புலிப்பாணி ஜோதிடம் 300 - பாடல் 142
| படித்திட்டேனின்னமொன்று பகரக்கேளு |
மேலுமொரு கருத்தினையும் கூறுகிறேன். கேட்பாயாக! பிரசித்தமான குருபகவானும் சனி, செவ்வாய், புதன் இவர்களோடு கூடிநிற்கவும் சந்திரனுடன் சுக்கிரனும் சேரவும் அச்சாதகன் அண்டங்களை அளவெடுப்பவனாக இருப்பான். இன்னுமொன்று குருவும் புதனும் சனி மற்றும் செவ்வாய் என்பதனைப் போகரது அருளாணையால் புலிப்பாணி கூறினேன்..
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 140 | 141 | 142 | 143 | 144 | ... | 299 | 300 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 142 - புலிப்பாணி ஜோதிடம் 300 - Pulippaani Astrology - Astrology Articles - ஜோதிடக் கட்டுரைகள் - Astrology - ஜோதிடம் -

