| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
அபின்னம்
|
வேறுபடாதது ; சிதைவின்மை .
|
|
அபின்னாசக்தி
|
சிவத்தினின்றும் வேறுபடாத சக்தி .
|
|
அபினி
|
காண்க : அபின் .
|
|
அபீட்டம்
|
மிகுவிருப்பம் .
|
|
அபுத்திபூருவம்
|
அறியாமல் நிகழ்ந்தது .
|
|
அபுதன்
|
மூடன் .
|
|
அபூதம்
|
இல்பொருள் .
|
|
அபூதவுவமை
|
இல்பொருளுவமை .
|
|
அபூபம்
|
அப்பவகை .
|
|
அபூர்வம்
|
புதியது ; அரியது ; அருமை .
|
|
அபூருவம்
|
புதியது ; அரியது ; அருமை .
|
|
அபேட்சகர்
|
காண்க : வேட்பாளர் .
|
|
அபேட்சித்தல்
|
விரும்புதல் .
|
|
அபேட்சிதம்
|
விரும்பப்பட்டது .
|
|
அபேட்சை
|
விருப்பம் , வேட்பு .
|
|
அபேதம்
|
வேற்றுமையின்மை .
|
|
அபோச்சியம்
|
உண்ணத்தகாதது .
|
|
அபோதம்
|
அறியாமை .
|
|
அம்
|
அழகு ; நீர் ; மேகம் ; விகுதி ; சாரியை .
|
|
அம்சம்
|
கூறு ; உரிமைப்பங்கு ; அன்னப்பறவை .
|
|
அம்பகம்
|
கண் ; எழச்சி ; கட்டளை ; செம்பு ; நடிப்புக் கூலி .
|
|
அம்பட்டச்சி
|
நாவிதப்பெண் .
|
|
அம்பட்டத்தி
|
நாவிதப்பெண் .
|
|
அம்பட்டன்
|
நாவிதன் .
|
|
அம்படம்
|
புழுக்கொல்லிச் செடி ; ஆடுதின்னாப்பாளை .
|
|
அம்படலம்
|
அம்மி ; தேர் ; ஈயம் ; வெள்ளி ; மரக்கால் ; ஓடம் .
|
|
அம்பணத்தி
|
துர்க்கை .
|
|
அம்பணம்
|
நீர் ; மரக்கலம் ; பவளம் ; யாழ்வகை ; மரக்கால் ; துலாக்கோல் ; வாழைத்தண்டு .
|
|
அம்பணவர்
|
பாணர் .
|
|
அம்பர்
|
அவ்விடம் ; ஓர் ஊர் ; ஒருவகைப் பிசின் ; ஓர்க்கோலை .
|
|
அம்பரம்
|
ஆடை ; வானம் ; கடல் ; துயிலிடம் ; திசை ; சித்திரை நாள் ; மஞ்சள் .
|
|
அம்பரவாணம்
|
எட்டுக்கால் பறவை .
|
|
அம்பரைநாதம்
|
அப்பிரகம் என்னும் கனிப் பொருள் .
|
|
அம்பல்
|
சிலர் அறிந்து தம்முட் புறங்கூறல் ; பழிச்சொல் ; பூ அலர்தற்குச் சிறிது முன்னுள்ள நிலை .
|
|
அம்பலக்கூத்தன்
|
சிவபிரான் .
|
|
அம்பலகாரன்
|
ஊர்த்தலைவன் ; ஊர்ச் சபைத் தலைவன் ; கள்ளர் , வலையர் பட்டப்பெயர் .
|
|
அம்பலச்சாவடி
|
ஊர்ப் பஞ்சாயத்து மண்டபம் .
|
|
அம்பலத்தாடி
|
சிவபிரான் .
|
|
அம்பலத்தி
|
தான்றி ; தில்லைமரம் .
|
|
அம்பலம்
|
பலர்கூடும் வெளியிடம் ; ஊர்ச்சபை ; கழகம் ; தில்லையம்பலம் ; அமபலகாரன் .
|
|
அம்பலவாணன்
|
சிதம்பரத்தில் கோயில்கொண்டிருக்கும் சிவபிரான் .
|
|
அம்பலவிருட்சம்
|
தில்லைமரம் .
|
|
அம்பலி
|
களி ; முட்டைவெள்ளை ; ஒரு வாச்சியம் .
|
|
அம்பறாத்தூணி
|
அம்புக்கூடு .
|
|
அம்பாயம்
|
மகப்பேற்றுவலி , பிரசவவேதனை .
|
|
அம்பா ஆடல்
|
தைந் நீராடல் .
|
|
அம்பாள்
|
தாய் ; பார்வதி .
|
|
அபிதேயம்
|
செஞ்சொல்லால் சொல்லத்தக்கது .
|
|
அபிநயம்
|
நடிப்பு .
|
|
அபிநயன்
|
கூத்தன் .
|
|
அபிநயித்தல்
|
நடித்தல் .
|
|
அபிநவம்
|
புதியது .
|
|
அபிநிவேசம்
|
கிளர்ச்சி ; உள்ளார்வம் ; விருப்பம் .
|
|
அபிப்பிராயம்
|
நோக்கம் , கருத்து .
|
|
அபிமதம்
|
விருப்பம் ; இணக்கம் .
|
|
அபிமந்திரித்தல்
|
மந்திரங்களை உருவேற்றி நிலைக்கச் செய்தல் .
|
|
அபிமானபுத்திரன்
|
வளர்ப்பு மகன் ; வைப்பாட்டி மகன் .
|
|
அபிமானம்
|
தன்மதிப்பு ; உள்ளக்களிப்பு ; பற்று ; அறிவு ; கொலை .
|
|
அபிமானி
|
பற்றுடையோன் .
|
|
அபிமானித்தல்
|
மதித்தல் ; ஆதரித்தல் .
|
|
அபிமுகம்
|
நேர்முகம் ; சன்னிதி .
|
|
அபிமுகி
|
எதிர்நோக்கிய முகமுடையது ; நேர்முகமாயிருப்பது .
|
|
அபியுக்தன்
|
அறிஞன் .
|
|
அபியோகம்
|
இடித்துரை ; போருக்கழைக்கை ; முறையீடு .
|
|
அபியோகி
|
ஊறுசெய்ய ஊக்குவோன் ; குறை கூறுவோன் ; முறையீடு செய்வோன் ; வாதி .
|
|
அபிரட்சை
|
முழுப் பாதுகாப்பு ; நிறைவான பாதுகாப்பு .
|
|
அபிராமம்
|
அழகு .
|
|
அபிராமன்
|
மனத்துக்கு இனியவன் .
|
|
அபிராமி
|
அழகுள்ளவள் ; பார்வதி .
|
|
அபிருசி
|
பெருவிருப்பம் .
|
|
அபிரூபன்
|
மிக்க அழகுள்ளவன் .
|
|
அபிலாசம்
|
விருப்பம் .
|
|
அபிலாசை
|
விருப்பம் .
|
|
அபிவாதனம்
|
பெரியோரிடம் தன்னை அறிவித்துத் தொழுகை .
|
|
அபிவியத்தி
|
வெளிப்படுதல் .
|
|
அபிவிருத்தி
|
மிகுதியாய்ப் பெருகுதல் , வளர்ச்சி .
|
|
அபின்
|
கசகசாச் செடியின் பால் ; ஒரு மருந்து ; ஒரு போதைப் பொருள் .
|