| சொல் |
அருஞ்சொற்பொருள் |
|
ஈசன்
|
எப்பொருட்கும் இறைவன் ; சிவன் ; தகப்பன் ; அரி ; குரு ; அரசன் ; தலைவன் ; மூத்தோன் ; பச்சைக் கருப்பூரம் ; கௌரி பாடாணம் .
|
|
ஈசன்மைந்தன்
|
முருகன் ; விநாயகன் ; வீரபத்திரன் ; வைரவன் .
|
|
ஈசன்றார்
|
கொன்றைமாலை .
|
|
ஈசனாள்
|
திருவாதிரை நாள் .
|
|
ஈசானகோணம்
|
காண்க : ஈசானியம் .
|
|
ஈசானதிசை
|
காண்க : ஈசானியம் .
|
|
ஈசானம்
|
வடகீழ்த்திசை ; சிவனுடைய ஐந்து முகங்களுள் ஒன்று ; ஒரு சைவ மந்திரம் .
|
|
ஈசானன்
|
சிவன் ; வடகீழ்த்திசைப் பாலகன் .
|
|
ஈசானியம்
|
வடகீழ்த்திசை , சனிமூலை .
|
|
ஈசானியமூலை
|
வடகீழ்த்திசை , சனிமூலை .
|
|
ஈசி
|
ஓர் இகழ்ச்சிக் குறிப்பு .
|
|
ஈசிதை
|
காண்க : ஈசத்துவம் .
|
|
ஈசுரமூலி
|
பெருமருந்துக் கொடி , தராசுகொடி ; பெருங்கிழங்கு .
|
|
ஈசுரல¦லை
|
கடவுள் திருவிளையாடல் .
|
|
ஈசுரன்
|
காண்க : ஈச்சுரன் .
|
|
ஈசுரார்ப்பணம்
|
கடவுளுக்கு உரியதாக்குகை .
|
|
ஈசுவர
|
அறுபதாண்டுக் கணக்கில் பதினோராம் ஆண்டு .
|
|
ஈசுவரத்துவம்
|
ஈசுவரனாயிருக்கும் தன்மை .
|
|
ஈசுவரவிந்து
|
பாதரசம் .
|
|
ஈசுவரன்
|
காண்க : ஈச்சுவரன் .
|
|
ஈசுவரி
|
பார்வதி , உமை .
|
|
ஈசுவரிநாதம்
|
கந்தகம் .
|
|
ஈசுவரிவிந்து
|
கந்தகம் ; பாதரசம் .
|
|
ஈசை
|
ஏர்க்கால் ; பார்வதி .
|
|
ஈஞ்சு
|
ஈச்சமரம் ; பேரீந்து ; காட்டீஞ்சு ; சிற்றீஞ்சு .
|
|
ஈஞ்சை
|
கொலை ; இம்சை ; இகழ்ச்சி .
|
|
ஈட்டம்
|
மிகுதி ; திரள் ; கூட்டம் ; தேட்டம் ; பொருளீட்டுகை ; வலிமை .
|
|
ஈட்டி
|
குந்தம் , வேல் , ஈட்டி ; தோதகத்திமரம் ; சவளம் ; கழுக்கடை ; கழுமுள் ; சலாகை .
|
|
ஈட்டுக்கீடு
|
சரிக்குச்சரி .
|
|
ஈட்டுத்தொகை
|
உதவித்தொகை .
|
|
ஈட்டுதல்
|
கூட்டுதல் ; சம்பாதித்தல் .
|
|
ஈட்டுப்பத்திரம்
|
அடைமான சாசனம் .
|
|
ஈடகம்
|
மனத்தைத் கவர்வது .
|
|
ஈடணம்
|
புகழ் .
|
|
ஈடணாத்திரயம்
|
ஆசை ; புதல்வன் , மனைவி , பொன் மூன்றிலும் விருப்புறுகை ; துன்பம் .
|
|
ஈடணை
|
ஆசை ; புதல்வன் , மனைவி , பொன் மூன்றிலும் விருப்புறுகை ; துன்பம் .
|
|
ஈடழிதல்
|
வலிமை பெருமைகள் கெடுதல் .
|
|
ஈடறவு
|
பெருமைக்கேடு , மேன்மைக்கேடு .
|
|
ஈடன்
|
பெருமையுடைவன் ; ஆற்றலுடையவன் ; வலிமை பொருந்தியவன் .
|
|
ஈடாட்டம்
|
போட்டி ; பணப்புழக்கம் ; நெகிழ்ச்சி ; ஏழைமை நிலை .
|
|
ஈடாதண்டம்
|
ஏர்க்கால் .
|
|
ஈடிகை
|
அம்பு ; தூரிகை , எழதுகோல் .
|
|
ஈடு
|
ஒப்பு ; உவமை ; வலி ; பெருமை ; பிரதி ; கைம்மாறு ; அடகு ; தகுதி ; நேராகுகை .
|
|
ஈடுகட்டுதல்
|
பிணை கொடுத்தல் , பிணையாதல் ; பொருளிழப்பிற்கு ஈடுசெய்தல் ; பேரன்பு கொள்ளுதல் .
|
|
ஈடுகொடுத்தல்
|
எதிர்நிற்றல் ; நிகராதல் ; மனநிறைவு செய்வித்தல் ; போட்டி போடுதல் ; பதிலளித்தல் .
|
|
ஈடுகொள்ளுதல்
|
மனங்கனிதல் .
|
|
ஈடுபடுதல்
|
அகப்படுதல் ; துன்பப்படுதல் ; மனங்கவிதல் ; வலியழிதல் .
|
|
ஈடுபாடு
|
தொடர்பு ; மனங்கவிகை ; இலாபநட்டம் ; சங்கடம் .
|
|
ஈடேற்றம்
|
உய்வு ; பேரின்ப வாழ்வு ; கடைத்தேற்றம் ; மீட்பு .
|
|
ஈடேற்றுதல்
|
உய்வித்தல் .
|
|
ஈடேறுதல்
|
உய்யப்பெறுதல் , கடைத்தேறுதல் , வாழ்வடைதல் .
|
|
ஈடை
|
புகழ்ச்சி ; ஏர்க்கால் .
|
|
ஈண்டல்
|
நெருங்குதல் , கூடுதல் ; நிறைதல் ; விரைதல் .
|
|
ஈண்டு
|
இவ்விடம் ; இவ்வண்ணம் ; இம்மை ; விரைவு ; புலிதொடக்கிக் கொடி ; இப்பொழுது .
|
|
ஈண்டுதல்
|
கூடுதல் , செறிதல் , நெருங்குதல் ; பெருகுதல் ; விரைதல் ; தோண்டுதல் .
|
|
ஈண்டுநீர்
|
கடல் .
|
|
ஈண்டை
|
இங்கு , இவ்விடம் .
|
|
ஈ
|
நான்காம் உயிரெழுத்து ; துத்த இசையின் எழுத்து ; ஈ என்னும் பறவை ; தேனீ ; வண்டு ; முன்னிலை அசைச்சொல் ; சிறகு ; அழிவு ; அம்பு ; அரைஞாண் ; இந்திர வில் ; குகை ; கொசு ; தாமரை ; நரி ; பாம்பு ; பார்வதி ; திருமகள் ; வியப்புக்குறிப்பு .
|
|
ஈ
|
(வி) ஈயென் ஏவல் ; பகிர்ந்து கொடு ; தா ; சொரி .
|
|
ஈக்குடி
|
சாவிக் கதிர் .
|
|
ஈக்கை
|
புலிதொடக்கிக் கொடி ; உப்பிலி .
|
|
ஈகம்
|
விருப்பம் ; சந்தனமரம் ; தியாகம் .
|
|
ஈகாமிருகம்
|
செந்நாய் .
|
|
ஈகுதல்
|
கொடுத்தல் ; படைத்தல் .
|
|
ஈகை
|
கொடை ; பொன் ; கற்பகம் ; இண்டு ; புலிதொடக்கி ; காடை ; காற்று ; மேகம் ; கற்பகமரம் ; இல்லாமை ; ஈதல் ; கொடுத்தல் .
|
|
ஈகையன்
|
கொடையாளன் .
|
|
ஈகையாளன்
|
கொடையாளன் .
|
|
ஈங்கண்
|
இவ்விடம் .
|
|
ஈங்கம்
|
சந்தனமரம் .
|
|
ஈங்கன்
|
இங்கனம் ; இவ்விடம் ; இவ்வாறு .
|
|
ஈங்கனம்
|
இங்கனம் ; இவ்விடம் ; இவ்வாறு .
|
|
ஈங்கிசை
|
கொலை ; வருத்தம் ; இகழ்ச்சி .
|
|
ஈங்கு
|
இவ்விடம் ; இண்டங்கொடி ; இவ்வுலகம் ; இப்படியே ; சந்தனம் .
|
|
ஈங்கை
|
இண்டங்கொடி ; இணடம்பூ ; உப்பிலி .
|
|
ஈச்சப்பி
|
கடும்பற்றுள்ளன் , ஈயாதவன் .
|
|
ஈச்சு
|
ஈந்து , ஈச்சமரம் .
|
|
ஈச்சுக்கொட்டுதல்
|
சீழ்க்கையடித்தல் .
|
|
ஈச்சுர
|
காண்க : ஈசுவர .
|
|
ஈச்சுரம்
|
சிவதத்துவம் ஐந்தனுள் ஒன்று , அது ஞானங்குன்றிக் கிரியை உயர்ந்தது .
|
|
ஈச்சுரன்
|
ஈசுவரன் , கடவுள் ; சிவன் .
|
|
ஈச்சுவரன்
|
தலைவன் ; கடவுள் ; சிவன் .
|
|
ஈச்சோப்பி
|
ஈப்பிணி ; ஈயோட்டி ; சிலந்தி .
|
|
ஈசத்துவம்
|
எண்வகைச் சித்திகளுள் ஒன்று ; செலுத்துகை ; யாவர்க்கும் தேவனாகுதல் .
|
|
ஈசதேசாத்தி
|
பெருமருந்துக் கொடி .
|
|
ஈசல்
|
சீழ்க்கை ; செட்டைக் கறையான் , சிறகு முளைத்த கறையான் .
|