
சிம்பல்
|
ஒலித்தல் ; துள்ளுதல் ; சிம்பு .
|
|
சிம்பல்சிலும்பல்
|
கந்தை .
|
|
சிம்பிலி
|
வெல்லமும் தேங்காயும் கேழ்வரகுமாவுஞ் சேர்த்துப் பண்ணின பிட்டு .
|
|
சிம்பிளித்தல்
|
காண்க : சிம்புளித்தல் .
|
|
சிம்பு
|
சிராய் ; இரும்புத்துகள் ; செதும்பு ; மூங்கிற் சிம்பு ; இளம்வளார் ; குற்றம் ; சுண்டி இழுக்கை .
|
|
சிம்புகட்டுதல்
|
ஒடிந்த உறப்புக்குப் பத்தை வைத்துக் கட்டல் .
|
|
சிம்புதல்
|
ஒலித்தல் ; துள்ளுதல் ; கோபக்குறி காட்டுதல் ; சுண்டியிழுத்தல் ; ஒன்றுகூட்டுதல் ; நன்றாய்த் தேய்த்தல் .
|
|
சிம்புரி
|
சும்மாடு ; புரிமணை .
|
|
சிம்புவிடுதல்
|
மரக்கன்று தளிர்த்தல் .
|
|
சிம்புவெடித்தல்
|
மரக்கன்று தளிர்த்தல் .
|
|
சிம்புள்
|
எண்காற்பறவை , சரபம் .
|
|
சிம்புளி
|
கம்பளி ; செவ்வாடை .
|