| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
கதலிபாகம்
|
செய்யுள் அமைதிகளுள் ஒன்று .
|
|
கதவம்
|
கதவு ; காவல் .
|
|
கதவாக்கியம்
|
சோதிட சாத்திரத்தின் ஆண்டு இறுதியைக் குறிக்கும் ஒரு தொடர் .
|
|
கதவு
|
மறைவு ; காவல் ; சினம் .
|
|
கதவுக்குடுமி
|
கதவு தாங்கும் கொம்மை .
|
|
கதவுதல்
|
சினத்தல் .
|
|
கதழ்தல்
|
சினத்தல் ; பிளத்தல் ; ஓடுதல் ; விரைதல் ; மிகுதல் ; கடுமையாதல் ; கோணுதல் .
|
|
கதழ்வு
|
விரைவு ; கடுமை ; மிகுதி ; பெருமை ; உவமைச்சொல் ; ஒப்பு ; சினம் .
|
|
கதழ்வுறுதல்
|
கலங்கிக் கூப்பிடுதல் , அச்சத்தால் கலங்கிக் கூச்சலிடுதல் .
|
|
கதறுதல்
|
உரக்க அழுதல் ; விலங்கு முதலியன கத்துதல் .
|
|
கதனம்
|
கடுமை ; கடுப்பு ; கலக்கம் ; போர் ; வேகம் .
|
|
கதாசித்து
|
இடைவிட்ட காலம் ; சிலவேளை ; கதைக்கொத்து ; அரிதாய் .
|
|
கதாப்பிரசங்கம்
|
புராண சரித்திரஞ் சொல்லல் .
|
|
கதாமஞ்சரி
|
கதைக்கொத்து , கதைகளின் தொகுதி .
|
|
கதாயுதம்
|
தண்டாயுதம் .
|
|
கதாயுதன்
|
தண்டாயுதமுடையோன் ; வீமன் ; வயிரவன் .
|
|
கதாவணி
|
கணக்குப் புத்தகம் .
|
|
கதாவுதல்
|
சொல்லுதல் .
|
|
கதி
|
நடை ; குதிரை நடை ; போக்கு ; விரைவு ; வழி ; தேவகதி ; அறிவு ; பரகதி ; வீடுபேறு ; நிலை ; ஆற்றல் ; படலம் ; சாதனம் ; புகலிடம் .
|
|
கதிக்கும்பச்சை
|
நாகப்பச்சை ; பச்சைக்கல் .
|
|
கதிக்கை
|
அதிகரிப்பு ; கருக்குவாளிமரம் .
|
|
கதிகால்
|
காண்க : ஊணிக்கம்பு .
|
|
கதித்தல்
|
செல்லுதல் ; எழுதல் ; நடத்தல் ; விரைதல் ; மிகுதல் ; பருத்தல் ; அறிதல் ; கதியடைதல் .
|
|
கத்தியம்
|
சிறுதுகில் ; நல்லாடைவகை ; சொல்லத்தக்கது ; உரைநடை ; இலக்கணமின்றி இலக்கணப் பாட்டுப்போற் சொல்வது .
|
|
கத்தியோகம்
|
மின்மினிப்பூச்சி .
|
|
கத்திரம்
|
கீரிப்பிள்ளை .
|
|
கத்திரி
|
ஒருவகைப் பறை , தலைவிரி பறை ; பாம்பு ; கத்திரிவெயில் , அக்கினி நட்சத்திரம் .
|
|
கத்திரிகம்
|
கால்மாறி நிற்கை .
|
|
கத்திரிசால்
|
மெழுகுவத்தி நின்று எரிவதற்கு ஆதாரமான கருவி ; சரவிளக்கின் தண்டு .
|
|
கத்திரியம்
|
ஆடுதின்னாப்பாளை .
|
|
கத்திரியன்
|
அரசன் , சத்திரியன் .
|
|
கத்திரு
|
கர்த்தா .
|
|
கத்திருவம்
|
குதிரை .
|
|
கத்து
|
சந்து , உடற்பொருத்து ; சடைவு ; கடிதம் ; கூப்பிடுகை ; பிதற்றுகை .
|
|
கத்து
|
கூவு ; விலங்கு , பறவை முதலியன போல் கத்து ; பிதற்று ; முழங்கு .
|
|
கத்துதல்
|
ஒலித்தல் ; பறவை முதலியன ஒலித்தல் ; கூவுதல் ; பிதற்றுதல் ; முழுங்குதல் ; சொல்லுதல் ; ஓதுதல் .
|
|
கத்துரு
|
கர்த்தா ; ஆளுவோன் ; படைப்போன் ; ஆதிசேடன் தாய் .
|
|
கத்துருவம்
|
குதிரைப்பற் பாடாணம் .
|
|
கத்தூரி
|
கத்தூரி விலங்கு ; மான்மதம் .
|
|
கத்தூரிகை
|
தக்கோலப் பொட்டு ; வால்மிளகு .
|
|
கத்தூரிப்பிள்ளை
|
கத்தூரிநாவி , ஒரு விலங்கு .
|
|
கத்தூரிப்பொட்டு
|
நெற்றிக்கிடும் கத்தூரி திலகம் .
|
|
கத்தூரிமஞ்சள்
|
ஒருவகை மஞ்சள் .
|
|
கத்தூரிமான்
|
கத்தூரி உண்டாகும் மான்வகை .
|
|
கத்தூரியெலுமிச்சை
|
எலுமிச்சைவகை .
|
|
கத்தை
|
கழுதை .
|
|
கத்தோயம்
|
கள் .
|
|
கத்தோலிக்கன்
|
கிறித்தவமதத்தின் ஒருபிரிவைச் சார்ந்தவன் .
|
|
கதகதெனல்
|
வெப்பமாதல் குறிப்பு ; ஒலிக் குறிப்பு .
|
|
கதகம்
|
தேற்றாமரம் , தேற்றாங்கொட்டை ; சொல்லுதல் .
|
|
கதண்டு
|
கருவண்டு .
|
|
கதநம்
|
கடுப்பு ; கலக்கம் ; கொலை ; பேசுதல் ; போர் .
|
|
கதம்
|
சினம் ; பஞ்சம் ; பாம்பு ; அடைகை ; சென்றது ; ஓட்டம் .
|
|
கதம்பகம்
|
கூட்டம் ; கலவை ; கடுகு .
|
|
கதம்பம்
|
மேகம் ; நறுமணப்பொடி ; கடப்பமரம் ; கலவை ; கலப்புணவு ; கூட்டம் ; கானாங்கோழி ; பலவகைப் பூக்கள் ; பசுமந்தை ; பச்சிலை ; வேர்களால் தொடுக்கப்பட்ட மாலை ,
|
|
கதம்பமுகுளநியாயம்
|
மழைபெய்தபோது கதம்பமொட்டுகள் ஒரசேரப் பூத்தல்போலச் செயல்கள் ஒருங்கே நிகழ்வதாகிய நெறி .
|
|
கதம்பு
|
கடம்பு ; கூட்டம் .
|
|
கதம்பை
|
தேங்காயின் மேல்மட்டை ; தேங்காய் நார்த் தும்பு ; ஒருவகைப் புல் ; வைக்கோல் .
|
|
கதர்
|
கைராட்டை நூலால் செய்த ஆடை .
|
|
கதலம்
|
வாழை .
|
|
கதலி
|
கதலிவாழை ; துகிற்கொடி ; காற்றாடி ; தேற்றாமரம் .
|
|
கதலிகை
|
கதலிவாழை ; துகிற்கொடி ; ஓர் அணிகல உறுப்பு .
|
|
கதலிச்சி
|
கருப்பூரம் .
|
|
கதலிப்பூ
|
வாழைப் பூ ; பச்சைக் கருப்பூரம் .
|