| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
கா
|
ஓர் உயிர்மெய்யெழுத்து(க்+ஆ) ; சோலை ; கற்பகமரம் ; பாதுகாப்பு ; காவடித்தண்டு ; துலாக்கோல் ; ஒரு நிறையளவு ; தோட்சுமை ; பூ முதலியன இடும் பெட்டி ; அசைச்சொல் ; கலைமகள் .
|
|
காக்கட்டான்
|
ஒரு கொடிவகை , கொடிக் காக்கட்டான் .
|
|
காக்கணம்
|
காக்கட்டான்கொடி
|
|
காக்கத்துவான்
|
கிளிவகை .
|
|
காக்கம்
|
காக்குறட்டைச்செடி ; கோவைக்கொடி .
|
|
காக்கன்போக்கன்
|
தீநெறியில் நடப்போன் ; ஊர்பேர் தெரியாதவன் .
|
|
காக்காச்சி
|
ஒரு கடல்மீன்வகை ; ஒருவகைக் கிளிஞ்சில் .
|
|
காக்காந்தோல்
|
குதிகாலில் உண்டாகும் கொப்புளவகை .
|
|
காக்காய்
|
காகம் .
|
|
காக்காய்க்கால்
|
காய்ந்த வயலிற் காணும் வெடிப்பு ; காகத்தின் கால்போற் காணும் வயிரக் குற்றவகை ; எழுத்து வரிப்பிளப்பைக் குறிக்கும் புள்ளடி .
|
|
காக்காய்கொல்லி
|
ஒருவகைச் செடி .
|
|
காக்காய்ச்சோளம்
|
கருஞ்சோளம் .
|
|
காக்காய்ப்பொன்
|
போலிப் பொன் ; ஒருவகை வண்ணத்தகடு .
|
|
காக்காய்வலிப்பு
|
கால் கை வலிப்பு நோய்வகை .
|
|
காக்காரர்
|
தோட்சுமைக்காரர் ; பல்லக்குக் காத்தண்டுகளைச் சுமப்போர் .
|
|
காக்காவெனல்
|
காக்கையின் ஒலிக்குறிப்பு .
|
|
காக்குறட்டை
|
காக்கணங்கொடிவகை .
|
|
காக்கை
|
காகம் ; அவிட்டநாள் .
|
|
காக்கைக் கண்ணன்
|
மாறுகண்ணன் .
|
|
காக்கைக்குணம்
|
மடியின்மை ,கலங்காமை , நெடுகக் காண்டல் , பொழுது இறவாது இடம் புகுதல் , மறைந்த புணர்ச்சி ஆக ஐந்தும் காக்கையின் தன்மைகள் .
|
|
காக்கைக்கொடியாள்
|
மூதேவி .
|
|
காக்கைப்பொன்
|
காண்க : காக்காய்ப்பொன் .
|
|
காக்கைமல்லி
|
நுணாமரம் .
|
|
காக்கைவலி
|
காண்க : காக்காய்வலிப்பு .
|
|
காக்கைவேலி
|
உத்தாமணி , வேலிப்பருத்தி .
|
|
காகச்சிலை
|
காந்த சக்தியுள்ள ஒருவகை இரும்புக்கட்டி .
|
|
காகத்துரத்தி
|
ஆதொண்டைக்கொடி .
|
|
காகதாலியம்
|
காகம் பனையில் உட்காரப்பழம் விழுதல் இயல்பாக நடைபெறும் செயலை ஒருவன் தன்மேலேற்றிக்கொள்ளும் நெறி .
|
|
காகதால¦யம்
|
காகம் பனையில் உட்காரப்பழம் விழுதல் இயல்பாக நடைபெறும் செயலை ஒருவன் தன்மேலேற்றிக்கொள்ளும் நெறி .
|
|
காகதாளி
|
கருங்காலி .
|
|
காகதாளீயம்
|
காண்க : காகதாலியம் .
|
|
காகதுண்டம்
|
அகில் .
|
|
காகதுண்டி
|
ஒருவகைப் பித்தளை ; கஞ்சாப்பூண்டு .
|
|
காகதுவசம்
|
வடவைத் தீ , ஊழித் தீ .
|
|
காகதேரி
|
மணித்தக்காளிச்செடி .
|
|
காகந்தி
|
காவிரிப்பூம்பட்டினம் .
|
|
காகநதி
|
அகத்திய முனிவர் கமண்டல நீரைக் காகம் கவிழ்த்ததால் வந்த ஆறு , காவேரி ஆறு .
|
|
காகநாசம்
|
நரிமுருங்கை .
|
|
காகப்புள்
|
காக்கை ; அவிட்டநாள் .
|
|
காகபதம்
|
ஒரு காலவளவு , 65 ,536 கணங்கொண்ட காலவகை .
|
|
காகபலம்
|
வேம்பு ; எலுமிச்சமரம் .
|
|
காகபலி
|
பகலில் உணவு கொள்ளுவதற்கு முன்பு காகத்துக்கு இடும் உணவு .
|
|
காகபாதம்
|
வயிரக்குற்றங்களுள் ஒன்று .
|
|
காகபிந்து
|
கரும்புள்ளி .
|
|
காகபீலி
|
குன்றிக்கொடி .
|
|
காகம்
|
காக்கை ; அவிட்டநாள் ; கீரி ; கற்பகம் .
|
|
காகமாசி
|
மணித்தக்காளி .
|
|
காகரி
|
திப்பிலி .
|
|
காகரூடி
|
பன்றி .
|
|
காகல¦ரவம்
|
குயில் .
|
|
கனிய
|
முற்ற ; முழுவதும் .
|
|
கனியாமணக்கு
|
ஒருவகை ஆமணக்கு ; பப்பாளி மரம் .
|
|
கனிவு
|
இரக்கம்: முதிர்வு .
|
|
கனுக்குதல்
|
பாடும்போது கண்டத்தொனி உருளுதல் ; கசங்கப்பண்ணுதல் .
|
|
கனுப்பொங்கல்
|
காண்க : கன்னிப்பொங்கல் .
|
|
கனை
|
செறிவு ; நிறைவு ; மிகுதி ; ஒலி .
|
|
கனைத்தல்
|
ஒலித்தல் ; குதிரை முதலியன கத்தல் ; கொக்கரித்தல் ; திரளுதல் ; இருளுதல் ; விரைந்து செல்லுதல் .
|
|
கனைதல்
|
நெருங்கல் ; மிகுதல் ; ஓலித்தல் .
|
|
கனைப்பு
|
ஒலி ; குதிரை முதலியவற்றின் குரலோசை ; கொக்கரிப்பு .
|
|
கனைவு
|
நெருக்கம் , செறிவு .
|
|
கனோபலம்
|
ஆலங்கட்டி .
|