புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 290
| ஏழவன் திசையை நீகேளு--மாதே |
இனி களத்திர ஸ்தானாதிபன் எனப்படும் 7-க்குடையவன் திசையினைப் பற்றிக் கூறுகிறேன். கேட்பாயாக! இவ்வேழுக்குடையவன்7,5,1,4,10,9 ஆகிய இடங்களில் தேறி நிற்க இச்சாதகனுக்கு மனம் விரும்பிய வண்ணம் உரிய காலத்தில் மணம் நேர்தலும் பூமி சேர்க்கையும் நல்ல வேலைக்காரர்களும் அமைவர் என்றும் உறுதிப்படுத்து எனப் போகர் அருளால் புலிப்பாணி கூறினேன்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 288 | 289 | 290 | 291 | 292 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 290 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -

