| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
கொறித்துப்பார்த்தல்
|
நெல் குற்றுவதற்குப் பதமாக உள்ளதா என்று அறிய வாயிலிட்டுப் பதம் பார்த்தல் ; செருக்கால் வெறித்துப் பார்த்தல் .
|
|
கொறிதலை
|
நிலவேம்பு .
|
|
கொறு
|
கன்றின் வாய்ப்பூட்டு .
|
|
கொறுக்கச்சி
|
நாணல்வகை .
|
|
கொறுக்காய்
|
காண்க : கொடுக்காய்ப்புளி ; ஈழப்புளி .
|
|
கொறுக்காய்ப்புளி
|
காண்க : கொடுக்காய்ப்புளி ; ஈழப்புளி .
|
|
கொறுக்கு
|
ஆண்குறி நோய்வகை .
|
|
கொறுக்கை
|
நாணல் ; கடல் ; ஆண்குறி நோய்வகை .
|
|
கொறுக்கோல்
|
காண்க : கொறு .
|
|
கொறுகொறுத்தல்
|
சினங்கொள்ளல் ; குறட்டை விடுதல் .
|
|
கொறுகொறுவெனல்
|
ஓர் ஒலிக்குறிப்பு ; சினக் குறிப்பு .
|
|
கொறுடு
|
கன்னம் .
|
|
கொன்
|
பயனின்மை ; அச்சம் ; காலம் ; விடியற்காலம் ; பெருமை ; வலிமை .
|
|
கொன்றை
|
மரவகை ; சரக்கொன்றை ; செங்கொன்றை ; மஞ்சட்கொன்றை .
|
|
கொன்றைசூடி
|
கொன்றைமாலை சூடிய சிவன் .
|
|
கொன்றைப்பழக்குழல்
|
கொன்றைப்பழத்தைத் துளைத்துச் செய்யப்பட்ட ஊதுகுழல் .
|
|
கொன்றைவேந்தன்
|
சிவபெருமான் ; ஔவையார் இயற்றிய ஒரு நீதிநூல் .
|
|
கொன்றைவேய்ந்தன்
|
சிவபெருமான் ; ஔவையார் இயற்றிய ஒரு நீதிநூல் .
|
|
கொன்னாளன்
|
பயனற்றவன் ; பாவி .
|
|
கொன்னித்தல்
|
பேச நாத் திரும்பாதிருத்தல் .
|
|
கொன்னுதல்
|
திக்கிப் பேசுதல் , குழறுதல் .
|
|
கொன்னேச்சன்
|
மாட்டிற் பற்றும் ஈவகை .
|
|
கொன்னை
|
திருத்தமற்ற பேச்சு ; திக்கிப் பேசுகை , குழறுகை ; தொன்னை ; இகழ்ச்சி .
|
|
கொனை
|
நுனி .
|
|
கோ
|
ஒர் உயிர்மெய்யெழுத்து (க்+ஓ) ; இறைவன் ; பேரரசன் ; அரசன் ; தந்தை ; தலைமை ; மலை ; குயவன் ; பசு ; எருது ; தேவலோகம் ; வானம் ; பூமி ; திசை ; கதிர் ; சூரியன் ; சந்திரன் ; வச்சிரப்படை ; அம்பு ; கண் ; சொல் ; மேன்மை ; நீர் ; இரசம் ; இலந்தைமரம் ; இரங்கற்குறிப்பு .
|
|
கோக்கதவு
|
பெரிய கதவு
|
|
கோக்கலம்
|
வெண்கலப் பாத்திரம் .
|
|
கோக்காமரம்
|
கடலிற் செலுத்தும் கட்டுமர வகைகளில் ஒன்று ; தூக்குமரம் .
|
|
கோக்காலி
|
பாத்திரங்கள் வைப்பதற்குச் சுவரை ஒட்டி அமைக்கப்படும் சடடம் ; நெட்டையானவள் ; போரிலிருந்து வைக்கோலைத் கோத்தெடுக்கும் கருவி .
|
|
கோக்குஞ்சம்
|
அம்பறாத் தூணி .
|
|
கோகடம்
|
முயல்வகை .
|
|
கோகண்டம்
|
நெருஞ்சிற்பூண்டு .
|
|
கோகத்தி
|
பசுக்கொலையாகிய பாவம் .
|
|
கோகம்
|
சக்கரவாகப்புள் ; செந்நாய் ; தவளை ; உலர்ந்த பூ .
|
|
கோகயம்
|
தாமரை .
|
|
கோகரணம்
|
பசுப்போல் காதசைக்கும் வித்தை ; மலைநாட்டில் உள்ள ஒரு சிவதலம் .
|
|
கோகருணி
|
பெருங்குரும்பை .
|
|
கோகலி
|
கடப்பமரம் .
|
|
கோகழி
|
திருவாவடுதுறை என்னும் சிவதலம் .
|
|
கோகன்னம்
|
மலைநாட்டில் உள்ள ஒரு சிவதலம் ; யோகாசனவகை .
|
|
கோகனகத்தி
|
திருமகள் ; கலைமகள் .
|
|
கோகனகம்
|
செந்தாமரை .
|
|
கோகனகத்தோன்
|
தாமரையில் பிறந்தவனாகிய பிரமன் .
|
|
கோகனகன்
|
தாமரையில் பிறந்தவனாகிய பிரமன் .
|
|
கொற்றன்
|
காண்க : கொத்தன் .
|
|
கொற்றாள்
|
கல் மண்களில் வேலைசெய்பவர் .
|
|
கொற்றான்
|
இலையற்ற கொடிவகை .
|
|
கொற்றி
|
துர்க்கை ; ஒரு வரிக்கூத்துவகை ; பசுவின் இளங்கன்று .
|
|
கொற்றியார்
|
துளசிமாலை முதலிய சின்னங்களை அணிந்து திருமால் அடியராய்த் திரியும் பெண் துறவியர் ; கலம்பக உறுப்புகளுள் ஒன்று ; பிள்ளைப்பேற்றிற்குரிய தேவதை .
|
|
கொற்று
|
கொற்றுத்தொழில் ; கொற்றர் ; ஒரு கொத்தன் செய்யும் வேலையளவு ; உணவு ; தானியமாகப் பெறும் கூலி .
|
|
கொற்றுதல்
|
கொற்றல் .
|
|
கொற்றுறை
|
கொல்லன்பட்டரை .
|
|
கொற்றை
|
இழிவானது , கேவலமானது .
|
|
கொற்கொறனல்
|
தொண்டையின் கரகரப்புக் குறிப்பு .
|
|
கொறடா
|
குதிரைச் சவுக்கு ; ஏவுநர் .
|
|
கொறி
|
ஆடு ; மேடராசி ; பல் , அலகு முதலியவற்றால் தானியத்தைப் பிரித்துத் தின்னுதல் ; சிறிதுசிறிதாகப் பொறுக்கி உண்ணுதல் ; விட்டு விட்டு ஒலித்தல் ; அலப்புதல் .
|