| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
கரையேற்றுதல்
|
நற்கதி சேர்த்தல் ; வறுமை முதலியவற்றினின்று ஈடேற்றுதல் ; திருமணம்பெறச் செய்தல் .
|
|
கரையேறுதல்
|
நீரினின்று கரையடைதல் ; நற்கதி யடைதல் ; வறுமை முதலியவற்றினின்றும் ஈடேறுதல் ; வாழ்கைப்படுதல் ; விரும்பியதை அடைதல் .
|
|
கரையோலை
|
பிரிவினைப் பத்திரம் .
|
|
கரைவலை
|
மீன்வலை .
|
|
கரைவலைத்தோணி
|
கரைவலையை இழுத்துச் செல்லுந் தோணி .
|
|
கரைவழி
|
நீர்க்கரைப் பாதை ; ஆற்றோரமான நிலம் ; கரையீடு .
|
|
கரைவழித் தீர்வை
|
வேற்றூர்களிலிருந்து உள்நாடு வழியாகவரும் பண்டங்களுக்கு விதிக்கப்படும் சுங்கம் .
|
|
கரைவாடை
|
வடமேல்காற்று .
|
|
கரைவீதம்
|
ஊர்க் குடிகட்குப் பிரிக்கப்படும் பங்கு .
|
|
கரைவு
|
கரைதல் , மன இளக்கம் ; சரிவு .
|
|
கரோடம்
|
தலையோடு .
|
|
கரோடி
|
சூட்டுமாலை , முடிமாலை ; கழுதை .
|
|
கரோடிகை
|
சூட்டுமாலை , முடிமாலை ; கழுதை .
|
|
கரோருகம்
|
நகம் .
|
|
கல்
|
வெட்டியெடுத்த கல் ; சிறுகல் ; பாறை ; மலை ; இரத்தினம் ; காவிக்கல் ; முத்து ; வீரக்கல் ; சாவுச்சடங்கில் இறந்தார்பொருட்டுப் பத்து நாளைக்கு நாட்டப்படுங்கல் , மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று ; செங்கல் ; கருங்கல் ; மைல் அளவுக்கு நாட்டப்பட்ட கல் ; கிலோமீட்டர் அளவுக்கு நாட்டப் படுங்கல் ; மைல்தூரம் ; கல்வி .
|
|
கல்
|
தோண்டு ; பயில் ; கல்வி கல் ; படைக்கலம் முதலியன பயில் .
|
|
கல்கட்டை
|
கல்லினாற் கட்டப்பட்ட கட்டை .
|
|
கல்கம்
|
உலர்ந்த சரக்கைப் பால் அல்லது நீர் விட்டு அரைத்துச்செய்யுங் குளிகை .
|
|
கல்காரம்
|
பாறைக்கற் கட்டடம் .
|
|
கல்கி
|
கோயில் , திருமாலின் பத்துப் பிறப்புகளுள் இனி நிகழவிருக்கும் கடைசிப் பிறப்பு .
|
|
கல்சிலை
|
பறவைவகை .
|
|
கல்நடுதல்
|
இறந்தார்பொருட்டுக் கல் நடுதல் .
|
|
கல்நாதம்
|
அன்னபேதி என்னும் மருந்துச் சரக்கு .
|
|
கல்நார்
|
ஒருவகை மருந்து .
|
|
கல்நுங்கு
|
முதிர்ந்த நுங்கு .
|
|
கல்நெஞ்சு
|
வன்னெஞ்சு , இரக்கமற்ற மனம் .
|
|
கல்பு
|
மனம் .
|
|
கல்மடி
|
பசுவின் காய்மடி .
|
|
கல்மந்தாரம்
|
அடைபட்டுச் சஞ்சாரமின்றியுள்ள மேகம் .
|
|
கல்மரவை
|
கற்சட்டி .
|
|
கல்மழை
|
ஆலங்கட்டியாக விழும் மழை .
|
|
கல்மாந்தம்
|
குழந்தைகட்கு உண்டாகும் ஈரல் நோய்வகை .
|
|
கல்மூங்கில்
|
ஒருவகை மூங்கில் , உள்தொளை சிறுத்துள்ள மூங்கில் வகை , முள்ளில்லாத சிறு மூங்கில்வகை .
|
|
கல்யாணகுணம்
|
நற்குணம் , உயர்ந்த குணம் .
|
|
கல்யாணச்சாவு
|
அகவைமுதிர்ந்தோரது இறப்பு .
|
|
கல்யாணத்திருமேனியாதல்
|
நல்லுடம்பு வாய்த்தல் .
|
|
கரையேற்றம்
|
நற்கதியடைகை ; வறுமை முதலியவற்றினின்றும் ஈடேறுகை .
|
|
கல்யாணதரம்
|
சமவசரணத்திலுள்ள மூன்று மதில்களுள் ஒன்று .
|
|
கல்யாணம்
|
காண்க : கலியாணம் .
|
|
கல்யாணன்
|
நற்குணமுடையவன் .
|
|
கல்யாணி
|
நற்குணமுடையவள் ; ஒரு பண்வகை .
|
|
கலியாணி
|
நற்குணமுடையவள் ; ஒரு பண்வகை .
|
|
கல்லக்காரம்
|
பனங்கற்கண்டு .
|
|
கல்லகம்
|
மலை .
|
|
கல்லகாரம்
|
செங்குவளை ; நீர்க்குளிரி .
|
|
கல்லங்காய்
|
இறுகிய காய் .
|
|
கல்லட்டிகை
|
மணிவைத்து இழைத்த அட்டிகை அணி .
|
|
கல்லடார்
|
விலங்குகளைப் பிடிக்கும் கற்பொறி .
|
|
கல்லடித்தல்
|
கல் வெட்டுதல் ; காலிற் கல்லடி படுதல் .
|
|
கல்லடைப்பு
|
நீரடைக்கும் ஒரு நோய்வகை .
|
|
கல்லணை
|
கல்லாற் கட்டிய நீரணை ; கரிகாலன் கட்டிய அணை ; ஓர் ஊர் ; குதிரைமேல் தவிசு .
|
|
கரைமடி
|
கரைவலை .
|
|
கரைமரஞ்சேர்தல்
|
உய்வடைதல் .
|
|
கரைமானியம்
|
ஏரிக்கரையைப் பழுதுபார்ப்பதற்கு வேண்டிய ஆள்களைக் கூட்டுவதற்கு விடப்பட்ட இறையிலி நிலம் .
|
|
கரையப்பாடம்பண்ணுதல்
|
காண்க : கரையாக்குதல் .
|
|
கரையல்
|
கரைந்தது ; கரைதல் ; உருகுதல் ; கரைந்த பொருள் .
|
|
கரையற்சாதம்
|
குழைந்த சோறு .
|
|
கரையாக்குதல்
|
நன்றாகக் கற்றல் .
|
|
கரையாளன்
|
ஊர்க் கரைப்பங்குக்கு உரியவன் ; மறவர் ; இடையர்களின் பட்டப்பெயர் .
|
|
கரையான்
|
கடற்கரைப் பக்கத்து வாழும் வலைஞன் .
|
|
கரையிடுதல்
|
நிலப்பங்கு பிரித்தல் ; நிலங்களைப் பயிரிடுமாறு பிரித்துக் கொடுத்தல் .
|
|
கரையீடு
|
ஊர்நிலங்களை மாற்றியடைக்கை ; அடைமானம் .
|