| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
சதிருக்குவருதல்
|
வெளிப்படையாதல் .
|
|
சதிருசம்
|
ஒப்பு .
|
|
சது
|
நான்கு : சத்தமிடாது இருக்கவேண்டும் என்று குறிக்கும் சொல் .
|
|
சதுக்கபூதர்
|
நாற்சந்திக்கண் குடிகொண்டுள்ள பூதங்கள் .
|
|
சதுக்கம்
|
நான்கு தெருக்கள் கூடுமிடம் , நாற்சந்தி ; சந்து ; தலையிற் கட்டும் உருமால் .
|
|
சதுக்கல்
|
வழுக்கல் .
|
|
சதுட்டயம்
|
நான்கு மடங்குகொண்டது ; கேந்திரம் .
|
|
சதுட்பாதம்
|
நாற்கால் விலங்கு ; நாய் ; கரணம் பதினொன்றனுள் அமாவாசையின் முற்பகுதியில் நிகழும் காலக்கூறு .
|
|
சதவுருத்திரம்
|
உருத்திரமூர்த்திக்கு உரிய வேத மந்திரம் .
|
|
சதளக்காரன்
|
பெருங்குடும்பக்காரன் .
|
|
சதளம்
|
கூட்டம் .
|
|
சதனம்
|
இலங்கையில் வழங்கும் செப்பு நாணயம் ; வீடு .
|
|
சதா
|
எப்பொழுதும் ; மரக்கலம் ; பழுது ; தாமதம் .
|
|
சதாக்கினி
|
தேள் .
|
|
சதாகதி
|
இடைவிடாமல் இயங்கும் காற்று ; சூரியன் .
|
|
சதாகாலம்
|
எப்பொழுதும் .
|
|
சதாங்கம்
|
தேர் .
|
|
சதாசர்வகாலம்
|
எப்பொழுதும் .
|
|
சதாசாரம்
|
நல்லொழுக்கம் .
|
|
சதாசிவதத்துவம்
|
சுத்த தத்துவங்கள் ஐந்தனுள் ஒன்றாகவும் சாதாக்கியத்துக்கு இடமாகவும் ஞானமுங் கிரியையும் ஒத்து நிற்கும் நிலை .
|
|
சதாசிவம்
|
ஐந்து கர்த்தாக்களுள் முதல்வராய் உயிர்களுக்கு அருள் செய்யும்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் மூர்த்தம் ; உருவாய் விளங்குதற்குமுன் உயிர்களின்பொருட்டுச் சிவன் மேற்கொள்ளும் அருவுருவாகிய மூர்த்தம் .
|
|
சதாசிவன்
|
அநுக்கிரக சிவமூர்த்தி .
|
|
சதாசேர்வை
|
எப்பொழுதும் ஊழியம் செய்கை .
|
|
சதாட்டகம்
|
நூற்றெட்டு .
|
|
சதாபடம்
|
எருக்கஞ்செடி .
|
|
சதாபதி
|
என்றுமுள்ள கடவுள் ; மரவட்டை .
|
|
சதாபலம்
|
எலுமிச்சைமரம் .
|
|
சதாபிடேகம்
|
எண்பது ஆண்டுக்கு மேற்பட்டு வாழ்ந்து ஆயிரம்பிறை கண்டவர்க்குச் செய்யும் சடங்கு .
|
|
சதாபுசம்
|
வண்டுவகை .
|
|
சதாபுட்பம்
|
வெள்ளெருக்கு ; முல்லை .
|
|
சதாபுட்பி
|
காண்க : சதாபடம் .
|
|
சதாபூடம்
|
காண்க : சதாபடம் .
|
|
சதாமூர்க்கம்
|
பாம்புகொல்லிப்பூண்டு , காண்க : அருவதா .
|
|
சதாமூலம்
|
கொடிவகை .
|
|
சதாய்த்தல்
|
கேலிபண்ணுதல் , எள்ளுதல் .
|
|
சதாயுசு
|
முதிர்ந்தவன் ; நூறுவயதுள்ளோன் .
|
|
சதாரம்
|
நூறு முனைகளையுடைய வச்சிரப் படை .
|
|
சதாவிருத்தி
|
சத்திரம் முதலியவற்றில் வழிப்போக்கர் முதலானவர்க்குத் தினந்தோறும் அளிக்கும் உணவுப்பொருள் .
|
|
சதாவுதல்
|
பழுதாதல் .
|
|
சதாவேரி
|
காண்க : சதாமூலம் .
|
|
சதானந்தம்
|
நிலையான மகிழ்ச்சி .
|
|
சதி
|
வஞ்சனை ; சோறு ; தீயுண்டாக்கும கருவி ; சீக்கிரம் ; தாளவொத்து ; கற்புடையாள் ; உரோகிணி ; பார்வதி ; இறந்த கணவனோடு மனைவி உடன்கட்டையேறுதல் ; வட்டம் ; கூட்டமாய்ச் செல்லுதல் .
|
|
சதிகாரன்
|
மோசக்காரன் .
|
|
சதிகொலை
|
படுகொலை .
|
|
சதிங்கி
|
கப்பற்பாயின் மூலைகளைப் பாய்மரத்தின் மேலாக இழுத்துக் கட்டுவதற்கு உதவுங் கருவி .
|
|
சதித்தல்
|
அழித்தல் ; வஞ்சித்தல் .
|
|
சதிபதி
|
சிவன் ; கணவன்மனைவியர் .
|
|
சதிபாய்தல்
|
நாட்டியமாடுதல் .
|
|
சதிபுருடநியாயம்
|
கணவன்மனைவியரிடையே உள்ள உரிமை .
|
|
சதிமானம்
|
வஞ்சனை .
|
|
சதிமோசம்
|
படுமோசம் .
|
|
சதியன்
|
மோசக்காரன் , தீயோன் .
|
|
சதியாலோசனை
|
வஞ்சக ஆலோசனை , தீய அறிவுரை .
|
|
சதியோசனை
|
வஞ்சக ஆலோசனை , தீய அறிவுரை .
|
|
சதிர்
|
திறமை ; பெருமை ; பேறு ; அழகு ; நிலைமை ; குறைந்த விலை ; செட்டு , சிக்கனம் ; எல்லை ; நாட்டியம் ; பெரும்பயன் அளிக்கும் சிறு முயற்சி .
|
|
சதிர்க்கச்சேரி
|
நாட்டியக் கச்சேரி .
|
|
சதிர்க்கிராமம்
|
எல்லைப்புறத்திலுள்ள ஊர் .
|
|
சதிரம்
|
கக்கரிக்கொடிவகை ; நேர்கோணம் உள்ளதும் அளவொத்த நான்கு எல்லை வரம்புடையதுமான உருவம் ; உடல் .
|
|
சதிராட்டம்
|
நாட்டியம் .
|
|
சதிரி
|
திறமையுடையவள் .
|
|
சதவல்
|
சதுப்புநிலம் ; குப்பை .
|
|
சதவீரியம்
|
வெள்ளறுகம்புல்
|
|
சதவீரு
|
காண்க : மல்லிகை .
|
|
சதமுனைஇடி
|
காண்க : சத்தாரை .
|
|
சதமூலை
|
கொடிவகை .
|
|
சதயம்
|
ஒரு நட்சத்திரம் .
|