என் சரித்திரம் - பக்கம் - 736





[பூவலயம் - பூ மண்டலம். பின்னை - பிறகு]

“பனியார் சிலசொற் பகர்ந்தே யுளங்குழைப்போய் கனியார் இனிமை கலந்தே சுவைகள் பல நனியார் தமிழின் நயந்தெரிய வல்லார்தாம் இனியா ருனைப்போ லினியார் இனியாரே”
[பனி - குளிர்ச்சி]

“தரங்க வேலை யனைய தாய சபையி டைப்பு குந்துநின் றுரங்க லந்த வாங்கி லேய ரொருமொழிப் பிரசங்கமங் கரங்கநாத வள்ளல் போல வவர வர்வி யந்துதம் சிரங்க ரந்து ளக்கு மாறுசெப்ப வல்லர் யாவரே.”