அசைவ சிரிப்புகள் - எமலோகத்தில் ஜானி
ஜானி போன ஜென்மத்தில் ஒரு ஹோமோசெக்சுவலாக இருந்தான். ஏகப்பட்ட அட்டகாசம் செய்தான். ஒரு ஆணை ரோட்டில் நடக்க விட்டதில்லை. இறந்த பிறகு நரகத்திற்குப் போனான். எமதர்மனுக்கு அவனைப் பார்த்ததும் அடக்க முடியாத கோபம். ''இவனை கொதிக்கும் எண்ணெயில் தூக்கிப் போட்டு வதக்குங்கள்'' என்று கட்டளையிட்டு இரண்டு கிங்கரர்களையும் உடன் அனுப்பிவிட்டு ஒரு வேலையாக வெளியில் போனான். மாலையில் திரும்பிவந்து பார்த்தபோது அடுப்பின் அருகில் ஜானியும் இரண்டு கிங்கரர்களும் பேசாமல் நின்று கொண்டிருந்தார்கள். எமதர்மன் கர்ஜித்தான், ''ஏன் இன்னும் அடுப்பைக் கூட பற்றவைக்கவில்லை?'' கிங்கரர்கள் பரிதாபமாகச் சொன்னார்கள், ''அடுப்பைப் பற்ற வைக்க குனியமுடியவில்லை பிரபுவே, அட்டகாசம் செய்கிறான் இந்த மானிடன்.''
தேடல் தொடர்பான தகவல்கள்:
எமலோகத்தில் ஜானி - A Jokes - அசைவ சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை -

