என் சரித்திரம் - பக்கம் - 616







(புலம் - அறிவு. புரை - குற்றம், தாங்கும் - ஆதரிக்கும், நலம் - குணம்.)

2. “திருத்தகுமா முனிவனருள் தெள்ளியசிந் தாமணியைத் திருவி லாதேன் வருத்தமிக வாய்ந்தச்சிற் பதிப்பித்து முடித்தபெரு மகிழ்வை யோதும் கருத்துடையே னாகியந்த நூலையுங்கைக் கொடுநின்னைக் காண வந்தும் பெருத்தவபாக் கியமென்னைத் தடுத்தமையால் நினைக்காணப் பெற்றி லேனால்.”









தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:
பக்கம் - 616 - En Sarithiram - என் சரித்திரம் - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள் -